வெள்ளி, 19 டிசம்பர், 2008

வரம்

இறக்கும் தறுவாயில் இறைவன் வந்தான் 
'வரமென்ன வேண்டும்?' வரன் கேட்டான் 
‘தவமிருந்தும் கிடைக்காத- அழகியின் தளிரிடைபால் துயில வேண்டும்!’ 
'ஆகட்டுமென்று' அப்பாலகன்றான் 
வரமும் கிடைத்தது- சிசு-பாலனாக!

-அசை சிவதாசன்

கருத்துகள் இல்லை: