வெள்ளி, 11 மே, 2012

பஞ்சி

நீண்ட காலமாக எதையும் எழுதவில்லை. எழுதுவதற்கான ஆர்வமும் இல்லை. வலைப் பதிவைத் தற்செயலாகப் பார்த்தபோது பாவம் எதையாவது எழுது என்று அது கெஞ்சுவது போலிருந்தது. அதற்காக ஓன்று.

தொண்ணூற்றி ஆறாம் ஆண்டென்று நினைக்கிறேன். 'மறுமொழி' சஞ்சிகைக்காக கவிதை ஒன்றை எழுதித் தரும்படி திலீபனிடம் (சில்லையூர் செல்வரசனின் மகன்) கேட்டிருந்தேன். 'பஞ்சி' என்ற தலைப்பில் ஒரு சிறு கவிதையை திலீபன் அனுப்பியிருந்தார் மூன்று சொற்களால் அமைந்த ஒரு வரிக் கவிதை:

பஞ்சி

'அட நாளைக்கு எழுதலாமே'