என்னைச் சீண்டியவை மட்டும்... -சிவதாசன்
எத்தனையோ விதம் விதமாய்ப் பார்ப்பாள்
எதற்கு எது அர்த்தமென விதி விதிப்பாள்
இத்தனையும் செய்பவளென் கண்மணியாள் என்றெடுத்து
முத்தமிடப் போனால் முகத்தைச் சுளிப்பாள்.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக