புதன், 8 அக்டோபர், 2014

இந்த வாரம் தமிழ்த் தொலைக்காட்சியில் (டிவிஐ) 'வெளிச்சம்' நிகழ்ச்சி செய்யவில்லை. இரண்டாயிரத்து ஒன்றிலிருந்து 'செய்திக்கண்ணோட்டம்' நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வு செய்ய ஆரம்பித்து பின்னர் 'வெளிச்சம்' நிகழ்ச்சி யை நடத்தி வந்தேன்.

நிகழ்ச்சிக்கு நேயர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. பலரது சிலாகிப்பு மகிழ்ச்சியைத் தந்தது. நிகழ்ச்சியை நிறுத்திக் கொண்டது கவலை என்றாலும்  ஒய்வு நிச்சயமாகத் தேவைப்படுகிறது.