<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570</id><updated>2012-02-16T13:47:15.225-05:00</updated><title type='text'>அசை</title><subtitle type='html'>இது என்னைப் பற்றியதும் என் சூழ இருப்பவர், இருப்பவை பற்றியதும் எம்மிடை பதிவாகிய இருதிசைப் பாதிப்புகள் பற்றியதும்.
-சிவதாசன்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>47</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-5177235465489484967</id><published>2011-07-05T01:58:00.003-04:00</published><updated>2011-07-05T02:38:07.921-04:00</updated><title type='text'>ஆடலுடன் பாடலைக் கேட்டு....</title><content type='html'>தமிழ் நாட்டில் 'மணிக்கொடி' க் காலம் என்பது எவ்வளவு முக்கியமாகக் கருதப்படக் கூடியதோ அவ்வளவு முக்கியம் வாய்ந்ததாகக் கனடாவில் - அல்லது புலம் பெயர்ந்த தமிழுலகில் - கருதப்படக் கூடியது 'தாயகக்' காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;1980 களின் பிற்பகுதியில் ஜோர்ஜ் குருச்சேவ் ஐ ஆசிரியராகக் கொண்டு வாரந்தரியாகத் தொடர்ந்து ஒரு தசாப்த காலம் வெளிவந்தது இப் பத்திரிகை / சஞ்சிகை. &lt;br /&gt;&lt;br /&gt;இச்ச சஞ்சிகையில் 'ஆடலுடன் பாடலைக் கேட்டு...' என்ற பத்தியைத் தொடர்ந்து எழுதி வந்தவர் பல் கலை வித்தகர் (கொடுக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட பட்டமல்ல) நண்பர் ஆனந்த பிரசாத். முறைப்படி கர்நாடக இசையையும், வாத்தியக் கருவிகளின் பயிற்சியையும் பெற்ற அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞரும் கூட. &lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று அவரைப் பற்றி எழுத அப்படி ஒரு முக்கியமான நிகழ்வுகளும் நடைபெற்று விடவில்லை. எஸ்.பொ. வின் புத்தகம் ஒன்றைத் தேடும் போது தற்செயலாக ஆனந்த் பிரசாத் எழுதி 1992 ல் 'காலம்' வெளியீடாக  வெளி வந்த 'ஒரு சுய தரிசனம்' என்ற கவிதை நூல் தட்டுப்பட்டது. ஆர்வத்தோடு அதைப் பிரித்த போது அதன் மூன்றாவது பக்கத்தில் அவரது சமர்ப்பண வரிகள் இப்படி இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;                          "அதிர்ஷ்டங்கள் வந்து நான்&lt;br /&gt;                        அறியாமைக்குள் அமிழ்ந்து போகாது&lt;br /&gt;                           என்னைத் தடுத்தாட் கொண்ட&lt;br /&gt;                             துரதிர்ஷ்டங்களுக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;வாசித்ததும் சிரிப்புத் தாங்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிரசாத் ஒரு அற்புதமான பிறவி. அவர் பேசினாலும் எழுதினாலும் - 'தாயக' மொழியில் சொன்னால் - பிடித்தாழ்வார் அல்லது கடித்தாழ்வார். வண்ண மலர்களின் வசியப்பட்டு வண்டுகள் சிறைப் பட்டது போல் இந்த நான்கு வரிகளும் அவரது கவிதைகளை மீண்டும் ஒரு தடவை வாசிக்கச் செய்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அது நிச்சயமாக ஒரு ஆனந்தமான அனுபவம் தான்...   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-5177235465489484967?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/5177235465489484967/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=5177235465489484967&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/5177235465489484967'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/5177235465489484967'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2011/07/blog-post_05.html' title='ஆடலுடன் பாடலைக் கேட்டு....'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-1607462037583318016</id><published>2011-07-05T00:54:00.002-04:00</published><updated>2011-07-05T01:54:30.751-04:00</updated><title type='text'>கனடா நாள்</title><content type='html'>இன்று யூலை மாதம் முதலாவது நாள். &lt;br /&gt;&lt;br /&gt;இன் நாளை கனடாவின் தேசீய நாளாகக் கொண்டாடுகிறார்கள். யூலை 1, 1867 ம் ஆண்டு வட அமெரிக்காவிலுள்ள பிரித்தானிய காலனிகளை ஒன்றிணைத்து 'கனடா' நாட்டை உருவாக்கிய நாள் இது. 1980 வரையில் தலைநகர் ஒட்டாவாவில் மட்டுமே கொண்டாடப் பட்டு வந்த இந்நாள் இப்போது சகல மாகாணங்களிலும் அரச செலவில் மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. கனடா முழுவதும் இன்று அரச விடுமுறை நாளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;1983 இல் நான் கனடா வந்த பொழுது கியூபெக் மாகாணத்திலுள்ள மொன்றியால் நகரில் வசித்தேன். பிரித்தானிய - பிரெஞ்சு மொழி பேசும் மக்களிடையே இயல்பாகக் காணப்பட்ட பகைமை காரணமாகவும் பிரித்தானிய - வட அமெரிக்க சட்டத்தை எதிர்க்கும் தேவையை முன்னிட்டும் கியூபெக் மக்கள் கனடா தினத்தைக் கொண்டாடாது தமது தேசீய தினமாக ஜூன் 24 ம் திகதியைக் (St.Jean the Baptist Day)கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள் கியூபெக் மக்களுக்கு விடுமுறை நாளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கியூபெக் மாகாணத்தில் கனடா தினம் விமரிசையாகக் கொண்டாடப் படுவதில்லை என்பதைக் கண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த (சுதேசியர் அல்ல) ஒருவரே அங்கு ஒரு சிலரது உதவியுடன் கனடா தின ஊர்வலத்தை ஆரம்பித்தார். ஓரிரு வருடங்களில் அவர் மறக்கப்பட்டு டாம்பீகமாக் அரச செலவில் இத் தினம் கியூபெக்கில் தொடர்ந்தும் கொண்டாடப்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பல்கலாச்சார நாடான கனடாவில் எல்லா இனங்களையும் ஒன்றிணைக்கும் தினமாக இருப்பது மட்டும் அதன் விசேஷம் அல்ல. இந்நாள் ஒரு குறிப்பிட்ட குழுமத்தின் இன, மத, மொழி அடையாளங்களை முன்நிறுத்திய நாளாக அமையாததே அதன் சிறப்புக்கும் பெருமைக்கும் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே' என்ற வரிகளின் அர்த்தம் எமது சந்ததிகளுக்கு உண்மையான ஆனந்தத்தை இனிமேல்தான் அளிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-1607462037583318016?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/1607462037583318016/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=1607462037583318016&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/1607462037583318016'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/1607462037583318016'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2011/07/blog-post.html' title='கனடா நாள்'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-912073169454431888</id><published>2011-06-25T01:55:00.002-04:00</published><updated>2011-06-25T03:34:25.817-04:00</updated><title type='text'>திருமனம்</title><content type='html'>எனது பதினைந்து வருடத் திருமணம் இன்று முடிவுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கவலை தான். என் நண்பர்களுக்கு அளப்பரிய அதிர்ச்சி. என் நண்பர்களின் மனைவிமார்கள் பலரும் என் குடும்பத்தையே உதாரணம் காட்டித் தங்களைத் திட்டுவதாக நண்பர்கள் என்னிடம் முறையிடுவதுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இரண்டு குழந்தைகள். தீரனுக்கு பதின் மூன்று. அவ்வைக்கு பதினொன்று. ஒரு நாள் முழுவதும் அவர்களோடு இருந்து எமது மணமுறிவைப் பற்றிப் பேசி விட்டேன். அவர்கள் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சுஹாசினி - நாளை என் முன்னாள் மனைவி - நல்லவள். பிள்ளைகளை மிகவும் நேசிக்கிறாள். அதனால் அவர்கள் இருவரும் தாயோடு செல்வதே நல்லது என இருவரும் ஏற்றுக் கொண்டோம். குடும்ப வீட்டையும் மனைவிக்கே எழுதிக் கொடுத்து விட்டேன். வங்கிச் சேமிப்பையும் மூவருக்கும் பாகப் பிரிவினை செய்து கொடுத்தாகி விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்று சுஹாஷினி வேலைக்குப் போகவில்லை. குழந்தைகள் பாடசாலையால் அப்போதுதான் வந்திருந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு முடிந்ததும் இறுதியாக அவர்களை முத்தமிட்டுவிட்டுப் புறப்படுகிறேன். மனைவி உணர்ச்சி எதுவுமற்று வாசலில் அப்படியே நிற்கிறாள். குழந்தைகள் எனது கையைப் பிடித்து இழுக்கிறார்கள். தங்களை விட்டு விட்டுப் போகவேண்டாமேன்று கதறுகிறார்கள். கண்ணீர் பார்வையை மறைத்தது ஒரு வகையில் நல்லதாய்ப் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;@@@@@&lt;br /&gt;&lt;br /&gt;தனிக் குடித்தனம் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. நண்பர்கள் ஆரம்பத்தில் சில வேளைகளில் தமது வீடுகளுக்கு விருந்துக்கு அழைப்பார்கள். மறுத்துவிடுவேன். குடும்பமாகச் சென்று விருந்துண்ட வீடுகளில் தனியாக எப்படி...? நண்பர்களின் மனைவிகளின் பரிதாபமான பார்வைகளைச் சமாளிப்பதே பெரிய பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;வார விடுமுறைகளில் குழந்தைகளை என்னிடம் விட்டு விட்டு சுஹாசினி போய்விடுவாள். எனக்கும் அவர்களோடு பொழுது போக்குவதில் பெரிய மகிழ்ச்சி. அவர்கள் பிறந்த பின்னர் இப்போதுதான் அவர்களோடு நெருக்கமாக இருக்கிறேன். வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்குச் சில வேளைகளில் தனிமையும் தேவைப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் அவ்வை மிகவும் கவலையாக இருந்தாள். என்னோடு அதிகம் பேசவில்லை. நான் சமைத்த உணவு பிடிக்கவில்லையா என்று இருவரையும் கேட்டேன். தீரன் அவ்வையை ஒரு மாதிரிப் பார்த்தான். அவள் கதறி அழ ஆரம்பித்தாள். அவளைத் தேற்றுவதறகாக அவளது தலையைத் தடவினேன். என் கைகளை உதறித் தள்ளிவிட்டு என் அறைக்குள் ஓடிப்போய் ஒரு சேலையைக் கொண்டு வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்வை கேள்விகளைச் சொன்னது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓம், நான் இன்னுமொரு அம்மாவைக் கல்யாணம் கட்டிப் போட்டன்"&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் என் நிலக்கீழறை வீட்டிலிருந்து வெளியே ஓடினார்கள். என்னோடு இனிமேல் பேச மாட்டார்கள் என்று தெரிந்தது. தாயாரைக் கூப்பிட்டு அவர்களை அனுப்பி வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள் சுஹாசினி வேலைத்தலத்துக்கு தொலைபேசி எடுத்தாள். பிள்ளைகள் இருவரும் தன்னை வேறு கல்யாணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகிறார்கள் என்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;'செய்து கொள்வது தானே' என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;'அவரும் கலியாணம் செய்ய வேண்டுமெண்டு விடாப் பிடியா நிக்கிறார்'&lt;br /&gt;&lt;br /&gt;'பிள்ளைகளுக்குத் தெரியுமோ?'&lt;br /&gt;&lt;br /&gt;'இல்லை. இந்தச் சாட்டோடை சொல்லிப் போடலாம்'&lt;br /&gt;&lt;br /&gt;@@@@&lt;br /&gt;&lt;br /&gt;சுஹாசினி தனது கல்யானத்தைச் சுருக்கமாகச் செய்ததாகச் சொன்னாள். அவ்வையும் தீரனும் 'அவரோடு' சந்தோஷமாய் இருப்பதாகவும் சொன்னாள். தன்னைப் புரிந்து கொண்டதற்காய் நன்றியும் சொன்னாள். பிள்ளைகள் என்மீது இன்னும் கோபமாகவே இருப்பதாகச் சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'அப்படியே இருக்கட்டும். உன்மீது அன்பாயிருக்கிரார்கள்தானே. அது போதும்'&lt;br /&gt;&lt;br /&gt;'உங்கள் கல்யாணம் எப்ப வைக்கப் போறீங்கள்?'&lt;br /&gt;&lt;br /&gt;'இனித்தான் பொம்பிளை பாக்க வேணும'&lt;br /&gt;&lt;br /&gt;'அப்ப அவ்வை சொன்னது?'&lt;br /&gt;&lt;br /&gt;'அது உன்னைக் காப்பாத்திறதுக்கு. நீ என்னை விட்டுப் போனது என்று தெரிந்தால் உன்னைப் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் மன்னித்திருக்க மாட்டார்கள். பிள்ளைகளுக்கு தகப்பனைவிடத் தாயே அவசியம். சேலை வெறும் பத்து டொலர் தான். திருமண வாழ்த்துக்கள்!'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-912073169454431888?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/912073169454431888/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=912073169454431888&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/912073169454431888'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/912073169454431888'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2011/06/blog-post_2143.html' title='திருமனம்'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-2201894146504300962</id><published>2011-06-25T00:12:00.006-04:00</published><updated>2011-07-05T00:54:03.456-04:00</updated><title type='text'>எஸ்.பொ.</title><content type='html'>நான் மதிக்கும் ஈழத்து எழுத்தாளர்களில் ஒருவர் எஸ்.பொ.&lt;br /&gt;&lt;br /&gt; 'நனவிடை தோய்தல்' நாவலே நான் வாசித்த அவரது முதல் நூல். அசல் யாழ்ப்பாணச் சமூகத்தின் ஒரு குறுக்கு வெட்டு. நாற்பதுகளின் யாழ்ப்பாணத்தைப் படம் பிடித்துத் தந்தது போன்ற அனுபவம். அவரது நூல்களைத் தேடி வாசிக்க இந்நூலே காரணமானது. 'தீ', 'சடங்கு' போன்ற நூல்களைப் பின்னாளில் வாசித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.பொ. வைப் பலருக்குப் பிடிக்காது. குறிப்பாக இடதுசாரிகளுக்கு. அவரும் ஒரு காலத்தில் மார்க்சீயராக இருந்தவர். ஆனாலும் தான் சார்ந்திருந்த 'முற்போக்குக்' கூட்டின் திருகுதாளங்களை விமர்சித்தபடியால் அவர் தூக்கி வீசப்பட்டார் என்றொரு கருத்து நிலவுகிறது. எஸ்.பொ.பற்றிய பல குறைபாடுகளும் பல திசைகளில் இருந்தும் வருவதால் I will give the benefit of the doubt to the progressives என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.பொ. இந்த வருடம் (2011 June) இலக்கியத் தோட்டம் வழங்கும் '2011 ம் ஆண்டிற்கான 'இயல் விருதை' ப் பெற கனடாவிற்கு வருகை தந்துள்ளார். அதற்காக அவருக்கு எனது வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2000 ஆம் ஆண்டு கனடா வந்திருந்தபோது அவருடைய பேச்சைக் கேட்டேன். அதற்குப் பிறகு இப்போது - இயல் விருது நாளன்று பேசிய 'ஏற்புரை' யையும் மறுநாள் 'காலம்' செல்வம் நடத்திய கூட்டத்திலும் அவர் பேச்சைக் கேட்க முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அவரை ஏன் பலர் மதிக்கிறார்கள் என்பதற்கு மட்டுமல்ல பலர் ஏன் வெறுக்கிறார்கள் என்பதற்குமான விடை எனக்கு இப்போது கிடைத்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தான் சரியென்று நம்பியதை அப்படியே கரடு முரடாகச் சொல்லிவிடுகிறார். தான் ஒரு 'காட்டான்' என்பதையும் பகிரங்கமாகச் சொல்லுகிறார். 'என்னிடமிருந்து காது குளிரக் கேட்கலாமென்று எதிர் பார்த்து வந்துவிட வேண்டாம்' என்பது போன்ற தோரணையில் இருந்தது அவர் பேச்சு. ஒரு arrogance அல்லது egoistic ஆகவே அவரது பேச்சை நான் அவதானித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது பேரப் பிள்ளைகள் -அவுஸ்திரேலியாவில்- வீட்டில் தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்று தான் வற்புறுத்துவதாகச் சொன்னார். 'ஒரு குழந்தையின் விருப்புக்கு எதிராக மொழியைத் திணிப்பது ஒரு வெறியாகப் பார்க்கப்படாதா' என்று நான் கேட்டேன். 'நீ குதர்க்கம் பேசுகிறாய்' என்பது போல ஒரு மறுமொழியோடு கைகள் தட்டிக் கூட்டம் முடிக்கப் பட்டது.அப்படிப் பேசா விட்டால் அவர் எஸ்.பொ. இல்லை என்று பேராசிரியர் சிவத்தம்பி கூறுவதை நண்பர் மூர்த்தி நினைவு கூர்ந்து நிலைமையைச் சமாளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள மொழி மற்றும் ஆங்கில மொழிகள் தமிழிலிருந்து பல சொற்களைக் கடன் வாங்கியிருக்கின்றன. பல சிங்கள அரசியல்வாதிகளின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களே என்று கூறி அம் மொழிகளைக் கொஞ்சம் இளக்காரமாகவே பேசினார். அது பொறுப்பற்ற பேச்சாகாதா என்று மீராபாரதி கேள்வி எழுப்பினார். மறுமொழி சடையப்பட்டதாகவே நான் கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறையப் பேசினார்.சபையில் நிறையப் பேர் அவருடைய கருத்துக்களோடு உடன்படாதவர்கள் இருந்தார்கள். அவரது வயதையும் அவர் தமிழிலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பையும் மதித்து அவர்கள் எதிர்வாதம் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லதொரு படைப்பாளி - விமர்சகர்களையும் கூடவே படைத்திருக்கிறார். நன்றாகத் தமிழறிந்திருக்கிறார். விஞ்ஞானம் அறிவை விசாலித்திருக்கிறது.இன்னுமொரு தமிழ் உணர்வாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் I still believe he was morally wrong.  &lt;br /&gt;&lt;br /&gt;இடதுசாரிகள் சித்தாந்த ரீதியில் மட்டுமே அவரை விலத்தி வைத்திருப்பார்கள் என்று நம்புவதற்கான தடயங்களை அவர் எனக்குத் தரவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-2201894146504300962?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/2201894146504300962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=2201894146504300962&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/2201894146504300962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/2201894146504300962'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2011/06/blog-post_25.html' title='எஸ்.பொ.'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-1394226305218184509</id><published>2011-06-16T22:24:00.006-04:00</published><updated>2011-06-17T00:15:14.914-04:00</updated><title type='text'>தீர்ப்பு நாள்</title><content type='html'>சமீபத்தில் ஒருவரோடு பேசிக்கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் ஒரு கணனி நிபுணர். பணி பற்றி ஆரம்பித்த பேச்சு ஆன்மீகம், தத்துவம், அரசியல் என்று எங்கெங்கெல்லாமோ போய்க்கொண்டிருந்தபோது நான் வாசித்துக் கொண்டிருந்த ஒரு நூல் பற்றிக் குறிப்பிட நேர்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த அரை மணி நேர உரையாடலில் புரிந்த ஒன்று - நாம் இருவரும் பல விடயங்களில் ஒருமையைக் கொண்டவர்கள் என்பதே. அவரை இதுவரையில் ஒரு கணனி நிபுணராக மட்டுமே கண்டிருந்த எனக்கு ஆச்சரியத்தின் மீது ஆச்சரியம். அன்று முழுநாளும் நான் செய்த கடமைகளில் மிகவும் திருப்தியைத் தந்ததது அந்த அரைமணி நேர உரையாடல் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'Everything happens for a reason'  என்று சொல்லிக்கொண்டு விடைபெற ஆரம்பித்தபோது தனது மேசைப் பெட்டகத்திலிருந்து எடுத்து ஒரு ஆங்கில நூலை எடுத்துக்  காட்டினார். அவரது கண்களும், முகமும் எல்லைவரை விரிவடைந்தன. 'நீங்கள் சொன்ன அந்த மேற்கோளே இப் புத்தகத்தின் சாராம்சம். பத்து நிமிடங்களுக்கு முன்னர்தான் இப் புத்தகத்தை ஒரு நண்பர் தந்துவிட்டுப் போனார். வாசித்து முடிந்ததும் உங்களுக்குத் தருகிறேன். அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் ” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நண்பரைச் சந்தித்தது ஒரு ஆனந்தமான அனுபவம். இதைப்போல் பல மனிதர்களைப் பல இடங்களில் சந்தித்திருக்கிறேன். தமிழுணவுக்குச் சுவை சேர்த்ததுபோல ஒவ்வொன்றும் ஒவ்வொரு மறக்க முடியாத அனுபவங்கள். இவை எல்லாவற்றிற்கும் பொதுவான சினைகளிற் பெரியதாகத் தொக்கி நிற்கும் கேள்வி: இக் காரியங்களுக்கான காரணங்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவையா? முன் திட்டமெதுவுமில்லாது வாழ்வின் மிக முக்கியமான சம்பவங்களில் பங்கு கொள்ளும் மனிதர்களாக நாம் ஏன் இருக்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்வில் நான் சந்தித்த மனிதர்கள் முதல் நடைபெற்ற சம்பவங்கள் ஈறாக ஒரு புரியாத இணைப்பு இழை ஓடுகிறது. என் உள்ளுணர்வின் வழிகாட்டலும் உந்துதலுமே இந்த அனுபவக் கோர்வை. வாழ் காலத்தின் மூன்றாம் சாமத்தில் இருக்கும் நான் உறுதியாக நம்புவதொன்று -  இந்த பிரபஞ்சத்தின்  ஒவ்வொரு கூறும் சார்பியக்கம் கொண்டது; அதில் நானும் ஒருவன்; என் வாழ்வில் நடைபெற்ற, இனிமேல் நடக்கப் போகின்ற அத்தனை நிகழ்வுகளும் முற்கூட்டியே திட்டமிடப் பட்டவை என்பதே. யோகர் சுவாமி சொன்னதுபோல் ‘எல்லாம் எப்போதோ முடிந்த காரியம்’&lt;br /&gt;&lt;br /&gt;இன்றய உலகில் பல மாற்றங்கள் எதிர்பாராதவையாகவும் அதிர்ச்சி தருவனவாகவும் நடைபெற்று வருகின்றன. அரசியல், சூழல் என்று பல தளங்களிலும் பெரும் புயல்கள், சூறாவளிகள், பேரலைகள் ஒழுங்குகளை மாற்றியமைக்கின்றன. அவற்றை அழிவுகள் என்று மாற்றுப் பெயரால் சிலர் அழைப்பதுண்டு. ஆனால் இம்மாற்றங்கள் நியதியின் பிரகாரமே  நடைபெறுகின்றன என்று நான் கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து சமயத்தில் கூறப்படும் சில புராணக் கதைகள் சிலவற்றில் - தேவரை அடக்கும் வல்லமை வேண்டி அசுரர் தவம் செய்வரர். பெற்ற  வரத்தை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் அசுரர்கள் பல தீங்குகளைச் செய்வர் என்று தெரிந்திருந்தும் - முறைப்படி தவம் செய்த காரணத்தால்  கடவுள் அசுரருக்கு அவ்வரங்களைக் கொடுத்து விடுவார் - “தகாத முறையில் வரத்தைப் பாவித்தால் அழிவு நிச்சயம்” என்ற ஒரு எச்சரிக்கையுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான கதைகள் - அவற்றில் உண்மை இருக்கிறதோ இல்லையோ  - மனித வாழ்வை மேம்படுத்தக்கூடிய கனதியைக் கொண்டிருந்தாலும் அவை வெறும் கதைகளாக மட்டுமே கற்பிக்கப்பட்டு கதைகளாகவே உதாசீனம் செய்யப்பட்டுவிட்டன. அதில் துர்ப்பாக்கியமான விடயம் என்னவென்றால் அக்கதைகள் உருவகப்படுத்தும் நிஜமான நிகழ்வுகள் இன்று வரையில் உலகின் பல பாகங்களிலும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன என்பதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;அசுரர்கள் இன்றும் வாழ்கிறார்கள் அவர்கள் நிச்சயமாகக் கறுப்பு மேனியும் சுருட்டை முடியும் உதிரம் வடியும் பற்களைக் கொண்டவராகவும் இருக்க வேண்டுமென்பதில்லை. பலர்வரமும் பெற்றிருக்கிறார்கள். சிலருக்குத் தண்டனை கிடைத்துவிட்டது. சிலருக்கு நிறைவேற்றப்படுகிறது. சிலருக்கு இனி மேல்தான். &lt;br /&gt;&lt;br /&gt;பாவம் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று எல்லா மதங்களும் தான் சொல்கின்றன. ஆனாலும் அது தொடர்ந்து நடைபெறத்தான் செய்கிறது. நற்போதனை செய்பவர்கள்கூட  அதே பாவங்களைத் தொடர;ந்து செய்து கொண்டுதான் வருகிறார;கள். ஒரு காலத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் சந்தர்ப்பம் வரும்போது தம்மினும் நலியவர்களை மேலும் மோசமாகத் தண்டிக்கிறார்கள். நடப்புலகில் இவற்றிற்கான உதாரணங்கள் நிறையவே இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;காரண காரியங்களுக்கிடையே  தகுந்த முடிச்சைப் போட முடியாததால் - வழக்கம் போல தெரியாத காரணங்கள் எல்லாவற்றையும் கடவுளின் தலையில் கட்டிவிடுகிறோம். ஆக்கமும் அழிப்பும் தேவை கருதியே நடைபெறுகின்றன. ஒரு விருட்சம் எப்படியாக வளரப் போகிறது என்பதற்கான முழுத் திட்டமிடுதலும் நடைமுறைகளும் அவ் விருட்சத்தின் விதையுள் புதைக்கப்பட்டிருக்கிறது என்பதே எனது வாதம். ஆவதென்றாலும் அழிவதென்றாலும் இதுவே ஏனைய உயிர்களினதும் நியதி.&lt;br /&gt;&lt;br /&gt;500 ஆண்டுகளாக ஆண்ட உரோம சாம்ராஜ்யம் இன்று எச்சங்களாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் தமக்குக் கிடைத்த ‘வரத்தை’ துஷ்பிரயோகம் செய்ததுதான். உலகில் பல சாம்ராஜ்யங்களின் சரிவு இவ்வழிப்பட்டதே. &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது உலக யுத்தத்தின் போது யப்பான் மீது அணுக்குண்டைப் போட வேண்டிய அவசியமே இருந்திருக்கவில்லை. யப்பான் ஏற்கனவே சரணடைவதற்கான தனது திட்டத்தை அமெரிக்காவிற்கு அறிவித்திருந்தது. அப்படியிருந்தும் அப்போதய அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் அணுக்குண்டைப் போடுவதற்கான ஆணையைப் பிறப்பித்தார். ஏற்கனவே குண்டுகளைப் பொழிந்து வந்த அமெரிக்க விமானப்படையாற் பாதிக்கப்படாத, மக்கள் செறிவு அதிகமுள்ள இடங்களைத் தெரிவு செய்தே குண்டு போடப்பட வேண்டும் என உத்தரவு வேறு வழங்கப்பட்டது. இந்த யுத்தத்தில் யப்பானியர் தோற்கடிக்கப்படாது போனால் உலகம் யப்பானியரின் கொடுங்கோலாட்சியில் நசுக்கப்பட்டிருக்கும் என்பதே ட்ரூமனின் வாதம்.&lt;br /&gt;ட்ரூமனின் அனுமானம் சரியோ பிழையோ சீனர்களிடமும் கொரியர்களிடமும் இப்போதும் இருக்கின்ற யப்பானிய வெறுப்புக்கு காரணம் ஏதோ இருக்க வேண்டும். &lt;br /&gt;யப்பானியர் கொடுங்கோலர்களாக இருக்கலாம். அதற்காக அவர்களைத் தண்டிக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு யார் தந்தது? &lt;br /&gt;&lt;br /&gt;சரி, பாதிக்கப்பட்ட யப்பானியர் மீண்டெழுந்தார்கள். அமெரிக்காவின் மீது பகைமை காட்டாது அதன் உலக வல்லாதிக்கத்துக்கும் அதன் கரங்களில் பல கோடி மக்கள் மரணமாவதற்கும் அதே  யப்பான் துணை போகிறதே! &lt;br /&gt;&lt;br /&gt;எந்த அணுக்கதிரியக்கத்தில் தமது மக்கள் கருகி இறந்தார்களோ அக் கதிரியக்க ஆபத்துக்களைக் கொண்டிருந்த அணு உலைகளை வைத்தே அவர்கள் உலக மகா சக்தியாக வளர்ந்திருக்கிறார்கள். அதன் கதிரியக்கத்தாற் பாதிக்கப்பட்டு வரும் யப்பானியர்களின் அவலங்கள் தொடர்கதைகளாக இருக்கின்றன. அணுக்கதிரியக்கப் பாதிப்புக்களை அனுபவித்த மக்கள் தான் பின்னர் பாரிய அணு உலைகளைத் தமது நாட்டில் அமைத்து சக்தித் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர். ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மட்டுமல்ல யப்பானிய நகரங்கள் முழுவதுமே இரவு முழுவதும் ஒளிப்பிழம்பாகத் திகழுமளவுக்கு மின்சக்தியை வழங்கிக் கொண்டிருந்தன யப்பானின் அணு உலைகள். &lt;br /&gt;&lt;br /&gt;யப்பானியர் பெற்றிருந்த வரம் ஒரு மார்ச் மாத ஆழிப் பேரலையோடு முடிவுக்கு வந்தது. 25000 மக்கள் இறந்தோ காணாமற்போயோ உள்ளனர். அம்மக்களின் இழப்பில் யாரும் ஆனந்தம் கொள்ள முடியாது. ஆனாலும் இவ்வழிவின் மூலம் யப்பான் கற்றுக் கொண்ட பாடம் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது. &lt;br /&gt;&lt;br /&gt;பேரலை அழிவிற்கு முன்னர் யப்பானது சக்தி தேவையைப் பூர்த்தி செய்யும் பணிக்காக பல புதிய அணு உலைகளை நிர்மாணிக்க அரசு தீர;மானித்திருந்தது. இப்போது அத் திட்டம் மீளாய்வு செய்யப்பட்டு சூரிய ஒளி மூலம் சக்தி உருவாக்கும் திட்டத்தையும் தேவையற்ற ஆடம்பர தேவைகளுக்காக சக்தியை விரயமாக்காது சேமிக்கும் பழக்கத்தையும் மக்களிடையே ஊக்குவிக்கும் திட்டத்தை அரசு தீட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;யப்பான் பாடம் கற்றுக் கொண்டு விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;சென்ற மாதம் 7000 மைல்களுக்கு அப்பால் இருந்து இயக்கிய அமெரிக்க ஆளில்லா விமானத்தால் ஆப்கானிஸ்தானில் தொழுகை முடித்துப் புறப்பட்ட - குழந்தைகளுட்பட்ட - குடும்பத்தினர்- 23 பேர் -படுகொலை செய்யப்பட்டனர். உலகெங்கும் மனிதர்களால் முடுக்கி விட்ட கருவிகளே மனிதர்களைக் கொல்கின்றன. அபிவிருத்தியடைந்த நாடுகள் தங்கள் பாதுகாப்பைப் பலப்படுத்திக்கொண்டு விட்டன. கருவிப் பயிற்சிகளுக்காக ஏழை நாடுகள் அவர்களது களங்களாகின்றன. “எமது மக்களில் யார் கை வைத்தாலும் அவர்களை அவர்களது நாடுகளில் வைத்தே கொல்வோம்” என்று காடையர் மொழியில் சூளுரைக்கிறார்கள் விருத்தியடைந்த நாடுகளின் அரசியல்வாதிகள். எல்லோருக்கும் ஆணவம் தலைக்கேறிப்போயிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வரம் கொடுத்தவர் எல்லாவற்றையும் பார்த்து விட்டார். மிக நீண்ட காலங்களாக வரங்களைப் பெற்றவர்கள் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். இப்போது அவரது தவணை. &lt;br /&gt;இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது தொலைக்காட்சியில் செய்தி வந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் மத்திய பிரதேசங்களில் சுழல் காற்று வீச்சுக்கு பல நகரங்கள் பலியாகியிருக்கின்றன. உயிர்ச் சேதங்கள் எண்ணிக்கை இன்னும் முற்றுப் பெறவில்லை. கனடா, அவுஸ்திரேலியா என்று பல நாடுகளிலும் வரலாறு காணாத வள்ளப் பெருக்கு. காட்டுத் தீ நகரங்களுள் வந்து எரித்து சாம்பலாகி விட்டுப் போகிறது. எந்த விஞ்ஞானத்தாலும் அழிவுகளை நிறுத்த முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குலகம் தண்டிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் ஹரோல்ட் காம்பிங் என்றொரு மத போதகர் இருக்கிறார். முன்னாள் பொறியியலாளரான இவர் தற்போது ‘குடும்ப வானொலி’ என்றொரு ஒலிபரப்பு சேவையை நடாத்துகிறார். இந்த வருடம் மே மாதம் 21ம் திகதி உலகம் அழியப் போகிறது என்றும் உலகிலுள்ள 200 மில்லியன் தெரிவு செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மட்டும் கடவுளால் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்றும் பல மில்லியன் டாலர்கள் செலவில் 5000 வீதியோரப் பதாகைகளை நிறுவியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் அடித்துச் சொன்னது போல மே மாதம் 21ம் திகதி உலகம் அழிந்துவிடவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;காம்பிங் இதற்கு முன்னரும் ஒரு தடவை - 1994 இல் - உலக அழிவுக்காய் நாட்குறித்து தந்தவர். அது நடைபெறாதபோது ‘கணிப்பில் பிழை நடந்திருக்கலாம்’ என்று அப்போது தப்பித்துக் கொண்டார். மே 21ல் உலகம் அழியவில்லை என்று அறிந்ததும் “ நான் சூக்கும சரீரத்தின் (spiritual) அழிவைத்தான் சொன்னேனே தவிர ஸ்தூல சரீரத்தின் (physical) அழிவை அல்ல” என்று மீண்டும் தப்பித்துக் கொள்ளப் பார;க்கிறார். அது மட்டுமல்ல இந்தத் தடவையும் "கணிப்பில் தவறு நடந்திருக்கலாம், அழிய விரும்புபவர்கள் அக்டோபரர் 21 மட்டும் பொறுத்திருங்கள்” என்று சாவதானமாகக் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக அழிவு அண்மிக்கிறதென பல கர்ண பரம்பரைக் கதைகள், பல கண்டங்களிலிருந்தும், பல கலாச்சாரங்களிலிருந்தும் முட்டாள்கள் புத்திமான்கள் என்ற பாகுபாடில்லாது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இயற்கையும் நாள் தேதி குறிக்காது தண்டனையை மட்டும் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நவீன அரசியல் சித்தாந்தத்தின் தந்தை எனப் போற்றப்படும் நிக்கோலோ மக்கியாவெல்லி (1469-1527) ‘இளவரசன்’ என்ற தனது நூலில் குறிப்பிட்ட முக்கிய கோட்பாடு ஒன்றே இன்றய உலகில் அதிகமாகப் பின்பற்றப்படும் வாய்பாடாக இருக்கிறது. “முடிவே பாதைகளைத் தீர்மானிக்கிறது” (The end justifies the means) என்ற அந்த மக்கியாவெல்லி கோட்பாட்டில் பிரதான பாதசாரியாக எப்போதுமே இருந்து வருகிறது அமெரிக்கா. முடிவு - உலக வல்லாதிக்கம். பாதைகள்- ஜனநாயகம் முதல் அணுவாயுதம் வரை. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு எதிரான சித்தாந்தத்தையே காந்தி மகான் கடைப்பிடித்தார். மற்றயோருக்கு ஊறு விழைவிக்காத அஹிம்சைப் போராட்டம் என்ற பாதையை மட்டும் அவர் தீர;மானித்தார். பாதையில் அவர் காட்டிய உறுதியை முடிவில் அவர்காட்டவில்லை. முடிவு அவரது விருப்புக்கு எதிராக அமைந்தாலும் அவர் அதை ஏற்றுக் கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;அதனால்தான் காந்தி வரலாற்றில் போற்றப்படுபவராகவும். ட்ரூமன் களங்கப்பட்டவராகவும் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் மக்கியாவல்லிகள் மலிந்து போய்க் கிடக்கிறார்கள். காந்திகள் அருகிப் போய் விட்டார்கள். அதனால்தான் இந்த வரம்பெற்ற அசுரர்களை அழிக்க இயற்கை புறப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;7000 மைல்களுக்கு அப்பாலிருந்து விசாரணைகளேதுமின்றி, நாள் தேதி குறிக்காது அப்பாவி மக்களைக் கொல்வது நியாயப்படுத்தப்படுமானால் கால, தூர நியமங்களைத் தாண்டிய இயற்கைக் கடவுளின் தண்டனைகளை ஏன் நியாயப்படுத்த முடியாது?&lt;br /&gt;&lt;br /&gt;உலக வல்லாதிக்கம் யார் கையில் என்பதற்கான போட்டியில் இயற்கையின் முடிவு தீர்மானித்த பாதைகள்தான் இன்று நாம் காணும் அனர்த்தங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஹரோல்ட் காம்பிங் சொன்னது போல - உலகின் சூக்கும சரீரம் அழிவதற்கான ஆதாரங்கள் யப்பானில் தெரியவாரம்பித்துள்ளன. அமெரிக்கர்கள் தமது வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றுவதோடு காம்பிங் சொன்ன ‘தீர்ப்பு நாள்’ நிதர்சனமாகலாம். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லா நிகழ்வுகளும் தேவை கருதியே நடைபெறுகின்றன. இக்கடடுரையின் இறுதி வசனம்வரை நீங்கள் வாசிப்பதற்கும் அந்த நண்பரின் சந்திப்பே காரணம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-1394226305218184509?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/1394226305218184509/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=1394226305218184509&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/1394226305218184509'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/1394226305218184509'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2011/06/blog-post.html' title='தீர்ப்பு நாள்'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-2136543443834823844</id><published>2011-01-08T11:52:00.005-05:00</published><updated>2011-01-10T20:44:19.752-05:00</updated><title type='text'>வலையில் 'பிடித்தவை'</title><content type='html'>&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Tony Blair and The Prostitute&lt;/strong&gt;  &lt;br /&gt; (An excerpt from Tony Blair's Biography)&lt;br /&gt;&lt;br /&gt;    'I had regularly started jogging out of Downing Street . On each run I happened to jog past  a hooker (prostitute) standing on the same street corner, day after day.&lt;br /&gt; &lt;br /&gt; With some apprehension I would brace myself as I approached her for what was most certainly  to follow.&lt;br /&gt; &lt;br /&gt; "Fifty Pounds!" she would shout from the kerb.&lt;br /&gt; &lt;br /&gt; "No way, 50pence!" I fired back.&lt;br /&gt; &lt;br /&gt; This ritual between myself and the hooker continued for days.&lt;br /&gt; &lt;br /&gt; I'd run by and she'd yell, "Fifty Pounds!"&lt;br /&gt; &lt;br /&gt; And I'd yell back "50pence!"&lt;br /&gt; &lt;br /&gt; One day, however, my wife Cherie decided that she wanted to accompany me on my jog.&lt;br /&gt; &lt;br /&gt; As we jogged nearer the problematic street corner, I realised the "pro" would bark her £50 offer and Cherie would wonder what I had really been doing on all my past outings.&lt;br /&gt; &lt;br /&gt; I realised I'd need to have a damn good explanation for my illustrious lawyer wife.&lt;br /&gt; &lt;br /&gt; As we jogged into the turn that would take us past the corner, I became even more apprehensive than usual.&lt;br /&gt; &lt;br /&gt; Sure enough, there was the hooker.&lt;br /&gt; &lt;br /&gt; I tried to avoid the prostitute's eyes as she watched the pair of us jog past.&lt;br /&gt; &lt;br /&gt; Then, from the pavement, the hooker yelled,&lt;br /&gt; &lt;br /&gt; "See what you get for 50pence?!!"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-2136543443834823844?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/2136543443834823844/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=2136543443834823844&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/2136543443834823844'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/2136543443834823844'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2011/01/blog-post.html' title='வலையில் &apos;பிடித்தவை&apos;'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-2660947878533631061</id><published>2010-12-25T13:25:00.005-05:00</published><updated>2010-12-25T13:38:08.976-05:00</updated><title type='text'>பிடித்தவை - Story of Faith</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_o58fr8jPzUQ/TRY4URwb7eI/AAAAAAAAAJ4/pO_Py1dFXrM/s1600/The%2BTwo%2BLegged%2BDog.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 212px;" src="http://1.bp.blogspot.com/_o58fr8jPzUQ/TRY4URwb7eI/AAAAAAAAAJ4/pO_Py1dFXrM/s320/The%2BTwo%2BLegged%2BDog.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5554689111423184354" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;Story of Faith&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;For the dog lovers, a great story and inspiration for others! &lt;br /&gt;Amazing story – what can be achieved with perseverance, patience, love and faith ! &lt;br /&gt;&lt;br /&gt;This dog was born on Christmas Eve in the year 2002. He was born with 2 legs - &lt;br /&gt;He of course could not walk when he was born. Even his mother did not want him. &lt;br /&gt;&lt;br /&gt;His first owner also did not think that he could survive and he was thinking of 'putting him to sleep'. &lt;br /&gt;&lt;br /&gt;But then, his present owner, Jude Stringfellow, met him and wanted to take care of him. &lt;br /&gt;She became determined to teach and train this little dog to walk by himself. &lt;br /&gt;She named him 'Faith'. &lt;br /&gt;&lt;br /&gt;In the beginning, she put Faith on a surfboard to let him feel the movement. &lt;br /&gt;Later she used peanut butter on a spoon as a lure and reward for him for standing up and jumping around. &lt;br /&gt;&lt;br /&gt;Even the other dog at home encouraged him to walk..&lt;br /&gt; &lt;br /&gt;Amazingly, only after 6 months, like a miracle, Faith learned to balance on his hind legs and to jump to move forward. After further training in the snow, he could now walk like a human being. &lt;br /&gt;&lt;br /&gt;Faith loves to walk around now. &lt;br /&gt;&lt;br /&gt;No matter where he goes, he attracts people to him. &lt;br /&gt;&lt;br /&gt;He is fast becoming famous on the international scene and has appeared on various newspapers and TV shows. &lt;br /&gt;&lt;br /&gt;There is now a book entitled 'With a Little Faith' being published about him. &lt;br /&gt;He was even considered to appear in one of Harry Potter movies. &lt;br /&gt;&lt;br /&gt;His present owner Jude Stringfellew has given up her teaching post and plans to take him around the world to preach that even without a perfect body, one can have a perfect soul'. &lt;br /&gt;&lt;br /&gt;In life there are always undesirable things, so in order to feel better you just need to look at life from another direction. &lt;br /&gt;&lt;br /&gt;I hope this message will bring fresh new ways of thinking to everyone and that everyone will appreciate and be thankful for each beautiful day. &lt;br /&gt;&lt;br /&gt;Faith is the continual demonstration of the strength and wonder of life. &lt;br /&gt; &lt;br /&gt; &lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-2660947878533631061?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/2660947878533631061/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=2660947878533631061&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/2660947878533631061'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/2660947878533631061'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2010/12/story-of-faith.html' title='பிடித்தவை - Story of Faith'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_o58fr8jPzUQ/TRY4URwb7eI/AAAAAAAAAJ4/pO_Py1dFXrM/s72-c/The%2BTwo%2BLegged%2BDog.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-5442891596335128453</id><published>2010-12-07T01:57:00.004-05:00</published><updated>2010-12-07T02:27:33.928-05:00</updated><title type='text'>Collective Unconscious - Worth Repeating</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="font-family:georgia;"&gt;" I did not find that reading the Mahavamsa enhances my self-esteem as a Sinhalese. On the contrary I feel greatly embarassed and deeply humiliated when I learn that we the Sinhalese are the descendants of Vijaya, the banished profligate son of an incestrous marriage between Sihabahu and his sister Sihasivali whose mother was so exceedingly lustful that only a real lion could satisfy her sexually. Moreover Sihabahu killed his leonine father, the king of the brutes. Thus, according to the Mahavamsa, brutishness, bestiality, incest, patricide, and profligasy, were the stuff of our genesis. Of the 54 rulers recounted in the Mahavamsa, 22 were murdered by their successors; 11 were overthrown; 13 were killed in battle, and 6 were assasinated"&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;The above qoute was penned by Prof. Carlo Fonseka (The Island, October 22, 2010)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-5442891596335128453?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/5442891596335128453/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=5442891596335128453&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/5442891596335128453'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/5442891596335128453'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2010/12/collective-unconscious-worth-repeating.html' title='Collective Unconscious - Worth Repeating'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-4576440060977944829</id><published>2010-12-01T01:24:00.012-05:00</published><updated>2010-12-25T13:49:53.164-05:00</updated><title type='text'>எதிர் பாராத முகம்</title><content type='html'>சென்ற வாரம் (நவம்பர் 28, 2010) ஞாயிற்றுக் கிழமை கவிஞர் செழியனின் 'வானத்தைப் பிளந்த கதை' புத்தக வெளியீடு ஸ்காபரோ மத்திய சன சமூக நிலையத்தில் நடைபெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;சுமார் நூறு பேர் மட்டில் கலந்துகொண்ட இக்கூட்டத்திற்கு என். கே. மகாலிங்கம் தலைமை வகித்தார். 36 வது காலம் இதழும் வெளியிடப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;காலம் சஞ்சிகையை வெளியிட்டுப் பேசுவது என் பணி. பரபரப்போ சலசலப்போ இல்லாது அது முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'வானத்தைப் பிளந்த கதை' பற்றி மாமூலன். வெங்கட்ரமணன், திரு வேங்கட சலபதி அவர்கள் பேசினார்கள். ஈழப் போராட்டம் பற்றித் தமிழ்நாட்டுத் தமிழருக்கு இருந்த அறிவும் தெளிவும் அக்கறையும் பிரமிக்க வைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதிப் போராட்டத்தின்போது இந்தியாவின் பங்கு என்ன என்பது பற்றி ஈழத் தமிழர்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது இந்தியாவுக்கு நன்றாகத் தெரியும். பெரும்பாலான தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத்தவரைக் காப்பாற்றாது கைவிட்டு விட்டோமே என்ற குற்ற உணர்வோடு இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. படித்தவர்களும் பாமரரும் இவ்விடயத்தில் ஒத்த கருத்தோடு இருக்கிறார்கள். துக்ளக் சோ கூட இப்போது புலிகளை விமர்சித்து எழுதுவது குறைவு. ஆனாலும் ரஜீவ் காந்தி விடயத்தில் புலிகள் பிழை விட்டு விட்டார்கள் என்பதையும் தமிழ்நாட்டுக்காரர் குறிப்பிடத் தவறுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் ஈழத்தவர் இவ்விடயத்தில் மௌனம் காப்பது சரியானதாகப் படவில்லை. அமைதிப் படை செய்த அட்டூழியங்களின் வலிகள் இன்னும் தீராதவைதான். ராஜீவ் காந்தி கொலையைத் தாண்டி எமக்காக இந்தியா செயற்பட வேண்டுமென்று கட்டாயமில்லை. ஆனால் அமைதிப்படை தந்த வலிகளைத்தாண்டிச் செயற்பட வேண்டிய தேவை எமக்கு இருந்தது என்பதை நாம் புரிந்துகொள்ளத் தவறியிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டத்தில் நிரலில் இல்லாத ஒரு பேச்சாளரைச் சபையிலிருந்து வலிந்து அழைத்தார்கள். அவரைக் கண்டிருந்தாலும் முன் பின் அவர் பேசிக் கேட்டதில்லை. அவரைப் பற்றிய என்னுடைய அபிப்பிராயம் முற்சாய்வு உடையதாயிருந்தது உண்மை.&lt;br /&gt;ஆனால் அன்றைய தினத்தின் முற்றிலும் எதிர்பாராததும் பிடித்ததுமான பேச்சு அவருடையதே. &lt;br /&gt;&lt;br /&gt;தான் சார்ந்திருந்த இயக்கம் மட்டுமல்ல ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட அத்தனை இயக்கங்களினதும் ஜனநாயகமற்ற தன்மை, மக்களிடமோ இதர போராளிகளிடமோ தார்மீகம் காட்டப்படாத தன்மை ஆகியவற்றை உணர்வுபூர்வமாக விமர்சித்தார். தான் சார்ந்த இயக்கத்தில் Naம்பிkகை இழந்து புலிகளும் விரட்ட தானும் செழியனும் தப்பியோடி கனடாவுக்கு வந்தபடியால் உயிர் பிழைத்திருப்பதாகவும் அதற்காக புலிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சொன்னார்.&lt;br /&gt;அவரையும் செழியனையும்போல் இன்னும் நிறையப்பேர் பேசவும் எழுதவும் வேண்டும். புலிகளின் தரப்பிலிருந்து இன்னும் ஒருவரும் முன்வரவில்லை.&lt;br /&gt;அவரது பெயர் டேவிட்சன் என்றார்கள்.&lt;br /&gt;அவர் பேசியதை நம்பும்படி மனம் சொல்கிறது.&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-4576440060977944829?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/4576440060977944829/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=4576440060977944829&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/4576440060977944829'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/4576440060977944829'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2010/12/blog-post.html' title='எதிர் பாராத முகம்'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-1629841390276262238</id><published>2010-03-28T01:04:00.002-04:00</published><updated>2010-03-28T01:06:14.855-04:00</updated><title type='text'>Yes!</title><content type='html'>It takes only a minute to get a crush on someone,&lt;br /&gt;An hour to like someone,&lt;br /&gt;And a day to love someone,&lt;br /&gt;But it takes a lifetime to forget someone.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-1629841390276262238?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/1629841390276262238/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=1629841390276262238&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/1629841390276262238'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/1629841390276262238'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2010/03/yes.html' title='Yes!'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-390355489635042487</id><published>2010-02-28T16:35:00.000-05:00</published><updated>2010-02-28T16:37:07.096-05:00</updated><title type='text'></title><content type='html'>யாரறிவார் வன்னிப் பெருந்துயரை (சி.என்.என்)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பத்து நாளைக்கு முன்னர், யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த சி.என்.என் தொலைக்காட்சிக்காரர்கள் வன்னி அகதிகளைச் சந்திக்க விரும்பினார்கள். இதற்காக உள்ளுர் ஊடகவியலாளர் ஒருவர் மூலமாக அவர்கள் கொக்குவில் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அது தாவடி தெற்கு அல்லது கொக்குவில் வடக்குப் பகுதி.&lt;br /&gt;அங்கே அவர்கள் முதலில் சந்தித்தது வன்னிப் போரின்போது இரண்டு கால்களையும் இழந்திருந்த மகேஸ்வரன் (45) என்பவரை. மகேஸ்வரன் நான்கு பிள்ளைகளின் தந்தை. அவருடைய மூத்த மகனும் வன்னியில் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார். இறந்த மகன் திருமணமானவர். அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்த பிள்ளைக்கு நான்கு வயது. அடுத்ததற்கு இரண்டு வயது. எல்லோரையும் இப்போது மகேஸ்வரன்தான் கவனிக்க வேணும்.&lt;br /&gt;‘இரண்டு கால்களும் இல்லாத நிலையில், இரவல் வீட்டில் இருந்து கொண்டு எப்படி இவ்வளவு பேருக்கும் வழிகாணமுடியும்’ என்று கேட்டார்கள் சி.என்.என் ஆட்கள்.&lt;br /&gt;வன்னி அனுபவங்களைக் கேட்டார்கள். கால்கள் எப்படி இழந்தன என்று கேட்டார்கள். மகன் எப்படி, எங்கே இறந்தார் என்று கேட்டார்கள். முகாம் வாழ்க்கையைப் பற்றிக் கேட்டார்கள். முதல் என்ன தொழில் செய்தீர்கள் என்று கேட்டார்கள். எல்லாக் கேள்விகளுக்கும் மெல்லிய தொனியில் அமைதியாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் மகேஸ்வரன். அவரைச் சுற்றி அவருடைய மனைவி, பிள்ளைகள், மருமகள், பேரக் குழந்தைகள், இன்னும் சில அயலவர்கள்.&lt;br /&gt;எல்லாவற்றையும் அமைதியாகப் பதிவுசெய்து கொண்டிருந்தது கமெரா. அது ஒரு மத்தியானப் பொழுது. இப்போது மகேஸ்வரன் குடும்பம் எப்படி இருக்கிறது என்பதை ஒரு விவரணச் சித்திரமாக்குவது நிகழ்ச்சித் தயாரிப்பாளரின் நோக்கம். எனவே அவர்கள் எப்படி வாழ்கிறார்கள், என்ன சமைக்கிறார்கள், எப்படிச் சமைக்கிறார்கள், மகேஸ்வரன் தன்னுடைய தேவைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்கிறார், அந்தக் குழந்தைகளின் விளையாட்டுகள், பெண்கள் என்ன செய்கிறார்கள் என எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து பதிவாக்கிக் கொண்டிருந்தார் ஒளிப்பதிவாளர்.&lt;br /&gt;மத்தியான வெய்யிலில் அவர்கள் வெளியே அடுப்பைப் பற்றவைத்துத்தான் சமைத்தார்கள். அன்று வீடு மெழுகியிருந்தது. எனவேதான் வெளியே சமையல். சமையல் முடிந்ததும் சாப்பாடு. அதையும் பதிவாக்கினார்கள். இப்படி எத்தனையோ கேள்விகளுக்கு அவர்கள் பலதடவைகள், பல இடங்களிலும் பதில் சொல்லியிருக்கிறார்கள். முதலில் முகாமில் படையினரின் கேள்விகள். பிறகு படைப் புலனாய்வாளர்களின் கேள்விகள், விசாரணைகள்;. அதற்குப் பின்னர், முகாமிலேயே அரச அதிகாரிகளின் கேள்விகள். பின்னர், பிரதேச செயலர் பிரிவுகளில் இதே கேள்விகள். அதற்குப்பிறகு, ஐ.நா அதிகாரிகள், ஊழியர்களின் தகவல் சேகரிப்புக்கான கேள்விகள், பதிவுகள். எல்லா இடங்களிலும் பதில் சொல்லிச் சொல்லியே களைத்துப் போய், அலுத்துப் போயிருந்த மகேஸ்வரனிடம் இப்போது சி.என்.என் வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் மகேஸ்வரன் முழுதாகவே சோர்ந்து விட்டார்.&lt;br /&gt;அப்போது சி.என்.என் ஐச் சேர்ந்த அந்தப் பெண் ஊடகவியலாளர் மகேஸ்வரனைக் கேட்டார், ‘அரசாங்கம் உங்களுக்கு ஏதாவது உதவி செய்திருக்கிறதா? அல்லது வேறு யாரெல்லாம் உதவியிருக்கிறார்கள்? இனி நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? எப்படி இந்தக் குடும்பத்தைக் காப்பாற்றலாம் என்று திட்டமிட்டிருக்கிறீர்கள்? என்ற சில கேள்விகளை.&lt;br /&gt;ஒரு கணம் கனத்த அமைதி. முகத்தைத் திருப்பி எங்கோ கொஞ்சநேரம் வெறித்துப் பார்த்தார். பிறகு சட்டென மகேஸ்வரன் விம்மி, விம்மி அழத்தொடங்கினார். அது சாதாரண அழுகை இல்லை. பேரழுகை. இந்தப் பூமியைக் கரைத்து விடுவதைப் போன்ற அழுகை. கண்களிலிருந்து நீர் கொட்டிக்கொண்டேயிருந்தது. மகேஸ்வரனுடன் சேர்ந்து மனைவி அழுதார். அவருடைய பிள்ளைகள் அழுதன. மருமகள் அழுதார். பேரக்குழந்தைகள் அழுதன. சுற்றி நின்ற அயலவர்கள் அழுதனர். உள்ளுர் ஊடகவியலாளர் கூட விம்மத் தொடங்கினார். அது விவரிக்கவே முடியாத ஒரு சோகச் சூழலாகியது.&lt;br /&gt;கமெரா எல்லாவற்றையும் பதிவு செய்தது. சிறிது நேரத்தில் அழுகை மெல்ல ஓய, மகேஸ்வரன் சொன்னார், ‘அரசாங்கம் முகாமில சாப்பாட்டைத் தந்தது. அதுக்கு மேல ஒண்டையும் செய்யேல்ல. சாப்பாட்டோட மட்டும் வாழுறதுக்கு மாடு ஆடுகளாலதான் முடியும். நாங்கள் மனிசர். மனிசருக்கு வேற தேவையளும் இருக்கு. ஆனா அதுக்கு வழியில்லை.&lt;br /&gt;‘மீளக் குடியமரேக்க இருவத்தைஞ்சாயிரம் ரூபா தந்தார்கள். அதை வைச்சு என்னதான் செய்ய முடியும்? வெளிநாட்டில இருக்கிற ஆரோ ஒரு எழுத்தாளர் உதவி செய்தது எண்டு பத்தாயிரம் ரூபா தந்தார்கள். மற்றும்படி ஊராக்கள் ஒன்றிரண்டு பேர் சின்னச் சின்ன உதவியைச் செய்தினம். அவ்வளவுதான். ஆனால்….’&lt;br /&gt;மகேஸ்வரன் மீண்டும் அழத் தொடங்கினார். ‘இனி நாங்கள் என்ன செய்யிறது. இந்தக் குடும்பத்தை இனி எப்பிடித்தான் காப்பாற்றுவன்? என்னாலை என்னதான் செய்ய முடியும்? பாருங்கோ இந்தப் பிள்ளைகளை… இதுகள் கேட்கிறதை எல்லாம் எப்பிடி நான் வாங்கிக் குடுக்க முடியும்? இதுகளுக்கு என்ன பதிலைத்தான் சொல்லுவன்…..?’&lt;br /&gt;அவர் குலுங்கிக் குலுங்கி அழுதார். அந்த அழுகைக்கு யாராலும் பதிலைச் சொல்ல முடியவில்லை. ஆனால் ஒன்று அங்கே இருந்த அந்தக் கமெரா எல்லாவற்றையும் பதிவாக்கியது. அது உலகமெல்லாம் அந்த அழுகையைக் கொண்டு செல்லப் போகிறது. மகேஸ்வரனின் விம்மலை அது உலகத்தின் திசையெல்லாம் மொழிபெயர்க்கப் போகிறது. அந்தக் குடும்பத்தின் கதையை, அந்தக் குடும்பத்தைப் போல வன்னிப் போரில் பாதிக்கப்பட்டிருக்கிற ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான குடும்பங்களின் கதைகளை உலகெங்கும் சொல்லப் போகிறது என்று நினைத்தேன்.&lt;br /&gt;இதைப்போல எத்தனையோ கதைகளைக் கேட்டிருக்கிறது இந்த உலகம். இதைப் போன்ற எத்தனையோ பேரின் கண்ணீரைக் கண்டிருக்கிறார்கள் இந்த உலகின் மனிதர்கள். கருணை, அன்பு, மனிதாபிமானம், நீதி, நியாயம் என்று என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டு, இவை ஒவ்வொன்றின் பேராலும் கொடிகளை நாட்டிக்கொண்டிருக்கின்றன பல அமைப்புகள். ஆனால் கண்ணீர் தீரவில்லை. பாதிப்புகள் குறையவில்லை. கொடுமைகளும் அநியாயங்களும் நின்றுவிடவும் இல்லை. என்றாலும் உலகத்துக்கு இதையெல்லாம் சொல்லாமலிருக்க முடியாது. எனவே இவர்கள் சொல்லட்டும்.&lt;br /&gt;அந்தச் சி.என்.என் காரப் பெண்ணுக்கு மனதுள் நன்றி சொன்னேன். அவள் எல்லா நிலைகளுக்கும் அப்பால் சலனங்களில்லாமல் தன்பாட்டில் தன்வேலையைச் செய்து கொண்டிருந்தாள். ஆனால், அவளின் இதயமும் இந்தத் துயரத்தைப் பதிந்து கொண்டும் அதில் கரைந்து கொண்டுமேயிருந்திருக்கும். அது நிச்சயம் என்பதை அந்தப் பெண்ணின் கண்கள் காட்டிக்கொண்டிருந்தன. அதுவொரு முற்றிலும் மாறுபட்ட சூழலாக மாறிக் கொண்டிருந்தது. கனத்த அமைதி. கனத்த மனங்கள்.&lt;br /&gt;இப்படிப் பதிவு செய்து கொண்டிருந்த போது மகேஸ்வரனின் மனைவி சொன்னார், மறுநாள் தங்கள் மகனின் முதலாவது ஆண்டு நினைவு நாள் என்று. அதற்காகத்தான் அவர்கள் வீட்டை மெழுகியிருக்கிறார்கள். அந்த நினைவு நாளில் மகனுக்கு எதையாவது சமைத்துப் படைக்க அவர்கள் விரும்பினார்கள். அதற்கான ஆயத்தங்களும் மெல்ல நடந்து கொண்டிருந்தன.&lt;br /&gt;அவர்களின் – அந்தப் பெண்களின் உழைப்பில்தான் அந்தக் குடும்பத்தின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் பீடி சுற்றுகிறார்கள். ஒரு நாளைக்கு ஐநூறு பீடிகள் சுற்ற வேணும். ஐநூறு பீடி சுற்றினால்தான் இருநூறு ரூபாய் கிடைக்கும். ஐநூறு பீடியையும் சுற்றி முடிக்க ஒரு நாள்பொழுது வேணும். காலை எட்டு ஒன்பது மணிக்கு சுற்றத் தொடங்கினால், மாலை ஐந்தரை, ஆறு மணியாகும் என்றார்கள். இடையில் சமையல், வீட்டுவேலைகளையும் பார்க்க வேணும்.&lt;br /&gt;இப்படி பீடி சுற்றிச் சேகரித்த காசில்தான் அவர்கள் அந்த முதலாண்டு நினைவுக்குச் சமைக்கிறார்கள். மகேஸ்வரனின் மருமகள் – மகனின் மனைவி – மெலிந்து ஓடாகியிருந்தாள். அவளுடைய முகத்தில் இனிமேல் சிரிப்போ மகிழ்ச்சியோ காணமுடியாது என்பதாக அது சோகத்தில் இறுகிவிட்டது. அவளுக்கு மூன்று சகோதரிகள், திருமண வயதைக் கடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் வன்னியிலிருந்து இடம் பெயர்ந்தே வந்திருக்கிறார்கள். எனவே யாரும் யாருக்கும் உதவ முடியாத நிலை.&lt;br /&gt;இவர்களைப் பற்றிய பதிவுகளைச் செய்து கொண்டு வெளியேறும் போது அன்று பின்னேரமாகி விட்டது. ஆனால், அதற்கு முன்னரே இதுமாதிரி ஏராளம் பாதிப்புகளோடு பலர் அங்கே வந்திருந்தார்கள். அவர்களும் வன்னி அகதிகளே. ஒவ்வொருவருக்குப் பின்னாலும் ஏராளம் கதைகள்.&lt;br /&gt;ஒரு பெண் தன்னுடைய பதின்னான்கு வயதுப் பெண்ணை அழைத்து வந்தாள். அது அவளின் இரண்டாவது பெண். மூத்தவள் பதினைந்து வயதில் மணமாகி இரண்டு வயதை நெருங்கும் பிள்ளைக்குத் தாயாகி விட்டாள். இந்த இரண்டாவது பெண் – ஒரு பள்ளி மாணவி. ஆனால், அவளுடைய முள்ளந்தண்டில் ஒரு முழு அளவிலான துப்பாக்கி ரவை அப்படியே இருக்கிறது.&lt;br /&gt;அந்த ரவையைக் காட்டும் எக்ஸ்ரே யை அவள் வைத்திருந்தாள். அவர்களின் கையில் ‘எக்ஸ்ரே றிப்போர்ட்’ இருக்கு. முள்ளந்தண்டில் ரவை இருக்கு. அதை எடுக்க முடியாமல் அவர்களுடைய மனதில் வேதனை இருக்கு. இது ஏதோ சினிமாக் கவிதை போல இருக்கே என்று தயவு செய்து எண்ணிவிடாதீர்கள்.&lt;br /&gt;இந்த எக்ஸ்ரே றிப்போர்ட்டைப் பார்த்த அந்தச் சி. என்.என் காரர்கள் சற்று அதிர்ந்து விட்டார்கள். அதைவிட அவர்களுடன் வந்திருந்த இரண்டு சிங்கள ஊடகவியலாளர்கள் நிச்சயமாக கலங்கியே போனார்கள். இந்தப் பெண்ணின் இன்னொரு பிள்ளை வன்னியில் இறந்து விட்டது. மொத்தம் ஆறுபிள்ளைகளில் மூன்று பேர்தான் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றார் மஞ்சுளா என்ற அந்தப் பெண்.&lt;br /&gt;இதைவிட இந்தக் குடும்பங்கள் இருக்கின்ற அதே இடத்தில், பக்கத்து வீட்டில், இன்னொரு பத்தொன்பது வயதுப் பெண் இரண்டு கால்களையும் ஒரு கண்ணையும் இழந்த நிலையில் இருக்கிறாள். ஏதோ ஒரு தொண்டு நிறுவனம் கொடுத்திருக்கும் தள்ளுவண்டியில் கழிகிறது அவளுடைய வாழ்க்கையும் பொழுதுகளும்.&lt;br /&gt;கூலி வேலை செய்து வாழ்ந்தவர்கள், இப்போது யாழ்ப்பாணத்தில் மிகவும் சிரமப்படுகிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் மூத்த பெண் – அவளுக்கு வயது 22 – தைப்பதில் கொஞ்சம் கெட்டிக்காரி. அவள் தையல் செய்துதான் இப்போது குடும்பத்தின் செலவில் பாதியை ஈடுசெய்கிறார்கள். ஆனால், அதற்கான தையல் இயந்திரம் அவர்களிடம் இல்லை. யாரோ தெரிந்தவர்களிடம் கேட்டு உதவியைப் பெற்றுத் தைக்கிறாள்.&lt;br /&gt;குடும்பத்தின் நிலைமையைக் கருதிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டதாகச் சொல்லிச் சிரித்தாள். அது அவளாக உருவாக்கிய சிரிப்பு. அதனுள்ளே கொழுந்து விட்டுக் கொண்டிருக்கிறது தீராத வேதனை. தங்கையை விடவும் தன்னுடைய நிலைமை பரவாயில்லை என்றாள் அவள். ஆனால், தங்கைக்காகவே அவள் கவலையாக இருக்கிறாள். அவளுக்காகவே இரவும் பகலுமாக இவள் தைத்துக் கொண்டுமிருக்கிறாள்.&lt;br /&gt;அந்தச் சி.என்.என் குறூப் இரண்டு நாட்கள் அந்தச் சுற்றாடலில் நின்று இரவு பகலாக செய்திகளைத் திரட்டினார்கள். படங்களைப் பிடித்தார்கள். எல்லாத் துயரங்களையும் சாட்சியாக நின்று பதிவாக்கினார்கள். போகும்போது தம்மால் முடிந்த அளவுக்கு சிறிய தொகைப் பணத்தையும் உதவியாகக் கொடுத்துவிட்டுப் போனார்கள்.&lt;br /&gt;விடைபெறும்போது அந்த அமெரிக்கப் பெண் சொன்னாள், ‘உண்மையாகவே வன்னியில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுத்தானிருக்கிறார்கள். அதை விடக் கொடுமையானது இந்தப் பாதிப்புகளை எல்லாம் உலகம் இன்னும் கவனிக்காதிருப்பதுதான்’ என்று.&lt;br /&gt;கூட வந்திருந்த சிங்கள ஊடகவியலாளர்கள் சொன்னார்கள், ‘இந்தப் பாதிப்புகளை நிச்சயம் சிங்கள மக்கள் பார்க்க வேணும். இதையெல்லாம் அவர்கள் அறிய வேண்டும்’ என.&lt;br /&gt;நான் நினைத்தேன், அதெல்லாம் சரிதான், ஆனால், அதற்கு முன்னர், தமிழர்கள் இதையெல்லாம் அறிய வேணும். இதைப் போல பல நூறு கதைகளும் மனிதர்களும் என் தகவல் சேகரிப்பில் இருக்கிறார்கள். கண்ணீரோடும் பெருகிக் கொண்டேயிருக்கும் துக்கத்தோடும்.&lt;br /&gt;சொல்லுங்கள், இதையெல்லாம் அறிந்து கொண்டு எப்படி என்னால் தூங்கமுடியும் என்று? அமைதியாக இருக்க முடியுமென்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்கதிர்இணையம்&lt;br /&gt;Tags: சி.என்.என்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-390355489635042487?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/390355489635042487/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=390355489635042487&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/390355489635042487'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/390355489635042487'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2010/02/blog-post.html' title=''/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-6873646090766599080</id><published>2010-02-11T17:11:00.002-05:00</published><updated>2010-02-11T17:16:19.071-05:00</updated><title type='text'>A Well Written Response</title><content type='html'>From: Richard Dixon &lt;br /&gt;To: ........&lt;br /&gt;Sent: Thursday, February 11, 2010 12:11 PM&lt;br /&gt;Subject: Re: STOP BLATANT LIES PLEASE&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Dear Mr ..... ,&lt;br /&gt;&lt;br /&gt;Thank you for your mail.&lt;br /&gt;&lt;br /&gt;I don't need to come and see Sri Lanka. I have seen enough photos, videos and even satellite images of the atrocities that are&lt;br /&gt;still being committed by your armed forces.&lt;br /&gt;&lt;br /&gt;What is happening to one of your Generals, is an eye opener for many in the West. If your government is treating a Sinhala War&lt;br /&gt;hero like this, I can imagine the state of the Tamils.&lt;br /&gt;&lt;br /&gt;Just to let you know that I have great respect for the Sinhala people and I am not showing any special favour to the Tamils.&lt;br /&gt;&lt;br /&gt;You have mentioned here that North East of the country was part of the Sinhala Kingdom. This is a complete lie.&lt;br /&gt;&lt;br /&gt;There was no Sinhala in Sri Lanka before 300BC but there were Tamils in Sri Lanka even before that.Sinhala language has 4000 borrowed words from Tamil. &lt;br /&gt;&lt;br /&gt;Sinhala people are neither inferior nor superior to the Tamils.&lt;br /&gt;&lt;br /&gt;Just because you are the majority, it  doesn't prove that the country belongs to you. Whites are the majority in Australia but they&lt;br /&gt;are not the original inhabitants of the land.&lt;br /&gt;&lt;br /&gt;You claim that you are the descendants of Arians so  how can you be the inhabitants of this south county.&lt;br /&gt;No matter who came first, all the people in Sri Lanka should be treated equal. &lt;br /&gt;&lt;br /&gt;You believe everything written on Mahavamsa which is a book with full of myths and fantasies. This book claims that you&lt;br /&gt;all descended from a lion and this cannot be true.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-6873646090766599080?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/6873646090766599080/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=6873646090766599080&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/6873646090766599080'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/6873646090766599080'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2010/02/well-written-response.html' title='A Well Written Response'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-1797099818953880980</id><published>2009-12-12T11:35:00.001-05:00</published><updated>2009-12-12T11:36:48.809-05:00</updated><title type='text'>Are we owned by fanatics?</title><content type='html'>Caught in the Net...&lt;br /&gt;&lt;br /&gt;The author of this email is Dr. Emanuel Tanay, a well-known and well-respected psychiatrist.&lt;br /&gt; &lt;br /&gt;  A German's View on Islam;&lt;br /&gt;  A man, whose family was German aristocracy prior to World War II, owned a number of large industries and estates. When asked how many German people were true Nazis, the answer he gave can guide our attitude toward fanaticism. 'Very few people were true Nazis,' he said, 'but many enjoyed the return of German pride, and many more were too busy to care. I was one of those who just thought the Nazis were a bunch of fools. So, the majority just sat back and let it all happen. Then, before we knew it, they owned us, and we had lost control, and the end of the world had come. My family lost everything. I ended up in a concentration camp and the Allies destroyed my factories..'&lt;br /&gt;  We are told again and again by 'experts' and 'talking heads' that Islam is the religion of peace and that the vast majority of Muslims just want to live in peace. Although this unqualified assertion may be true, it is entirely irrelevant. It is meaningless fluff, meant to make us feel better, and meant to somehow diminish the spectre of fanatics rampaging across the globe in the name of Islam.&lt;br /&gt;  The fact is that the fanatics rule Islam at this moment in history. It is the fanatics who march. It is the fanatics who wage any one of 50 shooting wars worldwide. It is the fanatics who systematically slaughter Christian or tribal groups throughout Africa and are gradually taking over the entire continent in an Islamic wave. It is the fanatics who bomb, behead, murder, or honour-kill. It is the fanatics who take over mosque after mosque. It is the fanatics who zealously spread the stoning and hanging of rape victims and homosexuals. It is the fanatics who teach their young to kill and to become suicide bombers.&lt;br /&gt;  The hard, quantifiable fact is that the peaceful majority, the 'silent majority,' is cowed and extraneous.&lt;br /&gt;  Communist Russia was comprised of Russians who just wanted to live in peace, yet the Russian Communists were responsible for the murder of about 20 million people. The peaceful majority were irrelevant. China's huge population was peaceful as well, but Chinese Communists managed to kill a staggering 70 million people.&lt;br /&gt;  The average Japanese individual prior to World War II was not a warmongering sadist. Yet, Japan murdered and slaughtered its way across South East Asia in an orgy of killing that included the systematic murder of 12 million Chinese civilians; most killed by sword, shovel, and bayonet.&lt;br /&gt;  And who can forget Rwanda, which collapsed into butchery. Could it not be said that the majority of Rwandans were 'peace loving'?&lt;br /&gt;  History lessons are often incredibly simple and blunt, yet for all our powers of reason, we often miss the most basic and uncomplicated of points:&lt;br /&gt;Peace-loving Muslims have been made irrelevant by their silence.&lt;br /&gt;Peace-loving Muslims will become our enemy if they don't speak up, because like my friend from Germany, they will awaken one day and find that the fanatics own them, and the end of their world will have begun.&lt;br /&gt;Peace-loving Germans, Japanese, Chinese, Russians, Rwandans, Serbs, Afghans, Iraqis, Palestinians, Somalis, Nigerians, Algerians, and many others have died because the peaceful majority did not speak up until it was too late. As for us who watch it all unfold, we must pay attention to the only group that counts  --  the fanatics who threaten our way of life.&lt;br /&gt;  Lastly, anyone who doubts that the issue is serious and just deletes this email without sending it on, is contributing to the passiveness that allows the problems to expand. So, extend yourself a bit and send this on and on and on! Let us hope that thousands, world-wide, read this and think about it, and send it on - before it's too late. &lt;br /&gt; &lt;br /&gt;  Emanuel Tanay, M.D.. 2980 Provincial St. Ann Arbor, MI 48104&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-1797099818953880980?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/1797099818953880980/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=1797099818953880980&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/1797099818953880980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/1797099818953880980'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2009/12/are-we-owned-by-fanatics.html' title='Are we owned by fanatics?'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-8019127971342211159</id><published>2009-12-06T00:41:00.003-05:00</published><updated>2011-01-08T12:17:15.404-05:00</updated><title type='text'>Mom Is The Word...</title><content type='html'>வலையில் 'பிடித்தவை'&lt;br /&gt;&lt;br /&gt;Frequently one wanders why we all praise our mothers. Here is a scene in an average home which will open ones eyes.A Mom and Dad were watching TV when Mom said, "I'm tired, and it's gettinglate. I think I'll go to bed."She went to the kitchen to make sandwiches for the next day's lunches. Rinsed out the popcorn bowls, took meat out of the freezer for supper the following evening, checked the cereal box levels, filled the sugar container, put spoons and bowls on the table and started the coffee pot for brewing the next morning.She then put some wet clothes in the dryer, put a load of clothes into the washer, ironed a shirt and secured a loose button. She picked up the game pieces left on the table, put the phone back on the charger and put the telephone book into the drawer.She watered the plants, emptied a waste basket and hung up a towel to dry. She yawned and stretched and headed for the bedroom. She stopped by the desk and wrote a note to the teacher, counted out some cash for the field trip, and pulled a text book out from hiding under the chair. She signed a birthday card for a friend, addressed and stamped the envelope and wrote a quick note for the grocery store. She put both near her purse. Mom then washed her face with 3 in 1 cleanser, put on her Night solution &amp; age fighting moisturizer, brushed and flossed her teeth and filed her nails. Dad called out, "I thought you were going to bed."I'm on my way," she said.She put some water into the dog's dish and put the cat outside, then made sure the doors were locked and the patio light was on. She looked in on each of the kids and turned out their bedside lamps and TV's, hung up a shirt, threw some dirty socks into the hamper, and had a brief conversation with the one up still doing homework.In her own room, she set the alarm; laid out clothing for the next day, straightened up the shoe rack. She added three things to her 6 most important things to do list. She said her prayers, and visualized the accomplishment of her goals. About that time, Dad turned off the TV and announced to no one in particular. "I'm going to bed." And he did...without! another thought. Do you find anything extraordinary here? Wonder why mothers live longer...? BECAUSE WE ARE ALL DEPENDED ON THEM.....(and they can't die sooner, we still need them to do things!!!!)If your mom is still living give her a hug and tell her what a wonderful person she is on the Mother's Day. If she is no more please see her, personified in your wife, and say what a wonderful person she is. It will make her a happier person and you a better person.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-8019127971342211159?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/8019127971342211159/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=8019127971342211159&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/8019127971342211159'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/8019127971342211159'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2009/12/mom-is-word.html' title='Mom Is The Word...'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-7562443234613122570</id><published>2009-12-06T00:37:00.001-05:00</published><updated>2009-12-06T00:39:58.878-05:00</updated><title type='text'>Till Death Do Us Apart...</title><content type='html'>Caught in the net...worth sharing..&lt;br /&gt;&lt;br /&gt;To those who are married, .. Not married .. and soon to be married&lt;br /&gt;&lt;br /&gt;MARRIAGE&lt;br /&gt;&lt;br /&gt;When I got home that night as my wife served dinner, I held her hand and said, I've got something to tell you. She sat down and ate quietly. Again I observed the hurt in her eyes.&lt;br /&gt;&lt;br /&gt;Suddenly I didn't know how to open my mouth. But I had to let her know what I was thinking. I want a divorce.. I raised the topic calmly.&lt;br /&gt;&lt;br /&gt;She didn't seem to be annoyed by my words, instead she asked me softly, why?&lt;br /&gt;I avoided her question. This made her angry. She threw away the chopsticks and shouted at me, you are not a man! That night, we didn't talk to each other. She was weeping. I knew she wanted to find out what had happened to our marriage. But I could hardly give her a satisfactory answer; she had lost my heart to Dew. I didn't love her anymore. I just pitied her!&lt;br /&gt;&lt;br /&gt;With a deep sense of guilt, I drafted a divorce agreement which stated that she could own our house, our car, and 30% stake of my company.&lt;br /&gt;&lt;br /&gt;She glanced at it and then tore it into pieces. The woman who had spent ten years of her life with me had become a stranger. I felt sorry for her wasted time, resources and energy but I could not take back what I had said for I loved Dew so dearly. Finally she cried loudly in front of me, which was what I had expected to see. To me her cry was actually a kind of release. The idea of divorce which had obsessed me for several weeks seemed to be firmer and clearer now.&lt;br /&gt;&lt;br /&gt;The next day, I came back home very late and found her writing something at the table. I didn't have supper but went straight to sleep and fell asleep very fast because I was tired after an eventful day with Dew.&lt;br /&gt;&lt;br /&gt;When I woke up, she was still there at the table writing. I just did not care so I turned over and was asleep again.&lt;br /&gt;&lt;br /&gt;In the morning she presented her divorce conditions: she didn't want anything from me, but needed a month's notice before the divorce.&lt;br /&gt;She requested that in that one month we both struggle to live as normal a life as possible. Her reasons were simple: our son had his exams in a month's time and she didn't want to disrupt him with our broken marriage.&lt;br /&gt;&lt;br /&gt;This was agreeable to me. But she had something more, she asked me to recall how I had carried her into out bridal room on our wedding day.&lt;br /&gt;&lt;br /&gt;She requested that everyday for the month's duration I carry her out of our bedroom to the front door ever morning. I thought she was going crazy.. Just to make our last days together bearable I accepted her odd request.&lt;br /&gt;&lt;br /&gt;I told Dew about my wife's divorce conditions.. . She laughed loudly and thought it was absurd. No matter what tricks she applies, she has to face the divorce, she said scornfully..&lt;br /&gt;&lt;br /&gt;My wife and I hadn't had any body contact since my divorce intention was explicitly expressed. So when I carried her out on the first day, we both appeared clumsy. Our son clapped behind us, daddy is holding mummy in his arms. His words brought me a sense of pain. &gt;From the bedroom to the sitting room, then to the door, I walked over ten meters with her in my arms. She closed her eyes and said softly; don't tell our son about the divorce. I nodded, feeling somewhat upset. I put her down outside the door. She went to wait for the bus to work. I drove alone to the office.&lt;br /&gt;&lt;br /&gt;On the second day, both of us acted much more easily. She leaned on my chest. I could smell the fragrance of her blouse. I realized that I hadn't looked at this woman carefully for a long time.. I realized she was not young any more. There were fine wrinkles on her face, her hair was graying! Our marriage had taken its toll on her. For a minute I wondered what I had done to her.&lt;br /&gt;&lt;br /&gt;On the fourth day, when I lifted her up, I felt a sense of intimacy returning. This was the woman who had given ten years of her life to me.&lt;br /&gt;&lt;br /&gt;On the fifth and sixth day, I realized that our sense of intimacy was growing again. I didn't tell Dew about this. It became easier to carry her as the month slipped by. Perhaps the everyday workout made me stronger.&lt;br /&gt;&lt;br /&gt;She was choosing what to wear one morning. She tried on quite a few dresses but could not find a suitable one. Then she sighed, all my dresses have grown bigger. I suddenly realized that she had grown so thin, that was the reason why I could carry her more easily.&lt;br /&gt;&lt;br /&gt;Suddenly it hit me... she had buried so much pain and bitterness in her heart. Subconsciously I reached out and touched her head.&lt;br /&gt;&lt;br /&gt;Our son came in at the moment and said, Dad, it's time to carry mum out. To him, seeing his father carrying his mother out had become an essential part of his life. My wife gestured to our son to come closer and hugged him tightly. I turned my face away because I was afraid I might change my mind at this last minute. I then held her in my arms, walking from the bedroom, through the sitting room, to the hallway. Her hand surrounded my neck softly and naturally. I held her body tightly; it was just like our wedding day.&lt;br /&gt;&lt;br /&gt;But her much lighter weight made me sad. On the last day, when I held her in my arms I could hardly move a step. Our son had gone to school. I held her tightly and said, I hadn't noticed that our life lacked intimacy.&lt;br /&gt;&lt;br /&gt;I drove to office.... jumped out of the car swiftly without locking the door. I was afraid any delay would make me change my mind... I walked upstairs. Dew opened the door and I said to her, Sorry, Dew, I do not want the divorce anymore.&lt;br /&gt;&lt;br /&gt;She looked at me, astonished, and then touched my forehead. Do you have a fever? She said. I moved her hand off my head. Sorry, Dew, I said, I won't divorce. My marriage life was boring probably because she and I didn't value the details of our lives, not because we didn't love each other any more. Now I realize that since I carried her into my home on our wedding day I am supposed to hold her until death do us apart.&lt;br /&gt;&lt;br /&gt;Dew seemed to suddenly wake up. She gave me a loud slap and then slammed the door and burst into tears. I walked downstairs and drove away.&lt;br /&gt;&lt;br /&gt;At the floral shop on the way, I ordered a bouquet of flowers for my wife. The salesgirl asked me what to write on the card. I smiled and wrote, I'll carry you out every morning until death do us apart.&lt;br /&gt;&lt;br /&gt;That evening I arrived home, flowers in my hands, a smile on my face, I ran up stairs, only to find my wife in the bed - dead......I cried and cried uncontrollably and carried her for the last time from the room to the hall with tears streaming down my face and gazing at my only son, his tears rolling from his eyes, they made me cry even more. I had lost my love, my wife and a loving and caring mother  and nothing I could do  now to  put the clock backward. I had all the time now to look at her motionless body in detail but I knew it was going to be only for a short while until she made her last journey to the Lord.....I held my son and wept again and again thinking of all the things I did not do for her when she was still alive....... ..and placed gently the flowers in her hands with my tears trickling on them.......she was gone forever, all my tears would not bring her back .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;The small details of your lives are what really matter in a relationship. It is not the mansion, the car, property, the money in the bank, blah..blah.. blah. These create an environment conducive for happiness but cannot give happiness in themselves. So find time to be your spouse's friend and do those little things for each other that build intimacy. Do have a real happy marriage!&lt;br /&gt;&lt;br /&gt;If you don't share this, nothing will happen to you.&lt;br /&gt;&lt;br /&gt;If you do, you  might just save a marriage.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-7562443234613122570?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/7562443234613122570/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=7562443234613122570&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/7562443234613122570'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/7562443234613122570'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2009/12/till-death-do-us-apart.html' title='Till Death Do Us Apart...'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-621549755151973459</id><published>2009-09-21T23:24:00.002-04:00</published><updated>2009-09-21T23:44:55.665-04:00</updated><title type='text'>காரணம் ஆயிரம்</title><content type='html'>‘நான் ஏதாவது செய்ய வேண்டும், சுமதி. இப்படி என்னால் வாழ முடியாது.’&lt;br /&gt;வனிதாவுக்கு ஓரளவு மது போதையாக இருந்திருக்க வேண்டும். அரை குறை வொட்கா போத்தலும் அருகே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘உன்ர நிலைமை புரியுது வனி. நீ வாழ்ந்தேயாக வேணும். இந்தக் குழந்தைகளை விட்டிட்டு நீ ஒண்டுமே செய்ய ஏலாது’ சுமதி வனிதாவின் குழந்தைகளை மாறி மாறிப் பார்த்தாள். அவளது கண்களில் நீர் கசிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வனிதாவுக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவன் ஸ்டீபன், எட்டு வயது. இரண்டாவது , ஜெனிபர், ஆறு வயது. ஸ்டீபன் தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருந்தான். கண்கள் மட்டும் டெலிவிசனை விட்டு அகலவில்லை. றிமோட் கண்ட்ரோல் அவனருகில் உடைந்து கிடந்தது. அவனுக்கு ஆறு வயதிருக்கும்போது ஆட்டிசம் என்ற வியாதியிருப்பதாக மருத்துவர் அறிவித்திருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;ஜெனிபர் ஒரு ‘ஹை’ சேரில் வைத்து பெல்ட்டுகளினால் கட்டப்பட்டிருந்தாள். அவளது வாய் கோணலாகவும் தலை தோளில் மீது சாயவிடப்பட்டது போhலவுமிருந்தது. பார்வை யன்னலினூடு வெகு தூரத்தில் குத்தி நிறுத்தப்பட்டிருந்தது. அவளை ‘குவாட்றோபிளீஜிக்’ குழந்தை என்று வைத்திய உலகம் நாமமிட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வனிதா குசினியில் போடப்பட்டிருந்த சிறிய ‘டைனெற்’ சாப்பாட்டு மேசையில் அமர்ந்து கொண்டிருந்தாள். அவளது வலது கையைப் பிடித்தவாறு சுமதி அருகில் அமர்ந்திருந்தாள்.&lt;br /&gt;‘என்ன குசினியிலிருந்து தண்ணீர் லீக் பண்ணுது போல. காலுக்குள் ஈரமாக இருக்குது’ சுமதி எழுந்து நின்று மேசைக்குக் கீழே பார்த்தாள். தண்ணீர் குசினிப் பக்கமிருந்து வடிந்து வந்த அடையாளம்; தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘அது ஸ்டீபனின் வேலை. கொஞ்சம் கூட அங்கால இங்கால திரும்பேலாது. ஜெனிபருக்குச் சாப்பாடு தீத்துவதற்காக ஐந்து நிமிஷம் போகிறதுக்குள்ள அவன் குசினி பைப்பைத் திறந்துவிட்டான். தண்ணி நிறம்பி வழிந்ததால நிலமெல்லாம் ஈரம். நாளைக்கு கீழ் அப்பாட்மென்ட் காரன் சுப்பிரண்டென்டோட வரப் போறான். கொஞ்ச நாளைக்கு முதல்லதான் வந்து ‘வார்ண்’ பண்ணிவிட்டுப் போனவன்.’&lt;br /&gt;&lt;br /&gt;‘நீ என்ன பாவம் செய்தனியோ தெரியாது. கடவுள் உன்னைப் போட்டு இப்பிடி வருத்திறார்.’&lt;br /&gt;‘நான் இப்ப சேர்ச்சுக்குப் போறதில்லை. என்ரை மண்டாட்டம் ஒண்டும் கடவுளுக்கு கேட்குதில்லை. பிள்ளையளுக்காகத்தான் இவ்வளவு நாளும் பொறுத்தனான். இனியும் என்னால ஏலாது’&lt;br /&gt;&lt;br /&gt;‘ஜேக்கப் இப்ப எங்க இருக்கிறார்? பிள்ளையளைப் பாக்க வாறேல்லையா?’&lt;br /&gt;&lt;br /&gt;‘போன கிறிஸ்த்மஸ் வந்தவர். பிள்ளையளோட இருந்து சாப்பிட்டிட்டு போங்கோ எண்டு கேட்டன். பரிசுகளைத் தந்திட்டு அந்தாள் போயிட்டுது.&lt;br /&gt; &lt;br /&gt;‘இந்தாளை எங்க பிடிச்சனி?’ &lt;br /&gt;&lt;br /&gt;‘எல்லாம் விதி தான். சுமதி, உனக்கு விதி, பழி, பாவம் எண்டிறதில நம்பிக்கை இருக்குதா?’&lt;br /&gt;&lt;br /&gt;‘இருக்குது, ஏன் கேட்கிற?’&lt;br /&gt;&lt;br /&gt;சுமதியின பதிலைக் கேட்காமலேயே வனி லிவிங் ரூமிற்குள் ஓடினாள். &lt;br /&gt;&lt;br /&gt;‘ஸ்டீபன் ஸ்டொப் இட். நௌ. டோன்ட் துறோ இட்’&lt;br /&gt;&lt;br /&gt;கண் மூடித் திறப்பதற்குள் ஸ்டீபன் தன் கையிலிருந்த றிமோட் கன்ட்ரோல் பற்றறிகளை ஒன்றன் பின் ஒன்றாக டெலிவிசனை நோக்கி வீசிக் கொண்டிருந்தான். எல்.சீ.டீ. டெலிவிசனாகையால் பெரிய சத்தமேதுமில்லாது  திரை மட்டும் உடைந்து நொருங்கியிருந்தது. மகனை அடிக்க ஓங்கிய கையைத் தனது தலையில் அடித்து அடித்து அலறினாள் வனி. கால்களினால் சுவரை ஓங்கி உதைத்தாள்.  உரத்த சத்தத்தோடு அழுதாள். பற்களை நறும்பியபடி மேசை மீது ஓங்கி கைகளினால் குத்தினாள். கெட்ட வார்த்தைகளைப் பாவித்து கடவுளையும் விதியையும் திட்டித் தீர்த்தாள். சுமதி அவளிடம் சென்று கைகளைப் பிடித்து அன்பாக அழைத்து வந்து மேசையில் அமர வைத்தாள். சுமதியால் எதுவுமே பேசுவதற்கு இடைவெளி கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஐ ஆம் சொறி சுமதி. ஒவ்வொரு நாளும் விடிந்ததிலிருந்து பொழுது படும் வரை என்ர வாழ்க்கை இப்பிடித்தான்.’ &lt;br /&gt;&lt;br /&gt;‘கோப்பி ஏதும் போடவா? எனக்கும் தேவைப்படுகுது’ பதிலை எதிர்பாராமலேயே சுமதி குசினிக்குள் சென்று கேத்தலில் நீரைச் சுட வைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘சுமதி, இதையெல்லாம் நான் ஒரு வகையில் அனுபவிக்க வேண்டியவள் தான். என்ர வாழ்க்கையின்ர முன் பகுதி உனக்குத் தெரியாது. அதுதான் பழி பாவங்களில் உனக்கு நம்பிக்கை இருக்குதா எண்டு கேட்டனான்’&lt;br /&gt;&lt;br /&gt;‘விரும்பினால் சொல்லு. பழி பாவம் செய்யக்கூடியவள் மாதிரி நீ இல்லையே. சில வேளைகளில் விதி அப்படி விளையாடியிருக்கும்.’&lt;br /&gt;&lt;br /&gt;‘இல்லை நான் பழி பாவம் செய்தனான். ஒரு நல்ல மனிசனுடைய உயிர் போறதுக்குக் காரணமானவள் நான்’&lt;br /&gt;&lt;br /&gt;வனிதாவின் சற்று முன்னரிருந்த கோலம் மாறிக் கோபமும் தணிந்தது சுமதிக்கு ஆறுதலாகவிருந்தது. கோப்பியைப் போட்டு இருவருக்கும் பரிமாறினாள். &lt;br /&gt;&lt;br /&gt;‘கோப்பி சில வேளைகளில வெறியை முறிச்சுப் போடுமெண்டு சொல்லிறவை’ சுமதியின் கேலி வனியையும் சிரிக்க வைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;‘நான் சின்னப் பிள்ளையாக இருந்தபோதே எனது சொந்த மச்சானைக் காதலிச்சனான். மன்மதன் அவருடைய பெயர். உண்மையில நல்ல வடிவான ஆள் தான். &lt;br /&gt;மற்றக் குடும்பங்களில மாதிரி இல்லாம எங்கட இரண்டு குடும்பங்களும் கல்யாணத்துக்குச் சம்மதம் தெரிவிச்சவைதான். ஆனா நான் தான் கெடுத்துப் போட்டன். நீ சொன்னது போல விதி என்ர வாழ்க்கையோட விளையாடி விட்டுது.’&lt;br /&gt;&lt;br /&gt;சுமதி ஒரு மர்ம நாவலை வாசிக்கும் ரசனையோடு உற்றுக் கேட்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;‘என்ர அண்ணன் என்னை இங்க கூப்பிட்டு சரியா ஒரு வருசத்தில நான் மதனை ஸ்பொன்சர் பண்ணிக் கூப்பிட்டனான். வந்து சரியா ஆறு மாசத்தில அவரைச் சாகடிச்சும் போட்டன்.’&lt;br /&gt;‘ஏன் என்ன நடந்தது?’&lt;br /&gt;&lt;br /&gt;வனிதா எழுந்துபோய் ஜெனிபரின் தலையைத் தடவிக் கொஞ்சி விட்டு வந்தாள். ஸ்டீபன் கண்களை மேலிமைகளுக்குள் சொருகிக் கொண்டு வனியை ஒரு விதமாகப் பார்த்தான். அது கோபமான பார்வையா அல்லது ஏக்கத்தோடான பார்வையா என்று புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt; சுமதிக்கு வனிதாவின் மர்மக்கதை ‘அடுத்த வாரம் தொடரும்’ பாணியில் இடை நிறுத்தம் செய்யப்பட்டதில் கொஞ்சமும் இஷ்டமில்லை. வனிதா யன்னலினூடு வெளியே பார்த்துக் கொண்டே தனது கதையைத் தொடர்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘நான் இலங்கையில இருந்து வந்தவுடன் அண்ணா எனது ஏ. லெவல் றிசல்ட்டைக் கொண்டு சென்ரென்னியல் கல்லூரியில சேர்த்து விட்டான். அங்க படிக்கிறபோதுதான் இந்த ஜேக்கப்பை சந்திச்சனான். என்ர கிளாஸ் தான். அதுக்காக உடனே நானும் அவரும் கட்டிப்பிடிச்சுக் காதல் செய்தனாங்கள் எண்டு நினைச்சுவிட வேண்டாம். என்ர மனத்தில இருந்து மதனை ஒருவராலும் அகற்ற முடியேல்ல.’&lt;br /&gt;&lt;br /&gt;‘அப்ப என்ன ஜேக்கப் உன்னைக் கடத்திக் கொண்டே போனவர்?’&lt;br /&gt;&lt;br /&gt;‘சீ அந்தாள் அப்பிடியான ஆளில்லை. அவரும் நல்ல மனிசன்தான். &lt;br /&gt;நான் என்ர மன்மதனை விட்டு விட்டு வந்து தனிய இருந்து படிப்பில கவனம் செலுத்த முடியேல்ல. நெடுக ஜேக்கப்போட தான் இதைப் பற்றிக் கதைப்பன். &lt;br /&gt;உனக்கு காதலிச்சு அனுபவம் இருக்கோ?’&lt;br /&gt;&lt;br /&gt;சுமதி பதிலேதும் சொல்லாது நெளிந்த விதத்தை வைத்து மிகுதியைக் கிரகித்துக் கொண்டாள்.&lt;br /&gt; &lt;br /&gt;‘என்னவோ காதலிக்கிற ஆட்கள் தங்கட தோழர் தோழியரிட்ட தங்கட காதலைப் பற்றிக் கதைக்காட்டி அவங்களுக்கு விசர் பிடிச்சிடும். எனக்கு வந்து வாய்ச்ச வெங்காயம் ஜேக்கப்பாக இருந்திட்டுது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் திடீரெண்டு ஜேக்கப் கேட்டான் ‘நீ உன்ர மச்சானைக் கலியாணம் கட்டப் போறியோ?’ என்டு . எனக்கு ஒரு மாதிரியாகப் போயிட்டுது. இந்தாள் என்னில வளையம் போடுதோ எண்டு நினைச்சு ‘கட்டினா அவரைத்தான்’ எண்டு சொன்னன்.  ஜேக்கப் என்னோட தப்பாகத்தான் பழகி வருகிறானோ எண்ட சந்தேகமும் எனக்குள்ள முளைச்சது. ‘ஜேக்கப்’ என்னோட வேற எண்ணத்தோட பழகினா இப்பவே எங்கட நட்பை முறிச்சுப் போடுவம்’ எண்டு அவனிட்ட முகத்தில அடிச்ச மாதிரிச் சொல்லிப் போட்டன். அதுக்கு அவன் சொன்ன பதில் ஆச்சரியமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் சொன்னான். ‘வனி இந்த நாட்டில, ஏன் பொதுவாக மேற்கு நாடுகளில சொந்த தாய் மாமன் மாமி பிள்ளைகளைக் கலியாணம் கட்ட அனுமதிக்கிறேல்ல. காரணம் சில வேளைகளில பிறக்கிற பிள்ளைகள் அங்கவீனமாகவோ அல்லது பிரச்சினைகளோடயோ பிறக்கலாம். அதை யோசிச்சு கல்யாணத்தைச் செய். எனக்கு உன் மேல கிறேசி இல்ல. நல்ல நண்பியெண்ட முறையில சொல்லிறன் அவ்வளவுதான். அதுக்குப் பிறகு கொஞ்ச நாட்களாய் அவன் என்னைச் சந்திக்கவேயில்ல’&lt;br /&gt;&lt;br /&gt;மர்மக் கதையின் வில்லனாக நினைத்திருந்த ஜேக்கப் திடீரென்று நல்லவனாக மாறியது சுமதிக்கு அச்சத்தையே ஊட்டியது. ஏற்கனவே ‘கதை நேரம்’ ஓவர் டைமில் போய்க்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;‘பிறகு?’ சுமதியே அடுத்த அத்தியாயத்தையும் தொடக்கி வைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஜேக்கப் சொன்ன நாளிலிருந்து எனக்குள்ள அது ஒரு போராட்டத்தையே உருவாக்கி விட்டுது. ஜேக்கப் என்ர நன்மைக்காகத்தானே சொன்னவன். அவனை நான் ஏன் கோபிக்க வேணும்?. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் நானே வலிந்து போய் அவனிடம் மன்னிப்புக் கேட்டேன். ஆனால் அவன் சொன்ன விடயம் என்னைத் தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே வந்தது. ‘உண்மையில் பிறக்கப் போகும் குழந்தைகள் அங்கவீனமாகப் பிறந்து விடுமோ எண்ட சந்தேகம் எனக்குள்ள குழப்பத்தை ஏற்படுத்திப் போட்டுது. நித்திரை வருவதுமில்லை. படிக்கவும் முடியேல்ல. &lt;br /&gt;என்ர பரிதாப நிலையைப் பாத்து என்ர அண்ணா ஒரு சாத்திரியிட்ட என்ர சாதகத்தைக் காட்டிக் கேட்டான். கோதாரி விழுந்த சாத்திரியும் அதை உண்மையாக்கி விட்டுது. அதுக்குப் பிறகு எங்கள் ஒருவருக்கும் மன்மதனைக் கலியாணம் செய்வதில் விருப்பமில்லாமல் போயிட்டுது.’&lt;br /&gt;&lt;br /&gt;‘அப்ப மன்மதன் இங்க வந்திட்டாரோ?’&lt;br /&gt;&lt;br /&gt;‘அவர் வந்திட்டார். அவர் கலியாணம் முடியு மட்டும் அவருடைய நண்பரொருவரோடுதான் தங்கி இருந்தவர். அவரை அண்ணா கூப்பிட்டு மெதுவாக விஷயத்தைச் சொல்லிப் போட்டான்’&lt;br /&gt;&lt;br /&gt;‘பாவம் அந்தப் பெடியன்’&lt;br /&gt;&lt;br /&gt;‘உண்மைதான் சுமதி. நீயெண்டா இதை எப்பிடிக் கையாண்டிருப்பாய்?’&lt;br /&gt;&lt;br /&gt;‘முடிவெடுக்கிறது கஷ்டம் தான். பிறகு என்ன நடந்தது?’ கதையின் கடைசிப்பக்கத்தைப் பார்த்துவிட்டு அவசரமாக வீட்டுக்குப் போவதில் சிரத்தையாயிருந்தாள் சுமதி.&lt;br /&gt;&lt;br /&gt;‘வேறென்ன. கடிதம் ஒண்டை எழுதி வைச்சுப் போட்டு மதன் சப்வே ட்றெயினுக்கு முன்னால பாய்ஞ்சு தற்கொலை செய்து போட்டார். நான் அழுததைவிட ஜேக்கப்தான் அதிகம் அழுதான். இந்த நிலைக்குத் தானே காரணமெண்டு அவன் நினைச்சிருக்கலாம். அது உண்மையில்லை. எனக்கு வலிமை குறைந்த மனம். நான் பலவீனமானவள். அது தான் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் குற்றத்தால ஜேக்கப் என்னைக் கலியாணம் செய்வதென்று அண்ணாவைக் கேட்டான். அவன் செய்த தியாகத்துக்காக நானும் மதம் மாறி அவனைக் கலியாணம் கட்டிக் கொண்டன்.&lt;br /&gt;ஆனால் விதியைப் பாத்தியா? சாத்திரி சொன்னது ‘உன்ர பிள்ளைதான் அங்கவீனமாகப் பிறக்குமெண்டு. அது மதனின்ர பிள்ளையேண்டு சாத்திரி சொல்லேல்லத் தானே!&lt;br /&gt;‘இப்ப சொல்லு இது விதியா? பழி பாவமா? எனக்காக ஏன் இந்தக் குஞ்சுகளைக் கடவுள் தண்டிக்க வேணும்?’&lt;br /&gt;&lt;br /&gt;‘நீ இப்பிடிக் கஷ்டப் படேக்க ஏன் ஜேக்கப் உன்னையும் பிள்ளையளையும் விட்டிட்டுப் போனான். கொஞ்சமும் இரக்கமில்லாத மனம் அவனுக்கு’ சுமதி பொரிந்து தள்ளினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘இல்லை சுமதி. அவன் பாவம். அவனை நானோ அல்லது என்னை அவனோ காதலிக்கேல்ல. எங்களது ஒரு மரேஜ் ஒவ் கொன்வீனியன்ஸ்’ அவ்வளவுதான். &lt;br /&gt;கடவுள் மீதும் விதி மீதும் இருந்த ஆத்திரம் எல்லாத்தையும் நான் ஜேக்கப் மேல தான் கொட்டுவன். நான் தினமும் வீட்டுக்க இருந்து இந்தப் பிள்ளைகள் படுகிற வேதனையைப் பார்த்துப் பார்த்து டிப்பிறெஷனில் இருக்கிறபோது ஜேக்கப் வேலையால களைச்சு விழுந்து வருவாhன். நான் அவன் மேல சீறிப் பாய்வன். பல தடவைகள் நானே அவனை அடிச்சிருக்கிறன். அவன் திருப்பித் தொட மாட்டான். எவ்வளது துன்பங்களைத் தாங்கியும் அவன் என்னையோ பிள்ளைகளையோ விட்டு விட்டு போக மாட்டான்.ஒரு நாள் தும்புக்கட்டையால அடிச்சு ‘நீ ஒரு ஆனான ஆம்பிளையா இருந்தா இப்பவே இந்த வீட்டை விட்டுப் போடா. திரும்பி வராத நாயே’ என்று கலைத்து விட்டேன்.’&lt;br /&gt;&lt;br /&gt;சுமதிக்கு வனிதாவில் ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. முகம் கடு கடுப்பானது. வனிதா சிரித்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;‘நீ கோபப் படுகிற. எனக்கு விளங்குது. ஒரு நல்ல காதலனைக் கொண்டு போட்டு ஒரு நல்ல புருஷனையும் கலைச்ச நான் ஒரு வே…மகள் எண்டு நினைப்ப? இல்லையா?’&lt;br /&gt;&lt;br /&gt;‘நீ அதை விடக் கேவலம்’&lt;br /&gt;&lt;br /&gt;‘மே பி…யூ ஆர் றைட். ஆனா எனக்கு வேற நல்ல வழி தெரியேல்ல. நான் செய்த பிழைக்கு ஏன் அந்த நல்லவன் தினமும் துன்பத்தை அனுபவிக்க வேணும்? அவன் எங்காவது நிம்மதியாக வாழவேணும். எனக்காக அவன் செய்த தியாகம் போதும். என்னையும் இந்தப் பிள்ளையளையும் பார்த்துப் பார்த்து அவன் சதா செத்துக் கொண்டிருந்தான். ஒருவனைத்தான் கொண்டு போட்டன். மற்றவனையாவது வாழ வைக்கிறதுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை சுமதி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொருத்தரின்ர வாழ்க்கையும் எப்பிடி அமையவேண்டுமெண்டதுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால்…சுமதி…’&lt;br /&gt;&lt;br /&gt;சுமதி அழுகையை நிறுத்த முடியாது ஓடிக்கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;09.09.09&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-621549755151973459?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/621549755151973459/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=621549755151973459&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/621549755151973459'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/621549755151973459'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2009/09/blog-post_21.html' title='காரணம் ஆயிரம்'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-5032006014829255841</id><published>2009-09-21T22:46:00.001-04:00</published><updated>2009-09-21T22:49:43.603-04:00</updated><title type='text'>தினமணி தலையங்கம்</title><content type='html'>வலையில் 'பிடித்தது'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைப் பத்திரிகையாளர் ஜெயபிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் என்பவருக்கு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். &lt;br /&gt;  இதற்கு, ஆசிய மனித உரிமைக் கழகம் கண்டனம் தெரிவித்தது. உலகப் பத்திரிகை தினத்தன்று பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த இலங்கைத் தமிழரின் பெயரையும் குறிப்பிட்டு, உலகம் முழுவதும் பத்திரிகைகளின் வாய்மூட நடத்தப்படும் அத்துமீறல்கள் குறித்துப் பேசினார். இந்தியாவில் சில பத்திரிகைகள் தலையங்கம் எழுதின. அத்தோடு முடிந்துபோனது. &lt;br /&gt;  அவர் செய்த குற்றம் என்ன? இலங்கை அரசைக் கண்டித்து "நார்த் ஈஸ்டர்ன் ஹெரால்டு' என்ற ஆங்கில இதழில், அவர் கட்டுரை எழுதியதுதான் மிகப் பெரிய குற்றம். இதற்காக 2008 மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு, தற்போது தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகளுக்குத் தண்டிக்கப்பட்டுள்ளார். &lt;br /&gt;  இந்த வழக்கில் அவர் மீது இன்னொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது. இலங்கை அரசு 2006-ம் ஆண்டு கொண்டுவந்த நெருக்கடி கால ஒழுங்காற்றுச் சட்டத்தை மீறி நடந்துகொண்டதுடன் தீவிரவாத அமைப்புகளுக்குத் தனது பத்திரிகை மூலமாக ஆதரித்து நிதியுதவி திரட்டியும் தந்தார் என்பதுதான் இந்தக் குற்றச்சாட்டு. &lt;br /&gt;  அவர்கள் தீவிரவாத அமைப்பு என்று குறிப்பிடுவது விடுதலைப் புலிகளைத்தான். ஆனால் விடுதலைப் புலிகளுக்கு ஒரு பத்திரிகை மூலம் நிதிதிரட்டும் அவசியம் இருந்ததேயில்லை என்பதை உலகம் அறியும். இலங்கை அரசும் அறிந்ததுதான். இருந்தும் ஏன் இந்த இட்டுக்கட்டுதல்? &lt;br /&gt;  ஆசிய மனித உரிமைக் கழகம் தெரிவித்துள்ள கருத்தை எண்ணிப் பார்த்தால், அது மிகச் சரியானது என்பதை எவரும் ஒப்புக்கொள்வர். அந்த அமைப்பு தெரிவித்துள்ள கருத்து இதுதான்: &lt;br /&gt;  ""இந்தத் தீர்ப்பு எங்களுக்கு ஆச்சரியம் தரவில்லை. அவர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட நாள் முதலாகவே நாங்கள் இதனை அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என்று சொல்லி வருகிறோம். திசைநாயகம் எழுதிய கட்டுரையோ அவர் மீது சுமத்தப்பட்ட குற்றமோ இலங்கை அரசுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால், இலங்கை அரசு இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, இதே கதிதான் உங்களுக்கும் என்று இலங்கையில் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டுவிட்டோம் என்று சொல்லும் புதிய சூழ்நிலையில், அங்கு உள்ள அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் சமிக்ஞை தந்துள்ளது. அதுதான் இந்த வழக்கு மற்றும் தண்டனையின் முக்கிய நோக்கம்''. &lt;br /&gt;  இதுதான் உண்மை. இலங்கையில் உள்ள எல்லா பத்திரிகைகளும் அரசின் அடிவருடிகள் அல்ல. சிங்களர்கள் நடத்துகிற பத்திரிகைகளும், சிங்களப் பத்திரிகையாளர்களும் இலங்கைத் தமிழர்கள் மீதான அத்துமீறல்கள் குறித்து எழுதி வருகின்றனர். அவர்களும்கூட அச்சத்தில் வாய்மூடிக் கிடக்க வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர, வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதுதான் இந்த வழக்கு மற்றும் தீர்ப்பு சொல்லும் சேதி. &lt;br /&gt;  இலங்கைத் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் செல்வதற்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன அல்லது சாதகமாகச் சொல்லக்கூடியவர்கள் மட்டுமே அனுப்பப்படுகிறார்கள். இலங்கைத் தமிழ்ப் பத்திரிகையாளர்களும் தட்டிக் கேட்கிற தலைவன் இல்லாத வீட்டில் பதறிக்கிடக்கும் பிள்ளைகளாக இருக்கிறார்கள். அங்கே நடக்கும் பிரச்னைகளை வெளியுலகுக்குக் கொண்டுவரக்கூடிய வாய்ப்பு உள்ளவை சிங்கள ஊடகங்கள் மட்டுமே. இனி அவர்களும் இலங்கைத் தமிழர் விஷயத்தில் அடக்கிவாசிக்கவேண்டிய நிர்பந்தத்தை இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ளது. &lt;br /&gt;  ஒரு பத்திரிகையாளர் என்பவர் எழுத்துப் போராளி. அவர் ஆயுதமே எழுத்துதான். "ஒரு கருத்தை என் மனம் ஏற்றது என்றால் அதை எடுத்துரைப்பேன்; எதிர்த்து எவர் வரினும் அஞ்சேன்' என்பதுதான் ஒரு பத்திரிகையாளரின் அறம். அதைச் செய்யத் தவறிய பத்திரிகையாளர்தான் சமூகத்தில் தார்மிகக் குற்றவாளி. ஆனால், இலங்கையில் தன் எழுத்துக்கடமையைச் செய்த ஒரு பத்திரிகையாளருக்கு, இவ்வளவு பெரிய தண்டனை அநியாயமானது. ஆனால், தமிழகத்தில் இந்த இலங்கைத் தமிழனுக்காக, அட! ஒரு சக பத்திரிகையாளருக்காக, எந்தவொரு பெருங்குரலும் எழவில்லை. இந்தத் தீர்ப்பைக் கண்டிக்கவில்லை. இலங்கை அதிபர் ராஜபட்ச பொதுமன்னிப்பு வழங்க முடியும், அவரை விடுவிக்க முடியும். இங்குள்ள ஊடகங்கள் அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரவில்லை. பாவம் அவர், தாயகம் இல்லாப் பிள்ளை தாயில்லாப் பிள்ளைதானே! &lt;br /&gt;  இது அந்த நாட்டு விவகாரம் என்று சொல்வது கேட்கிறது. ஆனாலும், ஒரு சிறு அச்சம். இலங்கைத் தமிழர் பிரச்னையை ஆதரித்தும், ராஜபட்சவைக் கடுமையாக எதிர்த்தும் எழுதுகிற பத்திரிகையாளர்களை, தங்கள் நாட்டுத் தீவிரவாதிகளுக்கு உடந்தை என்று இலங்கை அரசு வழக்குப் பதிவு செய்து, சர்வதேசக் குற்றவாளியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் கேட்கத் துணிந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. &lt;br /&gt;  இந்தக் கற்பனை "ரொம்ப ஓவர்' என்று சொல்லலாம். ஆனாலும், யானை உறங்கினால் பூனைகளும் ஏறிவிளையாடும் கரும்பாறையென்றே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-5032006014829255841?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/5032006014829255841/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=5032006014829255841&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/5032006014829255841'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/5032006014829255841'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2009/09/blog-post.html' title='தினமணி தலையங்கம்'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-4727479469530130446</id><published>2009-01-16T03:03:00.003-05:00</published><updated>2009-01-16T23:31:45.255-05:00</updated><title type='text'>போக்கும் வரவும்....</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_o58fr8jPzUQ/SXFfJhvnsII/AAAAAAAAAF8/Vu_EsXnmDNM/s1600-h/God7.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_o58fr8jPzUQ/SXFfJhvnsII/AAAAAAAAAF8/Vu_EsXnmDNM/s320/God7.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5292115654418608258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பல வருடங்களுக்கு முன்னர் மொன்றியலில் ஒரு கத்தோலிக்க இறை வழிபாட்டு வெளியீடொன்றில் வாசித்த உப கதையொன்று என்னை இன்று வரையும் ஏதோ ஒரு வகையில் பாதித்து வருகிறது. அக் கதையின் மூலம் விவிலிய நூல் என்கிறார்கள், பின்னால் பலரும் மீள் பிரசுரம் செய்திருக்கிறார்கள். மூலம் எதுவாயிருந்தாலும் கதை படிப்பினையோடு கூடியது, சாராம்சம் இதுதான். வாசியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதன் தனது மனம் சஞ்சலப் படும் போதெல்லாம் கடற்கரைக்குப் போய் சற்றுக் காலாற நடந்து மனமாறித் திரும்புவான். தனது கஷ்ட துன்பங்களுக்கெல்லாம் காரணம் கடவுளே என்றெண்ணி அவரைத் திட்டித் தீர்த்துக் கொள்வான். எவ்வளவு வேண்டியும் கடவுள் தனக்கு உதவுகிறாரில்லையே என்று வாய் விட்டுக் கதறிக் கொள்வான். எவ்வளவு உருகியும் கடவுள் உதவுவதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்களின் பின்னர் அவனது துன்பங்களெல்லாம் தீர்ந்து வாழ்வில் ஒளி வீச ஆரம்பித்தது. அப்போதும் அவன் அதே கடற்கரைக்குப் போய் மகிழ்ச்சியோடு மனமாறி வருவான். வழமைபோல் கடற்கரைக்குப் போய் காலாற நடந்து வரும்போது அவனுக்கு ஒரு அதிர்ச்சியான அனுபவம் கிடைத்தது. அவன் நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தபோது வழக்கத்துக்கு மாறாக அவனது பாதச் சுவடுகளுக்குப் பக்கத்தில் இன்னுமொரு பாதச் சுவடுகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. மனிதர் எவருமே அவனருகில் வராதபோது தன்னுடன் அருகில் வருவது கடவுளாகத் தானிருக்கும் என்பதை அவனுணர்ந்து கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘நான் கஷ்டங்கள் படுகின்ற போதெல்லாம் உன்னை வருந்தியழைத்தேன். அப்போதெல்லாம் என்னை உதாசீனம் செய்தாய். இப்போ நான் வசதியோடு பணக்காரனாக வாழும்போது மட்டும் என்னோடு ஒட்டிக்கொண்டு விட்டாயாக்கும், இங்குள்ள சில மனிதர்களைப் போல.’ கடவுளை மனமாரத் திட்டித் தீர்த்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘மகனே, நீ நினைப்பதும் சொல்வதும் தப்பு. நீ கஷ்டப்படும் போதும் நான் உன்னுடனே வந்தேன். அப்போது நீ பார்த்த அந்த ஒரு சோடி பாதச் சுவடுகள் என்னுடையவை. அப்போது நான் உன்னைச் சுமந்து வருவது வழக்கம். இப்போது கஷ்ட துன்பம் நீங்கி நீ சுபீட்சமாக வாழ்கிறாய். இப்போதும் உன்னுடன் வருகிறேன், உன்னருகில், நண்பனாக. அந்த இரண்டாவது பாதச் சுவடுகள் என்னுடையவை.’&lt;br /&gt;……..&lt;br /&gt;உங்களில் சிலருக்குக் கடவுள் என்றொரு கருத்துரு மீது நம்பிக்கை இல்லாதிருக்கலாம். அதைத் திணிக்கும் தேவையும் தகமையும் எனக்கில்லை. ஒருவரது வாழ்வு சார் அனுபவங்களே அவரது சித்த சுவாதீனத்தைக் கூர்மைப் படுத்துவதா அல்லது மழுங்கடிப்பதா என்பதைத் தீர்மானிப்பதாக நான் கருதுகிறேன். எந்த உயிரிணை, அஃறிணை, அருவ வடிவங்களிடையேயும் உணர்வுப் பரிமாற்றங்கள் நிகழ்வதில்லை என்பது இன்னும் நிரூபணமாகாத போது இப்போதில்லையாயினும் எதுவும் எப்போதும் சாத்தியமாகலாம் என்ற திறந்த மனத்தோடு பிரகடனமற்று வாழ்வை எதிர்கொள்வது நல்லது என்றே படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளின் இருப்பு பற்றி ஒரு தடவை அலுவலகத்தில் விவாதித்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் சொன்னார் ‘ உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்கோ துரதிர்ஷ்டமாக ஏதாவது நிகழ்ந்தால் அதன் பிறகும் நீங்கள் இதையேதான் சொல்வீர்களோ தெரியாது’ என்று. பின்னர் தான் தெரிந்தது அவரது மனைவிக்கு மார்புப் புற்றுநோய் வந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார் என்பது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இத்தாலியரின்  வீட்டிற்குப் போயிருந்தபோது எதேச்சையாக அவரது வீட்டிலிருந்த குளிரூட்டும் சாதனத்தில் ஒட்டிக்கொண்டிருந்த சாயி பாபாவின் படம் என் அவதானத்தை ஈர்த்தது. ஒருவாறு மூக்கை நுழைத்து விடயத்தை அறிந்து கொண்டேன். அவ்வில்லத்தரசி கர்ப்பிணியாகவிருக்கும்போது புற்றுநோய் கண்டுபிடிக்கப் பட்டது என்றும் குழந்தையா தாயா என்ற மரணப் போராட்டத்தின் போது அவளின் ஒரு ‘இந்திய’ நண்பியின் இரக்க ஆலோசனையின் பிரகாரம் சாயி பஜனைக்குச் சென்றாரென்றும் சில நாட்களில் புற்றுநோய் மாயமாய் மறைந்து விட்டதென்றும் அருகில் நின்ற ஏழு வயதுச் சிறுமியொன்றை இழுத்து முன்னிறுத்தி ‘இவள் தான் அந்தக் ‘கர்ப்பக்  கிறகம்’ என்பதாகச் சம்பாஷணை முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாகப் பல கதைகளும் உப கதைகளும் உலகின் பல சமூகங்களிடையேயும் உலா வருவதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். நம்புவர்களும், நம்பாதிருப்பவர்களையும்விட நம்பவில்லை என்று நடித்துவிட்டு மனதுள்ளே ஒளித்து விளையாடுபவர்களே வாழ்வில் பெரிதும் சிரமப் படுகிறார்கள் என்பதும் அறியாத விடயமல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;‘முடிவே பாதைகளைத் தீர்மானிக்கின்றது’ என்ற மக்கியாவல்லியின் கோட்பாட்டின் பிரகாரம் நடைபெற்றதற்கு யார் பொறுப்பாளி என்பதல்ல காரியம் நடைபெற்றால் சரி வாழ்க்கையைத் தள்ளிக்கொண்டு போகும் இவ்வுலகத்தில் கடவுள் அருகில் நடந்து வருவதற்கே உளவாலோசனை பெற்றுத்தான் வரவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான சந்தர்ப்பத்தில் உலகில் இரு வேறிடங்களில் இரு வேறு மனிதப் பிறவிகள் மூலம் கடவுள் தன் பிரசன்னத்தைக் காட்டியிருப்பதாக என் மனம் இடித்துரைப்பதைச் சொல்லியேயாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது சீனாவில். ஒரு யூரியூப் (YOUTUBE) காணொளியில் பார்க்க முடிந்தது அந்தப் பெண் ‘கடவுள்’ பற்றியது. இரண்டு கைகளையும் இழந்த ஒரு நடுத்தர வயதுச் சீனப் பெண் தன் இரு பாதங்களையும் கைகளாகப் பாவித்து நண்டு பிடித்து உணவு சமைத்துக் கணவன் குழந்தைகளுடன் உணவருந்தி மகிழ்வது பற்றியது. இரண்டாவது தென்னமெரிக்காவில் (?). இடுப்பின் கீழ் கால்களை இழந்த ஒரு பெண்ணை மணந்து இரு அழகிய குழந்தைகளோடு பவனி வரும் ஒரு ‘ஆண் கடவுள்’ பற்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதில் இரண்டு கைகளைத் தோளோடு இழந்த நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்காது கால்களைக் கைகளாக்கித் தையலூசியில் நூல் கோர்க்குமளவிற்கு வாழ்வை இலகுவாக்கிக் கொண்ட அப்பெண் கடவுளை அழைப்பதாகவோ அல்லது நிந்திப்பதாகவோ காட்டப்படவில்லை. அவளே தான் கடவுள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதில் இடுப்பேயில்லாத ஒரு பெண்ணுக்குத் தாய்மையைக் கொடுத்து சமூகத்தில் ஒரு சமத்துவமான பிரஜையாக  வாழ வழி செய்து கொடுத்த அந்த அசாதாரண மானிடனின் வடிவத்தில் கடவுள் அவளைச் சுமக்கிறாரா?&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்னவை சில. கேட்டவை, பார்த்தவை, அனுபவித்தவை. வாழ்வில் சில காரியங்கள் நியமங்களை மீறிய நடப்பதற்கு காரணம் காண முடியாது. இவற்றைப் பகிர்வதனால் சிறு வட்டங்களுக்குள் உலகைச் சுருக்கிக் கொண்டவர்கள் வெளியில் வருவது சாத்தியமாகுமானல்-&lt;br /&gt;பகிர்தலைத் தொடர்வேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-4727479469530130446?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/4727479469530130446/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=4727479469530130446&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/4727479469530130446'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/4727479469530130446'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2009/01/blog-post.html' title='போக்கும் வரவும்....'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_o58fr8jPzUQ/SXFfJhvnsII/AAAAAAAAAF8/Vu_EsXnmDNM/s72-c/God7.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-1033013121495371807</id><published>2009-01-13T02:13:00.003-05:00</published><updated>2009-01-13T02:23:27.960-05:00</updated><title type='text'>வேண்டும் ஒரு Hard Reset!</title><content type='html'>வேண்டும் ஒரு Hard Reset!&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 70 வருடங்களுக்கு முன்னர், இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில், லெனின்கிராட் நகரில் மிகக் கொடிய குற்றச் செயலொன்று இடம் பெற்றது. ‘சிவப்பு இராணுவம்’ என்றைழைக்கப்பட்ட ஒரு தீவிரவாதக் குழுவொன்று அந் நகரின் பல மில்லியன் குடி மக்களை ஆயிரம் நாட்களுக்கு மேலாக அவர்களின் விருப்புக்கு மாறாக, மனிதக் கேடயங்களாக வைத்துக் கொண்டு எதிரிகளான ஜேர்மனியின் இராணுவத்தைச் சீண்டியது. மாற்று வழியேதும் இல்லாததால் ஜேர்மன் இராணுவம் மக்கள் செறிவாக வாழ்ந்த லெனின்கிராட் மீது குண்டு மழையைப் பொழிந்து பல்லாயிரக் கணக்கான மக்களின் அழிவுக்குக் காரணியாக இருக்க நேரிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குச் சில காலத்துக்கு முன்னர், இதையொத்த இன்னுமொரு கொடிய செயலொன்று இங்கிலாந்தில் இடம் பெற்றது. வின்ஸ்டன் சேர்ச்சில் என்பவரைச் சூழவிருந்த குழுவொன்று மக்கள் செறிவாக வாழும்  லண்டனில் அம் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்துக்கொண்டு ஜேர்மனியைச் சீண்டினார்கள். வேறு ஏதும் வழியில்லாது ஜேர்மனி லண்டனை அதன் குடிகளோடு சேர்த்துச் சுடுகாடாக்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;2009 ம் ஆண்டு ஜனவரி மாதம் காசா என்னும் குறுந்தரைப் பகுதியையும் அங்கு செறிவாக வாழும் மக்களையும் மன்னதக் கேடயங்களாக வைத்துக்கொண்டு அம் மக்களிடையே இருந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவுகணைகளை வீசினர். தன் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேறு ஏதும் வழியில்லாது காசா மீது குண்டுகளைப் பொழிந்து சுமார் 300 குழந்தகளுட்பட ஆயிரத்துக்கு மேலானோர் பலியாகினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போன்று 2008 , 2009 ம் ஆண்டு காலங்களில் சிறீலங்காவில் வன்னிப் பெருநிலப் பரப்பில் விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாதக் குழுவினர் அப்பிரதேசத்தில் வாழ்ந்த அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களாகப் பாவித்துக் கொண்டு அந்நாட்டு இராணுவத்தின்ரைத் தாக்கியதால் வேறு ஏதும் வழியில்லாது பன்னாடுகளின் உதவியுடன் சிறீலங்கா இராணுவம் குண்டு மழையைப் பொழிந்து பயங்கரவாதிகளைத் தாக்கியபோது பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இறக்க நேரிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மனி வெற்றி பெற்றிருந்தால் இன்றய வரலாற்று நூல்களில் ‘வேறு வழியில்லாத காரணத்தால்’ மக்களின் இறப்பு ஏற்பட்டதாகவே (Colatteral damage) பதியப் பட்டிருக்கும். இஸ்ரவேலும் இலங்கையும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ‘வேறு வழியில்லாத காரணத்தால்’ மக்கள் படு கொலை செய்யப்பட்டார்களெனவே வரலாற்றைப் பதிவு செய்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; ‘வேறு ஏதும் வழியில்லாதபோது’ அப்பாவி மக்கள் கொல்லப்படலாம். இருக்கின்ற வழிகளையெல்லாம் இருட்டடிப்புச் செய்து ‘இதுவொன்றே வழி’ என்று உள்ள தகவற் சாதனங்களெல்லாம் ஒத்தூத இப்படியான நாடகங்கள் உலகில் எப்போதுமே அரங்கேறியிருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;நவீன போர்களின் திட்டமிடுதலில் தகவற் சாதனங்களின் பங்கு மிக முக்கியமானது. முதலாம் வளைகுடாப் போரில் ஈராக் நாட்டின் மீது படையெடுப்பதற்கு அமெரிக்காவிற்கு வழியேதும் இருக்கவில்லை. ‘வேறு ஏதும் வழியில்லாது குவைத் நாட்டில் ஒரு மருத்துவ மனையில் ஈராக்கிய இராணுவத்தினர் தொட்டிலிற் கிடந்த ஐந்து குழந்தைகளை வெளியிலெடுத்து வெட்டிக் கொலை செய்ததைக் காரணம் காட்டி படையெடுப்பு நிகழ்ந்தது – இது வரலாறு. ஆனால் வரலாற்றில் இடம் பிடிக்காத மிக முக்கிய செய்தி என்னவெனில் அந்த குவைத் மருத்துவ மனைச் செய்தி முற்றிலும் பொய்யானது மட்டுமல்ல அச் செய்தி அமெரிக்க மண்ணில் ஒரு தகவற் தொடர்பு நிறுவனத்தால் தயாரிக்கப் பட்டது என்பதோடு ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட காணொளித் துண்டில் குவைத் மருத்துவ மனைத் தாதியாக ஒருவர் கண்ணீருடன் சம்பவத்தை விபரிக்கும் காட்சியில் தாதியாக நடித்தவர் குவைத் தூதுவரின் மகள் என்பதும்தான். &lt;br /&gt;&lt;br /&gt;இதே போன்றுதான் இரண்டாவது வளைகுடாப் போரில் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பதும் அதைத் தொடர்ந்து இன்றுவரை நடைபெற்று வரும் சம்பவங்களும் வரலாற்றில் ஆழமாகப் பதியப்பட்டிருக்கும் விடயமும். பொய்களையும் புனை கதைகளையும் சுற்றியெழுப்பப்படும் செய்திகள் மக்களின் உணர்வுகளுக்குத் தீனி போட்டவுடன் வரலாற்றுக் கிட்டங்கிகளில் நிரந்தர தூக்கத்துக்குப் போய்விடுவதால் அவற்றைப் புனைபவர்கள் தொல்லைகள் ஏதுமின்றி அடுத்த புனைவுக்குப் போய்விடுகிறார்கள். உண்மை பலவீனமாக ஆடி ஆடி வந்து சேரும்போது அதை அதிகாரம் மன நோயாளர் விடுதியில் சேர்த்து விடுகிறது. இதையொரு வரலாற்றாசிரியன் கண்டு பிடித்து வெளிக் கொணரும்போது அது ‘உளவியற் போர் உத்திகளிலொன்று’ என்று கூடவே அந்த வரலாற்று ஆசிரியனையும் பித்தனாக்கி விடுவர். தகவற் சாதனத் துறையில் பெரும்பாலானவை இப் புனைவுத் தொழிற்சாலைகளின் முதலாளிகளாகவிருப்பது விபத்தல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் இது கால வரலாற்றில் இப் புனைவுத் தொழிற்சாலைகளின் உற்பத்திகளிலொன்றாகவே மஹாவம்சமும் இருக்கிறது. பின்னாளில் வந்த பேராசிரியர் பரன விதான செப்புத் தகடுகளையும் அமிலத்தையும் சேரப் புதைத்து வைத்து வரலாறு புனைந்ததாகவும் வரலாறுண்டு. ஆனாலும் வரலாற்றைப் புனைவதற்கும் ஓரளவிற்கு படைக்கும் தகமையும் வேண்டும்.&lt;br /&gt; &lt;br /&gt;சென்ற வாரம் காசா பிரதேசத்தில் உள்ள ஜபாலியா அகதி முகாமில் இயங்கிய ஐ.நா. பாடசாலையொன்றை இஸ்ரேலிய விமானங்கள் தாக்கியழித்தன. குழந்தைகளுட்படப் பலவுயிர்கள் அழிக்கப்பட்டன. உலக நிந்தனைக்கு முகம் கொடுப்பதற்குப் பயந்து இஸ்ரேலிய இராணுவம் புனைவுத் தொழிலில் இறங்கியது. பாடசாலையின் வாசலில் இருந்து ஹமாஸ் போராளிகள் மோட்டார்களை ஏவினார்களென வான் தொலைப் பட ஆதாரத்துடன் செய்திகளை வெளியிட்டது. ஆஹா என்னே படைப்புத் திறமை! அவ் வாதாரம் (படம்) ஒரு வருடத்துக்கு முன்பே எடுக்கப்பட்டது என்பது இரண்டொரு நாட்களிலேயே அம்பலத்துக்கு வந்தது! &lt;br /&gt;&lt;br /&gt;அப்போதும் விட்டார்களா. தமது இராணுவச் சிப்பாய்களை ஹமாஸ் போராளிகள் பாடசாலைக்குள்ளிருந்து சுட்டதாக ஒரு கதையைக் கொண்டு இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் ஓடித்திரிந்தார். ஒரே நாளில் அதுவும் பொய்யெனெ நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனால் இவ்வுண்மைகள் இஸ்ரேலிய மக்களைச் சென்றடைவதற்குள் பொய் வெகு தூரம் சென்று விட்டது. மக்களின் ஆதரவு இராணுவத்துக்கு மேலும் புதிய புனைவுகளைச் செய்வதற்கு அதிகாரம் வழங்கி விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையிலோ புனைவுகளுக்கான படைப்புத் தகமைகளுடன் கூடிய மூல வளங்கள் குறைவு. புனைவுகள் மக்களைச் சென்றடைவதற்குள் உண்மை முன்னே சென்று முகாமடித்து விடுகிறது. இதைத் தாங்க முடியாத அரசாங்கம் தகவற் சாதனங்களுக்கு கடிவாளத்தைப் போட்டுவிட்டது. அப்படியும் முரண்டு பிடித்த ‘குதிரைகள்’ நிரந்தர தூக்கத்திலோ அல்லது கோமாவிலோ ‘போடப்பட்டு’ விட்டார்கள். லசந்த விக்கிரமதுங்கவின் முடிவு இப்படியானதொன்றே.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை, தர்மம், தார்மீகம், அஹிம்சை, நீதி என்பனவற்றுக்கெல்லாம் கலி யுகத்தில் சாதகமான வாழ்களங்கள் இல்லையெனச் சொல்லும்படியாகவே காரியங்கள் நடைபெறுகின்றன. காந்தி விடுதலை பெற்றுக் கொடுத்த இந்தியாவில் காந்தியம் கொல்லப்பட்டு விட்டது. இராமாயண காலத்தில் வாலி வதமாயிருந்தாலென்ன, மகாபாரதத்தில் கண்ணனின் பங்கயிருந்தாலென்ன நவீன இந்தியாவில் நாராயணனாயிருந்தாலென்ன ரணிலின் ஆட்சியில் கருணாவின் பிறழ்வாயிருந்தாலென்ன சூழ்ச்சி இல்லாது ஆட்சி இல்லை என்பதுதான் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப் பட்டு வருகிறது. சர்வதேச நியமங்கள், தராதரங்கள், ஐ.நா. சபை இவை எல்லாமே பலவீனமான கரங்களில் விலங்குகளை மாட்டும் கருவிகள் மட்டுமே. &lt;br /&gt;&lt;br /&gt;கணனி தொழிற்பாட்டில் சிக்கல் ஏற்படும் போதெல்லாம் SOFT RESET / HARD RESET என்று நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குட் கொண்டு வருவது வழமை. அதி சிக்கலுக்குள்  மாட்டியிருக்கும் இந்த உலகத்தை மீண்டும் சீராக இயங்க வைக்க ஒரு தடவை HARD RESET செய்ய வேண்டும். அதைக் கடவுள் செய்வதா? அல்லது கதிரியக்கம் செய்வதா?&lt;br /&gt;அது உங்கள் நம்பிக்கையைப் பொறுத்தது. படைத்தல், காத்தல், அழித்தல் என்பதற்கும் அடுத்ததாக அருளல் கிடைக்குமென்ற நம்பிக்கையுடன்… &lt;br /&gt;&lt;br /&gt;அப்போ கிளிநொச்சி? Wait for the Reset!&lt;br /&gt;&lt;br /&gt;‘Asai’ Sivathasan&lt;br /&gt;tam@veedu.com&lt;br /&gt;January 11, 2009&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-1033013121495371807?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/1033013121495371807/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=1033013121495371807&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/1033013121495371807'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/1033013121495371807'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2009/01/hard-reset.html' title='வேண்டும் ஒரு Hard Reset!'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-4169469836617420716</id><published>2008-12-24T01:49:00.004-05:00</published><updated>2009-07-15T02:35:21.964-04:00</updated><title type='text'>நட்பு</title><content type='html'>சுய 'கோமாவில்' தூங்குகிறது&lt;br /&gt;முன்னாள் நட்பு&lt;br /&gt;என் ஆத்மாவைப் பிழிந்த களைப்பு&lt;br /&gt;விழிப்புக்கு அவசரமில்லை &lt;br /&gt;என் மரணம் மட்டுமே&lt;br /&gt;அதற்கிப்போ அவசியம்&lt;br /&gt;என் காட்டில் மழையில்லை&lt;br /&gt;இன்று போகிறேன்&lt;br /&gt;மறு பிறப்பில்&lt;br /&gt;எனக்கு நம்பிக்கையிருக்கிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-4169469836617420716?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/4169469836617420716/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=4169469836617420716&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/4169469836617420716'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/4169469836617420716'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2008/12/blog-post_24.html' title='நட்பு'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-6195629914236020411</id><published>2008-12-19T00:27:00.006-05:00</published><updated>2009-07-15T02:30:03.694-04:00</updated><title type='text'>வரம்</title><content type='html'>இறக்கும் தறுவாயில் இறைவன் வந்தான்&lt;br /&gt;'வரமென்ன வேண்டும்?' &lt;br /&gt;வரன் கேட்டான்&lt;br /&gt;‘தவமிருந்தும் கிடைக்காத- &lt;br /&gt;அழகியின் தளிரிடைபால் துயில வேண்டும்!’&lt;br /&gt;'ஆகட்டுமென்று' அப்பாலகன்றான்&lt;br /&gt;வரமும் கிடைத்தது-&lt;br /&gt;சிசு-பாலனாக!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-6195629914236020411?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/6195629914236020411/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=6195629914236020411&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/6195629914236020411'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/6195629914236020411'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2008/12/blog-post_19.html' title='வரம்'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-4356821114355797699</id><published>2008-12-16T23:01:00.000-05:00</published><updated>2008-12-16T23:06:42.984-05:00</updated><title type='text'>பராக் ஒபாமா: எல்லாம் அவர்கள் செயல்</title><content type='html'>Barack Obama: எல்லாம் ‘அவர்கள்’ செயல்!&lt;br /&gt;&lt;br /&gt;சிவதாசன்&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க கறுப்பின விடுதலைக்காக உழைத்த மல்கம் எக்ஸ் ஒரு தடவை சொல்லியிருந்தார் “ முதுகில் ஒன்பது அங்குலங்களுக்குக் கத்தியைப் பாய்ச்சிவிட்டுப் பின்னர் ஆறு அங்குலங்களை வெளியே இழுத்துக் கொள்வதை முன்னேற்றம் என்று சொல்ல முடியாது” என்று. ஒபாமாவின்-அடுத்த அமெரிக்க ஜனாதிபதிக்கான-தெரிவை நான் இப்படித்தான் பார்க்கிறேன். புஷ் ஆட்சியின் போது ஜனநாயக உலகின் மார்பில் செருகப்பட்ட கத்தியை மக்கெயினைத் தோற்கடித்ததன் மூலம் அமெரிக்க மக்கள் ஆறு அங்குலங்களால் இழுத்திருக்கிறார்கள். ஒபாமாவின் தெரிவு இக் கத்தி இழுப்பின் ஒரு பக்க விளைவே. &lt;br /&gt;அதிசயமேதான். இந்த நூற்றாண்டில் இது நடை பெற்றிருக்க முடியாதுதான், ஆனால் நடைபெற்றிருக்கிறது. மாற்றம் வேண்டுமென்றார், மக்கள் கொடுத்திருக்கிறார்கள்-ஒரு இனத்தால், மதத்தால், நிறத்தால் கலவை செய்யப்பட்ட ஒரு மனிதரிடம். பராக் ஹுசெய்ன் ஒபாமா கலவை செய்யப்பட்ட பிறவி சரி ஆனால் கொள்கைகளாற் சலவை செய்யப்பட்டவரா? அவகாசம் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி பாதியாகப் பிளந்த ஜனநாயக அமெரிக்காவின் உதரத்திலிருந்து தோன்றிய இந்த மாயக் குழந்தையின் பிறப்பு இயற்கையாயின் அது நிச்சயமான மாற்றமேதான். ஆனால் பிரசவத்தின் பின்னர் உறவு முறை சொல்லிக்கொண்டு முண்டியடித்துக்கொண்டு முகாமிட்டிருக்கும் மனிதர்களைப் பார்க்கும்போது குழந்தை பரிசோதனைக் குழாயில் உருவாக்கப்பட்டதா அல்லது புஷ் குடும்பத்தின் ‘குளோனிங்’ வாரிசா என்ற சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒபாமாவின் தெரிவிற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அமெரிக்காவின் பொருளாதாரக் குழப்பநிலை, போட்டியாளரின் தகைமை, ஒபாமாவின் திறமை இவற்றுக்கு மேலாக அதிர்ஷ்டம். என்னைப் பொறுத்த வரையில் ‘எல்லாம் அவர்கள் செயல்’ என்பதே மறுமொழி.&lt;br /&gt;&lt;br /&gt;‘தக்கன வாழும்’ என்பது பரிணாமக் கொள்கை. இன்றய ஒரு துருவ உலகில் நவ-பழைமைவதிகளின் ஆட்சி உச்சம் பெற்றிருக்கும்போது உலகை அழிக்க வல்ல சகல வல்லமை பொருந்திய அணுவாயுத வல்லரசின் ஆட்சியை ஒரு கறுப்பரிடம் கையளிக்க உலகம் தயாராகவிருந்திருக்குமா? ‘அமெரிக்காவை ஆழ்பவர் உலகை ஆழ்பவர். அதற்குத் தேவையான அனுபவம் ஒபாமாவிடம் இல்லை’ என்று தேர்தலுக்கு முன்னர் ஒபாமாவின் எதிர் முகாம் கர்ச்சித்தது. அதற்கு ஒரு பத்தி எழுத்தாளர் பதில் எழுதியிருந்தார் ‘ அமெரிக்காவின் கொள்கைகள் ஜெருசலெம் நகரில் வகுக்கப்படும்போது அனுபவம் வாய்ந்த ஜனாதிபதிக்கான தேவை என்ன இருக்கிறது?’ என்று. ‘அவர்கள்’ செயல் எல்லாம் புரிந்தவராக இருந்திருக்க வேண்டும் அந்த எழுத்தாளர்!&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளையரல்லாத ஒருவரிடம் உலக அணுவாயுதத்தின் பொத்தானை அழுத்தும் அதிகாரத்தைக் கொடுக்க மேற்குலகம் இன்னும் தயாரில்லை. பொக்கிசங்களிற் பாதுகாக்கப்பட்டிருக்கும் எதிர்கால வரலாற்று நூல்களில் ஒபாமா ஒரு சாதனையாளராக சித்தரிக்கப்பட்டிருக்கப் போவதில்லை. சொன்னதைச் சொன்னபடி செய்த இன்னுமொரு தலைவராகவே இவர் பெயரும் குறிக்கப்பட்டிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;தலையை அசைக்கிறீர்கள், நம்ப முடியவில்லை? கொஞ்சம் பொறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“I will say, then, that I am not, not ever have been. in favour of bringing about in any way, the social and political equality of the white and black races……I, as much as any other man, am in favour of having the superior position assigned to the white race”  &lt;br /&gt;“My paramount object in this struggle is to save the union….If I could save the union without freeing any slaves, I would do it; if I could save it by freeing some and leaving others alone, I would also do that”&lt;br /&gt;&lt;br /&gt;இதை யார் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? அடிமைத் தளையை அறுத்தவராக வரலாற்று நூல்கள் வர்ணிக்கும், எங்கள் வீடுகளின் சுவர்களை அலங்கரித்த ஆப்ரஹாம் லிங்கன் தான்! 1858ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பான தனது எதிராளி ஸ்டீபன் டக்ள்ஸ் உடனான பிரபல விவாதமொன்றில் லிங்கன் சொன்னதே முதலாவது கூற்று. . அமெரிக்காவின் ஒருமைப்பாட்டைப் பேணுவதே தவிர அடிமைகளை விடுவிப்பது தனது முக்கிய நோக்கமல்ல என்பதை 1862ல் லிங்கனே சொல்லியிருக்கிறார். (இரண்டாவது கூற்று). ஒருமைப்பாட்டுக்காக ‘வடக்கு’ முன் வைத்த நிபந்தனையே அடிமைகளின் விடுதலை. வெள்ளை அமெரிக்கா பேரம் பேசியதின் ஒரு பக்க விளைவே அடிமைகளின் விடுதலை. 140 வருடங்களின் பின் நவீன அமெரிக்கா பேசிய பேரத்தின்  பக்க விளைவே ஒபாமா. ஒன்பது அங்குல ஆழத்தில் இருந்த கத்தி ஆறு அங்குலங்கள் இழுக்கப் பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலுக்கு முன்னிருந்த ஒபாமாவுக்கும் பின்னிருக்கும் ஒபாமாவுக்கும் நிரம்ப வித்தியாசம் என்கிறார்கள். ஜனாதிபதியாக வந்தே தீருவேன் என்று திட்டமிட்டு உறுதியான அத்திவாரத்தை வெறும் சாமானிய அடிமட்ட சமூகங்களினாலேயே கட்டி எழுப்பி,  அதி நாணயமான தேர்தற் பிரசாரத்தைச் செய்து, கிளின்ரன் குடும்பத்தினரது குழி பறிப்புகளையும் எதிராளியின் இகழ்வுரைகளையும் தாண்டி தேர்தலில் வெற்றி பெற்றதற்கு அந்த அரை அமெரிக்காவின் ஆனந்தக் கண்ணீரே சாட்சியாகி விட்டது. ஆனால் அந்த ஆனந்தக் கண்ணீருக்கான நன்றிக் கடனை அவர் செலுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ‘அவர்கள்’ வழங்குவார்களா? என்பதுவே பலரது இப்போதைய சந்தேகம்.&lt;br /&gt;&lt;br /&gt;புஷ் இரண்டாவது முறையாகப் பதவியேற்கும்போது சொன்னார் ‘ஒன்றும் என் கைகளில் இல்லை’ என்று. அது ஒரு பூடகமான பேச்சு. முதலாவது உலக யுத்த காலத்திலிருந்தே உலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பு ஒரு குறிக்கப்பட்ட குழுவினரால் அபகரிக்கப்பட்டுவிட்டது. உலகில் எந்த மூலையிலென்றாலும் இன்று நடைபெறும் மாற்றங்களின் பின்னால் இக் குழுவின் முத்திரை இருந்தேயாகும் என்கிறார்கள். நவீன அமெரிக்காவின் ஜனநாயக மரபின் நிழலாக இயங்கும் இக் குழுவின் அங்கீகாரமின்றி மேற்குலகின் அரசுகளோ அல்லது தலைவர்களோ பதவிக்கு வருவதோ ஆட்சியைத் தொடர்வதோ இயலாத காரியம். ‘இரும்புப் பெண்’ மார்கிரெட் தற்ச்சர் பதவியிறக்கப்பட்டது, ஆர்க்கன்சா மாகாணத்தில் முகமற்றிருந்த பில் கிளின்ரனை ஜனாதிபதியாக்கியது என்று உலக வரலாற்றின் உப கதைகள் பலவுண்டு. ஒபாமாவின் தெரிவும் இப்படியானதொரு பின்னணியைக் கொண்டிருக்கலாம் என்பதே சிலரது சந்தேகம். &lt;br /&gt;&lt;br /&gt;நவீன அமெரிக்காவின் (அல்லது உலகின் என்றும் கூறிக்கொள்ளலாம்) உள்நாட்டு / வெளிநாட்டுக் கொள்கைகளை வகுப்பவர்களில் பெரும்பான்மையினர் நவ-பழமைவாதக் குழுவிலிருந்தே பொறுக்கி எடுக்கப்படுவது வழக்கம். ‘வெளியுறவுக் கவுன்சில்’, ‘ட்றை லட்டெறல் கமிஷன்’ போன்ற அரச அங்கங்கள் மிகவும் பலம் வாய்ந்த, அதிகார வர்க்கத்தோடு நெருக்கமான உறவைப் பேணும் மனிதர்களை உறுப்பினர்களாகக் கொண்டவை. அமெரிக்க அரசின் -ஜனாதிபதி, உப-ஜனாதிபதி போன்ற தேர்தலில் மூலம் பெற்ற பதவிகள் தவிர்ந்த- பதவிகளெல்லாம் இம் மனிதர்களாலேயே நிரப்பப்பட்டுகின்றன. சில சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி, உப-ஜனாதிபதி போன்றவர்களும் இக் குழுவின் முன்னாள் அங்கத்தவர்களாகவிருந்திருக்கிறார்கள். (பில் கிளின்ரன், டிக் சேனி, சீனியர் புஷ்). அப்படியல்லாத போது தங்கள் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டியங்கக்கூடிய ‘பலமற்ற / விவேகம் குறைந்த’ வர்களை இக் குழு பதவியிலமர்த்தும். ஜனாதிபதி புஷ் இப்படியாக ‘அமர்த்தப் பட்டவர்’ (அல் கோர் தோற்கடிக்கப்பட்டதும் இதே மர்மக் கதையின் அங்கமே தான்). ‘ஒன்றும் என் கைகளில் இல்லை’ என்று புஷ் சொன்னதன் அர்த்தத்தை இப் பின்னணியிலேயே பார்க்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஒபாமாவின் ஆட்சியில் எந்தவொரு மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது என்று கருதும் நம்பிக்கையீனர்களின் பக்கத்தைப் பார்ப்போம். ஒபாமாவின் எதிராளி மக்கெயின் ஒரு தீவிர வலதுசாரி, வியாபாரிகளின் நண்பன், விளிம்பு நிலை மக்களின், தொழிலாள வர்க்கத்தின் எதிரி என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் முதலாளி வர்க்கத்தின் முகமான வால் ஸ்ட்றீட் முதலைகளிடமிருந்து தேர்தல் செலவுகளுக்காய் அதிக பணத்தைப் பெற்றவர் ஒபாமா (10 மில்லியன்). மக்கெயினுக்குக் கிடைத்தது 7 மில்லியன் டாலர்கள் மட்டுமே! வங்குரோத்துக்குப் போகவிருந்த வங்கிகளுக்கு மீட்புப் பணம் கொடுக்கக் கூடாது என்று அமெரிக்கப் பொது மக்கள் தமது பிரதிநிதிகள் சபை மூலம் ஏகோபித்த எதிர்ப்பைக் காட்டிய பின்னரும் அவ் வங்கிகளை மீட்டெடுப்பதில் முனைப்பாகவிருந்தவர் ஒபாமா. ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இராணுவ வெற்றியை ஈட்டியேயாகுவேன் என்று அடம் பிடித்து நிற்பவர். இன்று அவராற் பொறுக்கியெடுக்கப் பட்டிருக்கும் ‘ மந்திரிசபையில்’ அங்கம் வகிப்பவர்களில் பெரும்பாலோர் ‘கிளின்ரன் நிர்வாகத்தோடு’ தொடர்புடையவர்கள். ‘புதிய-நூற்றாண்டு அமெரிக்கா’ வின் கொள்கை வகுப்பாளர்கள் இவர்களே. அனுபவமும் அதிகாரமும் அமெரிக்காவிற்கு வெளியிலிருந்தே வருகிறது (out sourced, as usual!). உப-ஜனாதிபதியாகத் தேர்வாகியிருக்கும் பைடன் ஒரு ‘பிரகடனப் படுத்தப் பட்ட’ ஜியோனிஸ்ட். ஒபாமாவுக்கு ‘விபத்து’ நேரின் ஆட்சி பாதுகாப்பான இடத்திலேயே இருந்து கொள்ளும். இப் பின்னணியே ஒபாமாவின் அதிகார பலத்தைச் சந்தேகத்துக்குள்ளாக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனாதிபதி நிக்ஸனின் தெரிவிற்கு முன் அவருக்கு ‘பேச்சு’ எழுதிக் கொடுத்து ஆலோசனைகளையும் வழங்கி வந்த பற் புக்கனன் என்பவர் அப்போது சொன்னார் ‘ தேர்தலுக்கு முன்னர் மக்கள் எதை விரும்புகிறார்களோ அதையேதான் சொல்ல வேண்டும். தேர்தலில் வென்றதும் எது நாட்டுக்கு நல்லதோ அதையேதான் செய்ய வேண்டும்’ என்று. ஒபாமாவின் விவேகத்தைக் குறைத்து எடை போட முடியாது. ஆனாலும் அவரைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் வலை அதிக பலமுள்ளது. அவர் சொன்னதைச் செய்வாரா அல்லது செய்ய முடியாததைச் சொன்னாரா? &lt;br /&gt;&lt;br /&gt;தோழர் லெனின் கூட தனது ஆட்சிக் காலத்தில் இப்படியான மர்ம விசைகளினால் ஆட்கொள்ளப்பட்டவர் தான். “The state does not function as we desired. A man is at the wheel and seems to lead it, but the car does not drive in the desired direction. It moves as another force wishes” இதை லெனினே சொல்லியிருக்கிறார். பாவம் கோபர்ச்செவ் ‘வெள்ளை’ வாகனத்தில் ஏற்றப்பட்டு விட்டார்!&lt;br /&gt;பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt; 2008-12-16&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-4356821114355797699?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/4356821114355797699/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=4356821114355797699&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/4356821114355797699'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/4356821114355797699'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2008/12/blog-post_16.html' title='பராக் ஒபாமா: எல்லாம் அவர்கள் செயல்'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-6799164419500643654</id><published>2008-12-16T22:56:00.004-05:00</published><updated>2009-07-15T02:32:36.599-04:00</updated><title type='text'>உனக்கு மட்டும்...</title><content type='html'>உனது சுயம்வரத்தில் நான் தோற்றுவிட்டேன்&lt;br /&gt;காலம் ஒரு தடைக் கல்லாய்&lt;br /&gt;என் பிறப்பில் ஒரு கண்டம்&lt;br /&gt;முற் பிறப்பில் உன் கண்ணீர் வாய்க்காலை&lt;br /&gt;உடைத்ததன் பலன்..&lt;br /&gt;பொழிந்த கல்லாய் நிற்கிறாய்&lt;br /&gt;தாமரைக் குளம், வேனில் மாலை&lt;br /&gt;தனியே விட்டுன்னைச் சென்றதன் பழி..&lt;br /&gt;இனி ஒருகால் எனக்காய் அழமாட்டாய்&lt;br /&gt;காணாமலே இருந்திருக்கலாம்&lt;br /&gt;என்னைக் கொல்வதில் இன்பமுனக்கு&lt;br /&gt;புரிகிறது…&lt;br /&gt;&lt;br /&gt;Dec.16,2008&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-6799164419500643654?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/6799164419500643654/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=6799164419500643654&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/6799164419500643654'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/6799164419500643654'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2008/12/blog-post.html' title='உனக்கு மட்டும்...'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-4602436796730355693</id><published>2008-07-03T00:00:00.002-04:00</published><updated>2008-07-03T00:07:56.802-04:00</updated><title type='text'>நான் கற்றது இன்னும் கற்பதற்கு நிறையவிருக்கிறது என்பதே!</title><content type='html'>வலையில் 'பிடித்தவை':&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மூதாட்டியின் அனுபவம்...&lt;br /&gt;&lt;br /&gt;Don't break the elastic! &lt;br /&gt;  &lt;br /&gt;In April, Maya Angelou was interviewed by Oprah on her 70+ birthday. Oprah asked her what she thought of growing older. And, there on television, she said it was "exciting." Regarding body changes, she said there were many, occurring every day...like her breasts. They seem to be in a race to see which will reach her waist, first. &lt;br /&gt; The audience laughed so hard they cried. She is such a simple and honest woman, with so much wisdom in her words! &lt;br /&gt;Maya Angelou said this:   &lt;br /&gt;"I've learned that no matter what happens, or how bad it seems today, life does go on, and it will be better tomorrow." &lt;br /&gt;    "I've learned that you can tell a lot about a person by the way he/she handles these three things: a rainy day, lost luggage, and tangled Christmas tree lights." &lt;br /&gt;"I've learned that regardless of your relationship with your parents, you'll miss them when they're gone from your life." &lt;br /&gt; "I've learned that making a "living" is not the same thing as "making a life" &lt;br /&gt; "I've learned that life sometimes gives you a second chance." &lt;br /&gt;"I've learned that you shouldn't go through life with a catcher's mitt on both hands; you need to be able to throw some things back." &lt;br /&gt;"I've learned that whenever I decide something with an open heart, I usually make the right decision." &lt;br /&gt;"I've learned that even when I have pains, I don't have to be one." &lt;br /&gt; "I've learned that every day you should reach out and touch someone. People love a warm hug, or just a friendly pat on the back." &lt;br /&gt;    "I've learned that I still have a lot to learn." &lt;br /&gt;     "I've learned that people will forget what you said, people will forget what you did, but people will never forget how you made them feel." &lt;br /&gt; Please send this to five phenomenal women today.. &lt;br /&gt; If you do, something good will happen: You will boost another woman's self-esteem. &lt;br /&gt;If you don't...the elastic will break and your underpants will fall down around your ankles! Believe me, I didn't take any chances on MY elastic breaking……lol&lt;br /&gt; Enjoy your day even more!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-4602436796730355693?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/4602436796730355693/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=4602436796730355693&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/4602436796730355693'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/4602436796730355693'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2008/07/blog-post.html' title='நான் கற்றது இன்னும் கற்பதற்கு நிறையவிருக்கிறது என்பதே!'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-4106754625149257864</id><published>2008-06-22T02:21:00.002-04:00</published><updated>2008-06-22T02:24:47.821-04:00</updated><title type='text'>தசாவதாரம்- A Chaotic Movie?</title><content type='html'>தசாவதாரம்&lt;br /&gt;&lt;br /&gt;பிரமாண்டமான திரையரங்கில் பார்க்கும் வசதி கிடைத்தது. ஒளி வட்டு ‘நகல்’ உலா வந்தாலும் பெட்டித் திரையிற் பார்ப்பதைவிட இம்மாதிரியான படங்களைக் கெட்டித் திரையிற் பார்ப்பது பரவசமானது.&lt;br /&gt;இப்படம் பற்றிய விமர்சனங்கள் சில முன்கூட்டியே வலைப் பதிவுகளில் வந்திருந்தனவென்று நண்பி அனுப்பியிருந்தாள். வாசிக்கவில்லை. எதுவித முற்சாய்வின்றியும் பார்க்கக் கிடைத்தது நல்லதாய்ப் போய்விட்டது.&lt;br /&gt;தயாரிப்பு பிரமாண்டமானது. கதை chaos theory ஐ மையமாகக் கொண்டது என்று கதை சொன்னாலும் சில காட்சிகளையும் பாத்திரங்களையும் முன் தீர்மானித்து வைத்துக்கொண்டு அவைக்கேற்றபடி கதை பின்னப்பட்டிருக்கிறது என்பதே என் பார்வை. &lt;br /&gt;Chaos என்பது குழப்ப நிலையைக் குறிக்கும் பதமெனவே பார்க்கப் பட்டாலும்  ‘சம்பவங்களுக்கு இடையேயான உறவு’ (relationship between events) என்றே வரைவு கொள்ளலாம். பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு இடத்தில் நடந்த ஒரு மிகச் சிறிய காரியங்கூட இன்னுமொரு இடத்தில் பாரியதொரு காரியத்துக்குக் காரணமாக அமையலாம். உதாரணமாக உலகின் எங்கோ ஒரு மூலையில் சிறகடித்த வண்ணத்துப் பூச்சி இன்னுமொரு மூலையில் சூறாவளி தோன்றவும் காரணமாக அமையலாம். அதாவது முதலாவது காரியத்துக்கும் (சிறகடிப்பு) இரண்டாவது காரியத்துக்கும் (சூறாவளி) இடையே நிச்சயமான சங்கிலித் தொடர்புறவு இருக்கும். தான்தோன்றிச் சம்பவங்கள் (random events) இவ்வுறவைப் பாதிக்காது. ‘எல்லாமே எப்போதோ முடிந்த காரியம்’ என்று யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள் சொன்னதும் ‘நீங்கள் இப்போது பார்ப்பது அப்போதே நடைபெற்று விட்டது’ என்பதன் பொருள் சார்ந்ததாகவும் இருக்கலாம்.&lt;br /&gt;படத்தின் ஆரம்பத்தில் கமல்ஹாசன் ஆரம்பிக்கும் உரையாடலில் மேற்கூறிய பொருளை விளக்க முற்பட்டாலும் விறு விறுப்பான ஆரம்பம், ஒலி ஒளி விளையாட்டுக்களில் மெய்மறந்திருந்த பார்வையாளர்களுக்கு உடனடியாக இப் பெருங்கருத்தைப் பகுப்பாய்ந்;து புரிந்து கொள்ள அவகாசம் இருக்க முடியாது. உருவகமாக ஒரு வண்ணத்துப் பூச்சி திரையில் வருவதும் உடனடியாக எடுபடாது.&lt;br /&gt;படம் ஆரம்பிக்கும்போது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் குலோத்துங்க சோழனின் கட்டளையின் பேரில் வைணவ தெய்வத்தின் சிலையைக்; கடலில் அமிழ்ப்பது ஆரம்ப சம்பவமாகவும் 2004ம் ஆண்டு மார்கழியில் நடந்த ஆழிப் பேரலை இறுதிச் சம்பவமாகவும் எடுக்கப் பட்டு chaos theory யை இவ்விரண்டு நிகழ்வுகளுக்கும் உள்ள உறவைப் புரிய வைக்கும் சாதனமாகக் கையாண்டிருக்கிறாரா கமல்ஹாசன்?&lt;br /&gt;அமெரிக்காவில் நடைபெற்ற நுண்ணுயிர் ஆயுத உருவாக்கப் பரிசோதனையின்போது ஏற்பட்ட அசம்பாவிதத்தில்  ‘விஞ்ஞானி’ கமல்ஹாசன் நுண்ணுயிர் கொல்லியின் பரவலினால் மக்கள் பாதிக்கப்படாமலிருப்பதற்காக ஆய்வுகூடத்தையே உப்பு நீரில் மூழ்க வைக்கிறார். Sodium Chloride (NaCl) எனப்படும் சாதாரண உப்பு நீரினாலேயே உலக அழிவிற்காக உருவாக்கப்பட்ட நுண்ணுயிரைக் கொல்ல முடியும் என்பதை அமெரிக்க ஆய்வு கூடத்தில் நிரூபிக்கும் அசல் கமல்ஹாசன் பின்னர் அதே உயிர் கொல்லி வெள்ளை (நகல்) கமல்ஹாசன் மூலம் உலக அழிவை ஏற்படுத்தத் தயராகும்போது ஆழிப் பேரலை உப்பு நீரைச் சொரிந்து உயிர் கொல்லியை அழிப்பதன் மூலம் உலகைக் காப்பாற்றுகிறது. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஆழிப் பேரலை மூலம் வைணவ தெய்வத்தின் சிலை மீண்டும் கரையொதுக்கப் படுகிறது. &lt;br /&gt;இவ்விரண்டு சம்பவங்களுக்குமிடையேயுள்ள உறவு சங்கிலித் தொடர்பானது என்பதை நிரூபிக்க போதுமான தடயங்கள் படத்தில் இல்லை - பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கடிக்கப்பட்ட ‘வைணவ நம்பி’ கமல்ஹாசன் பல அவதாரங்களிலும் தோன்றி இறுதியாக ‘தலித்’ கமல்ஹாசனாகக் கடலில் மூழ்குவதை விட்டுப் பார்த்தால்.&lt;br /&gt;பத்து வேடங்களிலும் கமல் நன்றாகச் செய்திருக்கின்றார். வெள்ளைக்கார வில்லனாக வரும் வேடத்தில் body language அசலாக இருக்கிறது. ஜோர்ஜ் புஷ் வேடம், தலித் வேடம், பாட்டி வேடம் எல்லாமே பிரமாதம். ‘நாயுடு’ பீற்றர் செல்லர்ஸ் ஐ ஞாபகமூட்டினார். ஆனால் உருமாற்றத்திற்காக நார்ப்பசையை அள்ளிக் கொட்டியிருக்கிறார்கள். முக பாவ மாற்றங்கள் முடியாமற் போனதால் வெறும் முக மூடிகளை அணிந்துகொண்டு வரும் கோமாளிகளாகவே எனக்குப் பட்டது.&lt;br /&gt;இப் படத்தில் கமலின் முத்திரை அவரது வசனங்கள். இரட்டை அர்த்தக் குத்தூசிகள் சிரிப்போடு குத்திக் கும்மாளப்படுத்தின. அரசியல் ரீதியாக எல்லாச் சமூகத்தாரையும் (ஐயங்கார்?), எல்லா அரசியல்வாதிகளையும் திருப்திப்படுத்தியிருக்கிறார். தொழில்நுட்ப ரீதியாகப் பல நுணுக்கப் பிறழ்வுகள் (trying to be politically correct!) தெரிந்தன. Telescopic lens இனுள் microscopic organisms தெரிவது கொஞ்ச(மு)ம் பொருத்தமில்லை. காரோட்டத்தின் வேகத்துக்குப் படமோட்டமும் இருந்திருந்தால் நன்றாக் இருந்திருக்கும்- bit of dragging. ஆழிப் பேரலை காட்சி தத்ரூபமாக எடுக்கப்பட்டிருந்தாலும் வெட்டி ஒட்டிய காட்சிகளைத் தவிர்த்து ஏனையவை செயற்கயாகத் தெரிந்தன. கரையை வந்தடைந்த அலை கருந்தாராக இருந்ததாகக் கேள்வி. ‘தலித்’ கமல் மிகவும் தெளிவான நீரில் மிதக்கிறார். &lt;br /&gt;பொழுது போக்கு அம்சம் நிறைய இருக்கிறது. பார்க்கலாம். வசூலைத் தவிர ‘சிவாஜி’ யோடு ஒப்பிட்டுப் பார்க்க….?&lt;br /&gt;Chaos theory inapplicable – the movie is full of random events&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-4106754625149257864?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/4106754625149257864/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=4106754625149257864&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/4106754625149257864'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/4106754625149257864'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2008/06/chaotic-movie.html' title='தசாவதாரம்- A Chaotic Movie?'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-615764006208375625</id><published>2008-04-27T23:49:00.001-04:00</published><updated>2008-04-28T00:12:20.947-04:00</updated><title type='text'>Pin புத்தி</title><content type='html'>‘பின்’புத்தி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் மனைவிக்கு அரவிந்தனைப் பிடிக்காது. அவன் நல்லதொரு எழுத்தாளன், பேச்சாளன், மிகவும் அடக்கமான சுபாவமுள்ளவன். சில, விருப்பமானால் ‘பல’ என்றும் மாற்றிக் கொள்ளலாம், இலக்கியவாதிகளைப் போலல்லாது வீட்டுக்குள்ளும் வெளியேயும் அவன் ஒருவனேதான். அவனுடைய பிரச்சினையே அங்கேதான் ஆரம்பிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரையில் சுமார் ஐநூறு கவிதைகள், எண்பது சிறுகதைகள், அரை குறையாக ஒரு நாவல் என்று எழுதியிருப்பதாகச் சொன்னான். அன்றிரவு அதை என் மனைவிக்குச் சொன்னபோது அவனுக்குக் கொஞ்சம் மது வெறியாக இருந்திருக்கலாமென்று அவள் நம்ப மறுத்து விட்டாள். வெள்ளி இரவுகளில் இலக்கிய அல்லது அரசியல் கூட்டங்கள் எதுவுமில்லாதபோது அவனுக்கு என் வீட்டிலேயே கூட்டம். எந்த நேரத்தில் வந்தாலும் என் வீட்டில் வேண்டிய அளவு, வேண்டிய ரகத்தில் மது இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு வியாபாரி. வியாபாரிகளோடு சேர்ந்து மது அருந்தும் போது அங்கும் வியாபாரமே பேசு பொருளாகவிருக்கும். அதனால் வார இறுதி மாலை வேளைகளில் எனது வீட்டில் இலக்கிய நண்பர்களே கூடுவார்கள். படித்தவர்கள், பட்டதாரிகள், கலாநிதிகள் என்று பலர்  என் வீட்டுக்கு வந்து போவது ஒரு வகையில் பெருமைதான். நல்ல பதவியிலிருக்கும் எழுத்தாளர்களை மனைவி முக மலர்ந்து உபசரிப்பாள். அதனால் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும்போது அவர்களுடைய பட்டம் பதவிகளை நான் முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும். அதன் பிறகுதான் எப்படியான சமையல் செய்யவேண்டுமென்று அவள் தீர்மானிப்பாள். அரவிந்தன் வரும்போது சிலவேளைகளில் எனக்கும் சாப்பாடு கிடைப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருடம் எப்படியாவது தனது சிறுகதைத் தொகுதியைப் பதிப்பித்துவிடவேண்டுமென்று அரவிந்தன் சொன்னான். சென்னையில் தனக்குத் தெரிந்த ஒரு இலக்கிய நண்பர் மூலம் ஒரு பதிப்பகத்தையும் ஒழுங்குசெய்து விட்டான். அதற்குரிய செலவை நான் ஆரம்பத்தில் கொடுப்பதெனவும் சுமார் எண்ணூறு புத்தகங்களை தமிழ்நாடு அரசு வாங்குவதுபோக மீதியை கனடாவிலும் இதர புலம் பெயர்ந்த நாடுகளிலும் வெளியீடு செய்து பெற்று விடலாமென்றும் அவன் நம்பியிருந்தான். என் மனைவியின் கண்களில் பல தடவைகள் மண் தூவி ‘நான் புதிதாக ஆரம்பித்திருக்கும்’ புத்தக இறக்குமதி வியாபாரத்தின் மூலம் அரவிந்தனுக்கு ஒரு வழி பிறக்கச் செய்யலாமென்பது என் திட்டம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இரவு சந்தோசமாக இருக்கலாமென்ற பெருங்கனவோடு கைகளைச் சொடுக்கி பொய்க் கொட்டாவியொன்றின் சத்தத்தினால் மனைவியை அழைத்தபோதுதான் என் கனவு அன்றிரவு கைகூடாதென்பது தெரிந்தது. அரவிந்தன் தொலைபேசியில் அழைத்ததாகவும் சென்னையிலிருந்து மேலும் ஒரு லட்சம் ரூபாய்கள் அனுப்பாவிட்டால் புத்தகம் அச்சுக்கே போகாது என்றும் என்னிடம் சொல்லும்படி அரவிந்தன் சொல்லியிருந்தானாம். நான் நித்திரைக்குப் போய்விட்டேன் என்று மனைவி பொய் சொன்னதன் விளைவு அரவிந்தன் என்னை வசமாக மாட்டிவிட்டதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;“உங்களது காசில அவர் புத்தகம் போடுகிறாரா?” என் மனைவி தான் விரும்பியபோது லட்சுமியாகவோ அல்லது துர்க்கா தேவியாகவோ தன்னைத் தானே மாற்றிவிடக் கூடியவள். அன்றிரவு ‘லட்சுமி’ கடாட்சம் எனக்கிருக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;‘எடி இல்லையடியம்மா. என்னுடைய புதுக் கொம்பனியின்ர கணக்கில காசு மாற்றித் தரலாமா என்று அரவிந்தன் கேட்டிருப்பான்’ நீ பேசாமப் படு’. அன்றிரவு அவள் லட்சுமியாக இருந்தாளா, துர்க்காவாக இருந்தாளா எனக்குத் தெரியாது. பார்க்கவும் விருப்பமில்லை. &lt;br /&gt;இரண்டாயிரம் கனடிய டாலர்களில் செய்து கொண்ட புத்தகப் பதிப்பு ஒப்பந்தம் எண்ணாயிரம் டாலர்களில் முடிந்தது. பதிப்பக முகவர் ஒரு கில்லாடியா அல்லது நான் ஒரு முட்டாளா என்று விவாதிக்கக் காலமில்லை. இருநூறு புத்தகங்களை அவசரம் அவசரமாக அதிக பணம் கொடுத்து இறக்கி சுங்கக் கிட்டங்கியில் மூன்று மாசம் கிடந்து வெளீயீட்டு விழா மண்டபத்தில் நாய்க் காதுகள் போல் மட்டைகளோடு வீற்றிருந்த புத்தகங்களைக் கண்டபோது போர்த் தேங்காய்தான் ஞாபகத்தில் வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;புத்தக வெளியீட்டு விழாவிற்கு முன்னர் இரண்டு வாரங்களாக அரவிந்தன் வேலையில் விடுமுறை பெற்றிருந்தான். அவனது தொலைபேசி இலக்கப் பதிவுப் புத்தகம் இரண்டு வாரங்களாக விடுமுறையின்றித் தவித்தது. ஆனாலும் அரவிந்தனைவிட அது அழகாகவிருந்தது. தனது இலக்கிய நண்பர்கள், அரசியல் நண்பர்கள், உறவினர்கள் என்று ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. இது அவனது முதலாவது புத்தகம். நெடு நாளைய உழைப்பு. நிறையச் சனம் வரவேண்டுமென்று அவன் இரவு பகலாக உழைத்தான். இலவசப் பத்திரிகைகள் கட்டணத்துக்கும் காசுக்கு விற்பனையாகும் பத்திரிகைகள் இலவசமாகவும் விளம்பரம் செய்துதவியதாகச் சொன்னபோது அரவிந்தன் வழமையாக அழுவதைவிட மிகவும் உருக்கமாக அழுதான்.&lt;br /&gt; &lt;br /&gt;தான் வேலைக்கு லீவு எடுத்தது மட்டுமல்ல மனைவியையும் மூன்று நாட்கள் லீவு போட வைத்து பலகாரமும் கேக்கும் செய்ய வைத்தான். சனிக்கிழமையாதலால் நல்ல சனம் வரும் என்பதால் முன்னூறு பைகளில் பலகாரமும் சுடச்சுட காப்பியும் மண்டப வாயிலை வரவேற்றன. சிறியதொரு கலை நிகழ்ச்சியைத்தர ஒத்துக் கொண்டிருந்த டான்ஸ் ரீச்சர் திடீரென்று காலை வாரிவிட்டார் என்று அரவிந்தன் குறைப்பட்டுக் கொண்டான். யாhரோ ஒரு தனவந்தரின் மகனின் பிறந்த நாளுக்கு ‘புரோகிராம்’ செய்வதற்காக தனது ‘நிகழ்ச்சியைக்’ கான்சல் பண்ணிவிட்டாராம் அவர். &lt;br /&gt;&lt;br /&gt;ஆறு மணிக்கு ஆரம்பமாகவிருந்த நிகழ்ச்சி பேச்சாளப் பெருமக்களின் எரிச்சலைத் தாங்க முடியாத தலைவரால் அரவிந்தனின் இருபது ‘இலக்கியக் குடும்பத்தினரோடு’ ஏழு மணிக்கு இரண்டு நிமிட மௌனத்தோடு ஆரம்பித்தது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல மூன்று நிமிடங்களும் சில முனகல்களும் கழிந்த பின்னர் ஒரு செல் தொலைபேசியின் தொல்லையால் தூக்கம் கலைந்தவர்போல் தலை குனிந்த தலைவர் இரண்டு நிமிட மௌன அஞ்சலியை முடித்து வைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அரவிந்தனுக்கு திரும்பிய பக்கமெல்லாம் தன்னை ஈவிரக்கமின்றி விமர்சனம் செய்யும் ‘செந்தேள்’ நின்று கொண்டு நக்கலாகச் சிரிப்பதாகவே தெரிந்தது. சண்முகநாதன் என்ற ‘செந்தேள்’ எழுத ஆரம்பித்து இரண்டே வருடங்கள். ஆனால் இதுவரை அவன் மூன்று புத்தகங்களை வெளியிட்டு விட்டான். எல்லாமே கட்சிப் பிரசாரப் பதிப்புகள்தாம். அவன் கடைசியாக வெளியிட்ட ‘மாக்சிசம்-லெனினிசம்: மீணடெழும் காலம்’ என்ற புத்தகமும் இதே மண்டபத்தில்தான் வெளியிடப்பட்டது. நெரிந்து கொள்ளாது சனம் உள்ளே வெளியே போக முடியாதிருந்தது. அப்படியிருக்கும்போது தனது நூல் வெளியீட்டுக்கு ஏன் இந்தக்கதி? விரத காலங்கள், கல்யாண முகூர்த்த காலங்கள், தமிழ்த் தேசீய எழுச்சி நாட்கள் என்று எல்லாமே தவிர்த்துத்தான் இந்த நாளையே தெரிவு செய்தான். &lt;br /&gt;அவசரம் அவசரமாகத் தலைவரிடம் சென்று அவர் காதுக்குள் ஏதோ சொல்ல்pக் கொள்வதற்கு முன்னர் தலைவர் மைக்கிரோபோனை விரல் நுனியாற் தட்டிக் குரலையும் செருமிக் கொண்டார். இருந்தாலும் அரவிந்தன் தன் கடமையில் தவறவில்லை. தலைவர் தலையைச் சுழற்றிக் கொண்டார். அவர் அரவிந்தனுடன் உடன் பட்டாரா அல்லது முரண்பட்டாரா என்பது யாருக்குமே தெரியாது. இருப்பினும் எல்லோரும் இருக்கைகளிலிருந்து எழும்பித் தாய் நாட்டு, வதி நாட்டுத் தேசீய கீதங்கள் இசைப்பதற்கு மனமிசைத்தனர். ஒருவாறு மேலும் பத்து நிமிடங்களை நகர்த்திக் கொண்டது பற்றி அரவிந்தனுக்கு உள்ளுரப் பெருமையாகவிருந்தது. &lt;br /&gt;இறுதிப்  பேச்சாளர் பேசும்போது மண்டபத்துக்கு உள்ளே இருந்தவர்களைவிட வெளியே நின்றவர்களே அதிகம். பேச்சாளரோ அவையறிந்து பேசவே மாட்டேன் என்று அடம் பிடித்தார். தலைவரின் துண்டையே உதாசீனம் செய்துவிட்டு கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எவர் எவரையெல்லாம் திட்ட வேண்டுமோ எல்லோரையும் திட்டித் தீர்த்துவிட்டு ஓரிரு கைதட்டலுடன் வந்தமர்ந்தார் பேச்சாளர். அரவிந்தனின் கண்பார்வையை உத்தேசமாகக் கொண்டு புத்தக வெளியீட்டை ஆரம்பித்தார் தலைவர். பலரின் ஆலோசனையின் பேரில் தயாரிக்கப்பட்ட ‘பிரமுகர்களின்’ லிஸ்டை வைத்துத் தலைவர் பெயர்களை அழைக்க ஆரம்பித்ததும் அரவிந்தன் சபையையே பார்த்துக் கொண்டிருந்தான். சுமார் ஐம்பது பேர் கொண்ட லிஸ்டில் ஐந்து பேர்கூடச் சபையில் சமூகம் தரவில்லை. அரவிந்தனுக்கு அழுகை அழுகையாக வந்தது. சபையிலிருந்த ஆனால் லிஸ்டில் இல்லாத சாதாரணங்களைத் திடீர் பிரமுகர்களாக்கியவுடன் பலரும் அரவிந்தனைத் திட்டிக் கொண்டே என்வலப்புகளுக்காக ஓடிக் கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சி தொடங்கிய நேரத்திலிருந்தே முகத்தைச் சுழித்துக் கொண்டிருந்த என் மனைவியே என் விலா எலும்பில் இடித்துச் சிரித்துக் கொண்டாள்.&lt;br /&gt;ஒருவாறு வெளியீட்டு விழா முடிந்து மண்டபத்தை விட்டு வெளியே வரும்போது பலகாரப் பைகள் இருந்த பெட்டி வெறுமையாகவிருந்தது. சுமார் முந்நூறு பைகள். விழாவிற்கு வந்தவர்கள் ஆளுக்கு நான்கு பைகள் வீதம் சாப்பிடடிருப்பார்கள் போலிருக்கிறது. அரவிந்தன் தன் கையில் தூங்கிய பையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தான். சுமார் ஐம்பது புத்தகங்கள் விற்ற பண நோட்டுக்கள் என்வலப்புகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்தன. அரவிந்தனின் மனைவியும் பிள்ளைகளுமாக மீதியிருந்த புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு வாகனத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். தொண்டர்களை விழா ஆரம்பித்த பின்னர் மண்டபத்தில் காணவேயில்லை. &lt;br /&gt;அன்றிரவு அரவிந்தன் என் வீட்டுக்கு வந்தான். மிகவும் வாடிப் போயிருந்தான். மொத்தம் எழுநூறு டாலர்களும் எட்டு வெறுமையான என்வலப்புகளும் கிடைத்ததாகக் கூறினான். ஒவ்வொரு சொல்லுக்கிடையேயும் ஒரு மிடறு குடித்துக் கொண்டான். என் மனைவி குறிப்பறிந்திருப்பாள் போலிருக்கிறது, கோழிப் பொரியலுடன் வந்தாள். அரவிந்தன் அன்று முதன் முறையாகச் சிரித்தான்.&lt;br /&gt;‘என்ர மனிசி சுகமில்லாமற் கிடக்கிறாள்’ அரவிந்தன் ஆரம்பித்தான். &lt;br /&gt;‘என்ன நான்காவதுக்குச் சரிப்பண்ணிப் போட்டாய் போலிருக்குது’&lt;br /&gt;‘இல்லை. இரண்டு மூன்று நாளாய்ப் புத்தக வெளியீட்டு வேலையோட சரியாகக் கஷ்டப்பட்டுப் போயிட்டாள். காய்ச்சலெண்டு படுத்திருக்கிறாள்’.&lt;br /&gt;‘அப்போ ஏன் நீ அவளைத் தனிய விட்டுப்போட்டு இங்க வந்தனி?’&lt;br /&gt;‘புத்தக வெளியீட்டில சேர்ந்த எழுநூறு டாலர்களையும் உடனே உங்களிட்டக் குடுத்துவிட்டு வரும்படி அவள்தான் அனுப்பினாள்’. அரவிந்தன் மீண்டும் அழத்தொடங்கி விட்டான்.&lt;br /&gt;‘அரவிந்தன், சும்மா விசர் வேலை பார்க்க வேண்டாம். காசை எடுத்துக் கொண்டு போ. எனக்கு வேணாம். நீ வசதியாய் இருக்கும்போது தா.”&lt;br /&gt;அரவிந்தன் மேலும் கொஞ்ச விஸ்கியைக் கிண்ணத்துள் வார்த்தான். கதவு திறந்தது மனைவி மீண்டும் ஒரு பாத்திரத்தில் அவித்த முட்டையை நான்காகப் பிளந்து உப்பும் மிளகுத்தூளும் தூவி அழகாக அடுக்கிக் கொண்டு வந்திருந்தாள். எனக்கே ஆச்சரியமாகவிருந்தது. அரவிந்தனின் மூக்கின் நுனியில் திரவம் விடைபெறத் தயாராகிக் கொண்டிருந்தது. மனைவி கிளீனெக்ஸை நீட்டியபடியே எதிரிலிருந்த ஆசனத்தில் அமர்ந்தாள். &lt;br /&gt;‘அரவிந்தன். சொல்கிறேனெண்டு கோபிக்கக் கூடாது. நீங்கள் இந்த எழுதிற வேலையை முதலில் விடுங்கோ. நீங்க கனடாவுக்கு வந்து இருபத்தி ஐஞ்சு வருஷம் முடிஞ்சிட்டுது. உங்களுக்குப் பிறகு வந்த ஆட்கள் பெரிய மாளிகைகளும் வாகனங்களும் வைத்திருக்கினம். நீங்க மூண்டு பிள்ளையளோட இன்னும் அரச உதவிக் கட்டிடத்தில சீவிக்கிறீங்க. மூண்டு பொம்பிளைப் பிள்ளையளும் வயசுக்கு வந்ததுகள். அதுகள் போடுறதுக்கு நல்ல உடுப்புகளில்லை. பள்ளிக்கூடத்திலை மற்றப் பிள்ளைகள் பிறாணட் நேம் உடுப்புகளோட வருகிறபோது உங்கட பிள்ளையள் ‘குட் வில்’ உடுப்புகளோட போக வேண்டியிருக்கு. நீங்க வேண்டுமென்றால் எழுத்தில சமத்துவத்தைக் கடைப்பிடியுங்கோ நிஜமான வாழ்வில அது முடியாது. உங்களின்ர தத்துவங்களை மனிசி பிள்ளையளில திணிக்காதீங்க. பிள்ளையள் வளர்ந்து அறிவு தெளியிறபோது உங்கள மாதிரி அவங்களும் தங்களுக்குச் சரியெண்டு தெரியிற தத்துவத்தைக் கடைப்பிடிப்பாங்க. இருபத்தைந்து வருஷமா என்னத்தைச் சாதிச்சிருக்கிறீங்க? நீங்க வாழ்க்கையில ஒரு தோத்துப்போன மனிசன். உங்களை நம்பியிருக்கிற நாலு சீவன்களுக்கு நல்ல வாழ்க்கையைக் குடுக்க முடியாத தோத்துப்போன மனிசன். எழுத்திறது பொழுது போக்குக்கு மட்டுமே சரி. அப்பிடித்தான் அநேகமாக எல்லா எழுத்தாளரும் செய்யிறாங்க. ஆனா நீங்க எழுத்து மட்டும்தான் வாழ்க்கை எண்டு நினைக்கிறீங்க. போங்க எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு நல்ல வேலை ஒண்டை எடுத்துக் கொண்டு காசைச் சேமியுங்க. இஞ்ச உங்களுக்கு முன்னால இருக்கிறவரும் முந்தி ஒரு எழுத்தாளர்தான். அவரை இப்ப நான் வாசிக்கவே விடுகிறதில்லை. மனிசன் புத்தகத்தைக் கண்டா வேலைக்கே போகாது. எழுத்தும் ஒரு வகையான அபின் தான். உங்கட மனிசி பிள்ளைகளோட நான் அடிக்கடி கதைக்கிறனான். அதுகளின்ர கனவுகளை நீங்க முடக்கி வைத்திருக்கிறீங்க.’&lt;br /&gt;&lt;br /&gt;அரவிந்தன் முகத்தை இரு கைகளாலும் பொத்திக்கொண்டு சத்தம் போட்டு அழுதான். என் மனைவி விடுகிறதாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;‘என்ர மனிசன் எண்ணாயிரம் டாலர் மட்டில செலவழிச்சு உங்கட புத்தகம் போட்டவர் எண்டு எனக்குத் தெரியும். அது ஒரு பெரிய தோல்வியாகவே முடியுமெண்டு எனக்குத் தெரியும். புத்தகம் எழுதிப் பணக்காரரான ஒருவரும் இல்லை. ஆனா ஏழைகளானவர் நிறைய இருக்கினம். உங்கட ஆசையை வீணடிக்கக் கூடாது. ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கட்டுமே எண்டுதான் நானும் ஒண்டும் சொல்லவில்லை.’&lt;br /&gt;&lt;br /&gt;அரவிந்தன் பாவம் குனிந்த தலை நிமிராது எதையுமே பேசாது இருந்தான். காசைக் கடன் பட்டு விட்டோமே இதையெல்லாம் கேட்கவேண்டும் என்ற மன நிலையில் இருந்திருப்பானோ என்று என் மனம் குறு குறுத்தது. பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போன்று என் மனைவி போட்டு வாங்கு வாங்கென்று வாங்கி விட்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;‘சரி போதும். எங்களுக்குச் சாப்பாடு போடு.’ இருவரையும் சமாளிக்க நான் முயன்று பார்த்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று என் மனைவி அழ ஆரம்பித்தாள். குலுங்கிக் குலுங்கி அழுதாள். அரவிந்தன் கொண்டு வந்த பணத்தை எடுத்து அவன் கைகளில் திணித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஈகோ இல்லாத ஆம்பிளையளை நான் மதிக்கிறதில்லை. இப்ப உங்களின்ர ஈகோவைச் சீரழிக்கிற மாதிரி நான் பேசிப்போட்டன். உங்கட மனிசி பிள்ளையள் பெருமையோட ‘இவர் எங்கட அப்பா’ எண்டு சொல்லுறபோதுதான் உங்கட ஈகோ உங்கள மனிசனாக ஆக்கும். அதுகளின்ர சொல்லை நீங்க கேட்காமல் உலகத்துக்கு எழுதி ஒண்டையும் கிழிக்கப் போறதில்லை. இவ்வளவும் சொன்னதுக்காக நான் உங்களிட்ட மன்னிப்பும் கேட்கப் போறதில்லை. ஏனெண்டா இதுவரையில என்ர குரலுக்கால வந்தது உங்கட மனிசி பிள்ளையளின்ர குரல தான். அவங்களுக்கு நீங்க குடுக்க மறுத்த குரல்’&lt;br /&gt;&lt;br /&gt;அரவிந்தன் முகத்தைத் தூக்கி என் மனைவியைப் பார்த்துப் புன்னகை செய்தான். காசை எடுத்துப் தன் சட்டைப் பையினுள் திணித்தான்.&lt;br /&gt; &lt;br /&gt;‘அக்கா சாப்பாட்டைப் போடுங்கோ. இனி நான் எழுதிறதெண்டா அது நீங்க கேட்கிறபோதுதான் நடக்கும்’&lt;br /&gt;&lt;br /&gt;அரவிந்தனின் கதையை நானே எழுத ஆரம்பித்துவிடுவேனோ என்ற பயத்தை நிறுத்த எனக்கு இப்போ அதிகம் விஸ்கி தேவைப்பட்டது. என் மனைவியின் ‘பின்’ புத்தியை நினைத்துப் பெருமைப்பட்டேன். அரவிந்தனுடைய இதயத்தைக் குத்திக் குத்தித் துளைத்து விட்டாளே!&lt;br /&gt;தை 6, 2008&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-615764006208375625?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/615764006208375625/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=615764006208375625&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/615764006208375625'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/615764006208375625'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2008/04/pin.html' title='Pin புத்தி'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-1171885273378965747</id><published>2008-01-26T01:06:00.000-05:00</published><updated>2008-01-26T01:11:57.107-05:00</updated><title type='text'>To Whom It May Concern</title><content type='html'>அசை&lt;br /&gt;&lt;br /&gt;To Whom It May Cocern&lt;br /&gt;&lt;br /&gt;‘Absence of Maliceè என்ற திரைப்படமொன்றில் ஒரு காட்சி. நிருபராகவிருப்பது பற்றி ஒரு முதிய பத்திரிகை ஆசிரியர் ஒருவர் சொல்வார் “செய்தியை எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியும். மக்களைத் புண்;படுத்தாத வகையில் அச்செய்தியை எப்படிச் சொல்ல வேண்டுமென்றும் எனக்குத் தெரியும். ஆனால் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் எப்படிச் செய்வதென்பது மட்டும் எனக்குத் தெரியாமலிருக்கிறது” என்று.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை எங்கோ ஒருவரைச் சீண்டும், அவர் குறிவைக்கப்படாதவராக இருப்பினுங்கூட. இதை விளக்க கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாட்டில் ஒரு உபகதையுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேல் யூதேயா நாட்டு மன்னர்களுக்கிடையே நெடுநாட் பகையினால் அடிக்கடி போர் நடந்து வந்தது. யூதேயா நாட்டு மன்னன் நாள் நட்சத்திரம் பார்த்துப் போர் புரிபவனாகையால் தன் நாட்டிலுள்ள புத்திமான்களை அழைத்து ஆலோசனைகளைக் கேட்ட பின்னரே போருக்குப் போவான். ஒரு தடவை இவ்வாறு ஆலோசனை கேட்டபோது பல புத்திமான்கள் இந்தத் தடவை போரில் அவன் தோற்பான் என்று முன்னுரைத்தார்கள். அவர்களையெல்லாம் சிறையிலடைத்த அரசன் அந்நாட்டின் அதிமதிப்பிற்குரிய புத்திமானை அழைத்து அவரிடமும் ஆலோசனை கேட்டான். அந்த மனிதரும் “நீ கொல்லப்படுவாய் போருக்குப் போகாதே” என்று கூறினார். அக்கூற்றையும் நம்பாத அரசன் அவரையும் சிறையிலடைத்துவிட்டுப் போருக்குப் போனான்.  முதல்நாட் போரில் இஸ்ரேலிய மன்னனிடம் தோற்றபின் தன் முகாமுக்குள் முடங்கி அடுத்தநாட் போர் பற்றிய திட்டங்களைத் தீட்டலானான். அப்போது இஸ்ரேலிய போர் வீரனொருவன் தன் நாணில் அம்பேற்றி அந்த அம்பில் ‘வுழ றூழஅ ஐவ ஆயல ஊழnஉநசn’ என்றெழுதிக்; குறியெதுவும் வைக்காது எய்தான். அந்த அம்பு யூதேயா அரசனது முகாமின் கூடாரத்தைத் துளைத்து அரசனின் கவசத்தின் இடைவெளியால் புகுந்து அவன் இதயத்தைத் துளைத்ததனால் அவன் இறந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு விடயங்களை இக்கதையிலிருந்து உய்த்துணரலாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று, தன் முன்னால் பல புத்திமான்களைச் சிறையிலிட்டவன் என்று தெரிந்தும் அந்த அதிமதிப்பிற்குரிய புத்திமான் உண்மையைச் சொன்னார். இரண்டு, சொல்ல வந்த விடயம் உண்மையானால், அவ்வுண்மை குறியேதும் வைக்காத போதும் சேர வேண்டிய இடத்தைச் சேரும் என்பது. &lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலமாக எனது மனதை நெருடிக் கொண்டிருக்கும் விடயங்களிலொன்று எழுத்து ஊடகம் மற்றும் இதழியல் பற்றியது. அந்த நெருடலுக்கு அடியாதாரம் என் சுய பரீட்சையென்றே சொல்ல வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இன்னுமொரு பத்திரிகைக்கு எழுதிய பத்தியொன்றில், எமது சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட துறைசார் வல்லுனர் பற்றிப் பெயர் குறிப்பிடாதவாறு எழுதியிருந்தேன். பல பொது மக்கள் அவருடைய நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவந்தது. மிகுந்த ஆதாரங்கள் இருந்தும் அவரது பெயரைக் குறிப்பிடாது அந்தப் கட்டுரையை நான் எழுதியதற்கு காரணம் இவ்விடயத்தால் அவரது தொழில் பாதிக்கப்படக் கூடாது என்பதே. அதே வேளை அவருக்கு இவ்விடயம் போய்ச் சேர வேண்டும். அதனால் அவர் சில வேளைகளில் தன் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளலாம் என்ற நினைப்பிலேயே அதை எழுதினேன். எனது அம்பும் ‘To Whom It May Concern’ என்றவாறு அந்த விடயத்தை அவருக்குக் கொண்டு செல்லுமென்ற நினைப்பிலேயே அக்கட்டுரையை நான் எழுதியிருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;இரு வாரங்களில் அத்துறைசார்ந்த இன்னுமொரு வல்லுனர் தொலைபேசியில் அழைத்துக் கேட்டார் “நீங்கள் எழுதிய கட்டுரை என்னைக் குறிவைத்து எழுதப்பட்டதா?” என்று. “பாவிக்கப்பட்ட சொற்கள் எனக்கென்றே எழுதப்பட்டவை போல இருக்கின்றன” என்று அவர் மேலும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை, உங்களைக் குறிப்பிடவில்லை, வேண்டுமென்றால், அடுத்த இதழில் சம்பந்தப்பட்டவர் நீங்களில்லை என்று  உங்கள் பெயரைப் போட்டு ஒரு பத்தி எழுதிவிடுகிறேன்” என்று ஆறுதல் கூறினேன். &lt;br /&gt;&lt;br /&gt;“தேவையில்லை” என்பதோடு எங்கள் உறவு திசை மாறியது. &lt;br /&gt;&lt;br /&gt;செய்தியை எழுத எனக்குத் தெரிந்திருந்தது. மனதைப் புண்படுத்தாது (தொழிலைப் பாதிக்காது) எனக்கு எழுதத் தெரிந்திருந்தது. சரியாக (யாரையுமே புண்படுத்தாது) இரண்டையும் ஒன்றாகக் கொடுக்க என்னால் முடியாமற் போய்விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;‘வுழ றூழஅ ஐவ ஆயல ஊழnஉநசn’ –ழெவ ழடெல வை hயன ழெவ றழசமநன டிரவ அளைநசயடிடல கயடைநனஇ in அல உயளந!&lt;br /&gt;&lt;br /&gt;ஆதாரங்களிலிருந்ததனால் சம்பந்தப்பட்டவரைப் பெயரோடு அறிவித்திருக்கலாம். அல்லது அவ்விடயத்தைப் பற்றி எழுதாமலே இருந்திருக்கலாம். சம்பந்தப்பட்டவரையா அல்லது சமூகத்தையா நான் பாதுகாப்பது? தேர்வு என்னுடையது. பேசாமல் ஒதுங்கிக் கொண்டு வருமானத்தை வளர்த்துக் கொள்ளலாம். பத்திரிகையாளனுடைய கடமையில் உறுதியான நம்பிக்கையுள்ளதால், அது இயலாதது. &lt;br /&gt;&lt;br /&gt;நேற்று, இரண்டு தமிழ் இணையத் தளங்களைப் பார்த்தேன். குமரிக் கோட்டை மீண்டும் கொடுங்கடல் கொண்டதால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்டன. இதர மக்களைப்போல் செய்திகளை உடனுக்குடன் அறிய எனக்கும் ஆவல். மக்கள் மிகவும் நொந்துபோயிருக்கிறார்கள். ஆனால் இவ்விரு இணையத் தளங்களும் மக்களின் பலவீனங்களில் குதிரையோடியிருந்தன. இயற்கையின் கொடுமைகள் போதாதென்று செய்திகளால் இரணக் கோடுகள் கிழித்திருந்தன. நெருடல் பிராண்டலாக மாறுவதற்குள் தளத்தை மாற்றிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைவிட அவர்கள் எதையும் வித்தியாசமாகச் செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தீர்ப்பு?&lt;br /&gt;&lt;br /&gt;அம்புகளில் விலாசங்களை இணைப்பது. செய்திகளை ஆதாரங்களோடு தரவேண்டியது. &lt;br /&gt;-சரியாக வில் வித்தையைக் கற்றுக்கொள்ளும்வரை.&lt;br /&gt;ஜனவரி 2005&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-1171885273378965747?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/1171885273378965747/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=1171885273378965747&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/1171885273378965747'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/1171885273378965747'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2008/01/to-whom-it-may-concern.html' title='To Whom It May Concern'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-2721744566256709446</id><published>2008-01-19T01:54:00.000-05:00</published><updated>2008-01-26T00:52:45.814-05:00</updated><title type='text'>கோயிம்</title><content type='html'>“…கெட்ட இயல்புணர்ச்சியுள்ள (instinct) மக்கள் நல்லவர்களைவிட அதிகமாகக் காணப்படுவார்கள். இப்படியானவர்களைக் கருத்துப் பரிமாற்றத்தினால் ஆட்சி செய்துவிட முடியாது. மாறாக வன்முறையினாலும் பயங்கரவாதத்தினாலும் மட்டுமே அது சாத்தியமாகும். ஒவ்வொரு மனிதனும் அதிகாரத்துக்கு ஆசைப்படுபவன். ஒவ்வொரு மனிதனும் இயலுமானால் சர்வாதிகாரியாக உருவாவதையே விரும்புவான்….” &lt;br /&gt;&lt;br /&gt;“…ஆரம்ப மனித சமூகத்தின் கட்டமைப்பில் மனிதன் கண்மூடித்தனமான மிருக பலத்தினால் கட்டி ஆளப்பட்டான். பின்னர் அதே மிருகபலமே இன்னொரு மாறாட்ட வடிவத்தில் சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் அவனைக் கட்டி ஆள்கிறது. இயற்கை விதிகளின்படி சரியானது எப்போதும் வலிமையின் பக்கமே சார்ந்து நிற்கிறது…”&lt;br /&gt;&lt;br /&gt;“ அரசியலும் நேர்மையும் ஒன்றுக்கொன்று இணங்க முடியாதவை. நேர்மையோடு ஆட்சி செய்பவன் ஒருபோதும் சாதுரியமான அரசியல்வாதியாக இருக்கவே முடியாது. தந்திரமுடைவனும், ஏனையோரை நம்ப வைக்கக் கூடியவனுமானவனே ஆள்வதற்குக் தகுதியானவன். நேர்மை, உண்மை பேசுதல் எல்லாம் அரசியலில் கெட்ட வார்த்தைகள்…”&lt;br /&gt;&lt;br /&gt;……&lt;br /&gt;&lt;br /&gt;மேலே வாசித்தவை இன்றய உலகை அச்சொட்டாக வரைவு செய்வதுபோலத் தோற்றமளித்தாலும் சிலரது கூற்றுப்படி இப்பந்திகள் எழுதப்பட்ட காலம் 1897 எனப்படுகிறது. எதிர்கால உலக ஏகாதிபத்தியத்துக்கான திட்டமிடுதலின் பிரகாரம் எழுதப்பட்ட வக்கணைத் தொகுதியின் (Protocol) முதலாவது அத்தியாயத்தின் சில பகுதிகள் இவை. யூத தாயக இயக்கத்தின் மூத்தவர்களினால் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த வக்கணைத் தொகுதி நூறாண்டுகளுக்குப் பின்னர் உலக அரங்கில் அதி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுப் பேசப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த உலகில் இரண்டே இரண்டு கருத்துக்களே இருக்க முடியும். ஒன்று எங்களுடையது மற்றது யூதர்களல்லாதவர்களுடையது (Goyem).” என்பதோடு ஆரம்பிக்கும் இந்த வக்கணைத் (Pசழவழஉழடள) தொகுதி முன்வைக்கின்ற கோட்பாடுகள் கடந்த, சமகால உலக நடைமுறைகளை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு உண்மையானதாகவே படும். இதன் நீட்சியாக எதிர்காலத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒருவித அச்சம் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சோவியத் கூட்டாட்சியின் உடைவிற்குப் பின்னர் உலகெங்கும், குறிப்பாக ஐரோப்பிய சமூகத்தில் யூத எதிர்ப்பு பலத்த கோஷங்களோடு திரண்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் ஐரோப்பாவில் (உலகிலேயே என்றுகூடச் சொல்லலாம்?) அதிகம் விற்பனையாகும் புத்தகம் ஹிட்லரின் ‘த மெயின் காம்ப்வ்’. இரண்டு விடயங்களுக்கும் இலகுவாக முடிச்சுப் போட்டுவிடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் சேர்பியன் நண்பரொருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவரது சந்தேகம் என்னையும் மாசுபடுத்தியதன் விளைவே இந்தக் கட்டுரை. &lt;br /&gt;&lt;br /&gt;உலகெங்கும் சர்வாதிகாரிகளை ஒழித்து மக்களாட்சிகளை, அது பொருள் முதல்வாத அல்லது சமதர்ம சமுதாய ஆட்சிமுறைகள் எதுவாகவும் இருக்கலாம், உருவாக்குவதில் முன்னின்றுழைத்ததில் யூத சமுதயாத்தினருக்குப் பெரும் பங்குண்டு. அத்துடன் கலை, இலக்கியம், தத்துவம், இசை, விஞ்ஞானம், அரசியல், பொருளாதாரம், ஊடகம் என்று சகல துறைகளிலும் முன்னோடிகளாகத் திகழும் அச்சமுதாயம் தாங்கள் ‘கடவுளாற் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்’ என்று சொல்லும்போது அது பிழையென்பதற்கு நடைமுறை உதாரணங்கள் அரிதென்பதைப் பலரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அச்சமுதாயத்தினால் மட்டுமே உலக மக்களை வழிநடத்த முடியும் என்று அவர்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையின் பிரகாரம் அதைச் செயன்முறைப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்களா என்பதுவே எனது சேர்பிய நண்பரின் சந்தேகம். இத்தனைக்கும் அவர் ஒரு யூத எதிர்ப்புவாதி என்று சொல்ல முடியாது. அவரது மனைவியின் தந்தை ஹிட்லரினால் பாதிக்கப்பட்ட ஒரு யூதர். அச் சேர்பிய நண்பர் முன்னாள் யுகோஸ்லாவிய அதிபர் மார்ஷல் டிட்டோவின் பரம விசிறி. அவர் உண்மையில் ஒரு குறோவேஷியர். குறோவேஷிய தேசிய வெறியினால் புறக்கணிக்கப்பட்ட சோஷலிசவாதி. நீர்மூழ்கித் தொழில்நுட்ப விஞ்ஞானி. பரந்த மன்பான்மை கொண்டவர். அப்டியானவரது மனத்தில் எழுந்த சந்தேகங்கள் என்னையும் பாதித்ததில் வியப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது பல கேள்விகளில் முக்கியமானவை சில. மார்ஷல் டிட்டோ ஒரு யூகொஸ்லாவியர் அல்ல. அவரது பூர்வீகம் பற்றி எதுவுமே அறியப்படவில்லை. அவர் ஒரு யூதராகவிருக்கலாமா? என்பது. &lt;br /&gt;&lt;br /&gt;லெனின் தனது கலாச்சாரப் புரட்சியை வெற்றிகரமாகக் கொண்டு நடாத்துவதற்கு நிறையப் பணம் தேவைப்பட்டது. ரஷ்யாவின் அரச ஆட்சியை வீழ்த்துவதற்கான பணத்தை அவர் லண்டனிலிருந்து கொண்டு போனார் என்று கருதப்படுகிறது. அவ்வளவு தொகையான பணத்தை அவர் எங்கிருந்து பெற்றுக் கொண்டார்? ஐரோப்பா எங்கும் பரந்து வாழ்ந்த ரொத்ஷைல்ட் குடும்பத்தினருக்கும் லெனினுக்கும் என்ன சம்பந்தம்?&lt;br /&gt;&lt;br /&gt;கார்ல் மார்க்ஸ் ஒரு யூதர். அவரது நூலில் ‘மூல தனம்’ என்ற அத்தியாயத்தை எடுத்துவிட்டுப் பார்ப்பின் அது கத்தோலிக்க திருநூலின் அம்சங்களை ஒத்திருக்கிறது என்று சிலர் வாதிக்கிறார்கள். இதில் உண்மையேதுமுண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் உலக யுத்தத்தின்போது 23 மில்லியன் ரஷ்யர்கள் இறந்தார்கள். ஆரம்பத்தில் ரஷ்யா மீது படையெடுக்கும் உத்தேசம் ஹிட்லருக்கு இருக்கவில்லை என்றும், ஹிட்லர் உருவாக்கிய கொலைக் களங்கள் உண்மையில் யூதர்களைக் கொல்லவென உருவாக்கப்படவில்லை என்றும் இவற்றில் ஆரம்பத்தில் கொல்லப்பட்டவர்கள் ஜெர்மானியர்கள்தான் என்றும் வசதிகள் இருந்தபடியால் சாதகமாக அவை பயன்படுத்தப்பட்டன என்றும் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் அமெரிக்கா இவ் யுத்தத்தில் பங்கேற்பதாக உத்தேசித்திருக்கவில்லை என்றும் யூதர்களுக்கான தேச உருவாக்கத்தின்போது அமெரிக்க யூதர்களின் அழுத்தத்தின் பேரில் அமெரிக்கா இப்போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது அதனால் ஏற்பட்ட கோபமே ஹிட்லர் யூதர் மீது தன் கொலைவெறியைத் திருப்பிவிட நேரிட்டது என்று சில சரித்திர ஆய்வாளர் கூறுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒஸ்ட்றோ - ஹங்கேரியன் போரைத் தொடர்ந்து அரசாட்சி ஒழிக்கப்பட்டதும், ரஷ்ய சாரின் ஆட்சி ஒழிக்கப்பட்டதும், எகிப்திய சாம்ராச்சியம் ஒழிக்கப்பட்டதும், ஹிட்லரின் சர்வாதிகாரம் ஒழிக்கப்பட்டதும், சமீப நிகழ்வுகளான சோவியத் யூனியனின் உடைப்பு முதல் ஈராக் அதிபர் சதாம் உசேனின் சர்வாதிகார ஒழிப்பு என்று சகல அதிகார வர்க்கங்களினது முடிவுகளின் பின்னணியில் யூதர்களின் கரங்கள் இருக்கிறது என்பதே என் சேர்பிய நண்பரின் விவாதப் பொருள். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான பல வரலாற்று நிகழ்வுகளைப் பார்க்கும்போது உலகின் பல அதிகாரக் கட்டுமானங்களை உடைப்பதில் யூதர்களின் பங்கு இருந்திருக்கலாமென்பதை 1897 இல் யூத இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட மேற் சொன்ன வக்கணைத் தொகுதியில் குறிக்கப்பட்ட விடயங்கள் நிரூபிப்பது போல அமைகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு உலகில் பல நுற்றாண்டுகளாக இயங்கிவரும் பல இரகசிய இயக்கங்களிலொன்றான FREEMASONS என்பதற்கும் இந்த மூத்த யூத இயக்கத்துக்குமிடையேயான தொடர்புகள் பற்றி 1905 ம் ஆண்டிலேயே சேர்ஜி அலெக்சான்ட்ரோவிச் நைலஸ் என்பவர் தனது “The Great in the Small: Anti Christ considered as an imminent political possibility’  என்ற சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். 1901 ம் ஆண்டு மூத்த யூதர்களால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் வக்கணைத் தொகுதி தனக்குக் கிடைக்கப்பெற்றதாக நைலஸ் கூறுகிறார். இத் தொகுதி யூதர்களால் எழுதப்படவில்லை என்றும் அது நாஜிகளின் வேலை என்றும் சமகால யூதர்கள் வாதிக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது பலருக்கும் வாசிக்கக் கிடைத்திருக்கும் இந்நூல் மாற்றப்பட்ட வடிவமெனவும் உண்மையான பிரதி; ஒன்றே ஒன்றுதான் அதுவும் பிரித்தானிய அரும்பொருட் காப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது. கடந்த இரு தசாப்தங்களில் இந்நூலின் முக்கியத்துவம் பற்றி இஸ்லாமிய தேசங்களில் பேசப்படுகிறது. அத்தோடு ஐரோப்பிய தேசங்களில் ஹிட்லரது ‘த மெயின் காம்ப்வ்’ நூலிற்கு ஏற்பட்டுள்ள மவுசு யூதர்களுக்கு எதிரான உலகளாவிய எதிர்ப்பலைகளுக்குக் காரணம் கற்பிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;90களின் பிற்பகுதிகளில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட ‘The New Century Americaè என்ற இயக்கத்தின் பின்னணியில் பல அமெரிக்க யூதர்கள் (பெரும்பான்மை) இருக்கிறார்கள். சோவியத் கூட்டாட்சியின் உடைவிற்குப் பின் உலகை ஆளும் பலம் அமெரிக்காவிற்கு மட்டுமே இருக்கிறது. ஆனால் அந்த அமெரிக்கா யூத இயக்கத்தின் ஒரு கருவியென்பதே எனது நண்பரின் சந்தேகம். &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை காலமும் இந்த யூத இயக்கத்தின் பரம எதிரியாக நிழலுருவத்தில் இயங்கிவருவது கத்தோலிக்க திருச்சபையே. அதை உடைத்து அழித்தொழிப்பதுவும் இந்த இயக்கத்தின் ஒரு நோக்கம் என்பதுவும் பரவலான ஒரு கருத்து. பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் திருச்சபைக்குத் தலைமைதாங்கும் வரை  யூதர்கள் ஹிட்லரின் கொலைவெறியாற் பாதிக்கப்பட்டதற்கு திருச்சபை எதுவித எதிர்க்குரலும் கொடுக்காது வாளாவிருந்தது பற்றி அவர்களது விசனமும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதே. உலக அரங்கில் யூதர்களின் பலம் அதிகம் ஓங்கி வந்துகொண்டிருப்பதாகவும் அதைச் சமாளிக்க வல்ல பலத்தை வத்திக்கன் அரசு மட்டுமே கொண்டிருப்பதாகவும், தற்போதய கடுமையான போக்குடைய பாப்பரசரின் தேர்வு இப்பின்னணிலேயே நடைபெற்றது எனவும் ஒரு ஐதீகம் நிலவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் யூத இயக்கத்தின் மேற்சொன்ன வக்கணைத் தொகுதியில் குறிப்பிடப்பட்ட பல அம்சங்களில் ஒன்றான ‘சமூகங்களை மிதவாதப் படுத்துதல்’ என்பதுதான் பல பழமைவாத சமூகங்களுக்கு எரிச்சலைக் கொடுத்து வருகிறது. கார்ல் மார்க்ஸ் இனுடைய மாக்ஸீய தத்துவம் சமூகக் கட்டுடைப்பின் நோக்கத்திற்காகவே எழுதப்பட்டதென்பது பலரது வாதம். லெனின் ரஸ்யப் புரட்சிக்காகக் கருக்கொண்டது இங்கிலாந்தில் என்றும் அதற்கான பெருந்தொகையான பணத்தை முதலீடு செய்தது இந்த மூத்த யூத இயக்கமென்றும் எதிர் முகாம்கள் குற்றம் சாட்டுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த இரண்டு மூன்று தசாப்தங்களாக உலகெங்கும் மிதவாதப் போக்குகள் தலைகாட்டுவது எழுந்தமானமான நிகழ்வுகளோ அல்லது விபத்துக்களோ அல்ல. ஒருபாற்சேர்க்கை, விவாகங்கள், மதங்கள் உடைபட்டு பல்லாயிரக் கணக்கான மதக்குழுக்களின் ஆரம்பம், கலாச்சாரச் சீரழிவுகள், ஊடகங்களின் மிதவாதப் போக்குகள் என்று பல வழிகளிலும் இறுக்கமான சமூகக்கட்டுமானங்களைத் தகர்த்தெறியும் போக்குகள் சமீப காலமாக அதிகரித்து வருவதற்கு யூத சமூகங்களே காரணமென்ற குற்றச்சாட்டுகள் தீவிர வலதுசாரிகளால் முன்வைக்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் பொய்யான பரப்புரைகள் என்று விவாதித்தாலும் துரதிர்ஷ்டவசமாக யூத மூத்த இயக்கத்தின் வக்கணைத் தொகுதியில் குறிப்பிட்ட அம்சங்கள் வரிக்கு வரி இன்றய நடைமுறைகளைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றனவே என்பதுதான் எனது நண்பரின் சந்தேகம். நானும் அவர்களது ‘கோயிம்’ ரகத்துக்குள் சேர்க்கப்படுவதால் என் நண்பரது சந்தேகம் என்னையும் தொற்றிக் கொள்வதையும் தவிர்க்க இயலாமலிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;** பல ஊகங்கள் மீது உருவாக்கப்பட்டது இக்கட்டுரை. வெறும் வாசிப்புக்காக மட்டுமே. ஒரு குறிக்கப்பட்ட சமூகத்தின்மீது அவதூறு செய்வது எனது நோக்கமல்ல. திறந்த மனதுடன் இக்கட்டுரையை உள்வாங்கிக் கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.- சிவதாசன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-2721744566256709446?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/2721744566256709446/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=2721744566256709446&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/2721744566256709446'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/2721744566256709446'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2008/01/koyimm.html' title='கோயிம்'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-4831090874010279132</id><published>2008-01-18T03:23:00.000-05:00</published><updated>2008-01-18T03:25:40.861-05:00</updated><title type='text'>யேசுராசாவின் 'குறிப்பேட்டிலிருந்து'</title><content type='html'>நூல் விமர்சனம்&lt;br /&gt;&lt;br /&gt;'குறிப்பேட்டிலிருந்து'&lt;br /&gt;&lt;br /&gt;'அலை' யேசுராசா&lt;br /&gt;&lt;br /&gt;பக்கங்கள்: 132&lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு: அலை, இல: 1, ஓடக்கரை வீதி, குருநகர், யாழ்ப்பாணம்&lt;br /&gt;&lt;br /&gt;விலை: 200 ரூபா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து (எமக்குத் தெரிந்தவரை) ஈழத்தமிழுலகில் இலக்கியத்துறையில் அறியப்பட்டவரான 'அலை' யேசுராசாவின் ஏழாவது படைப்பு இது. &lt;br /&gt;&lt;br /&gt;அவர் வாழ்ந்த சூழலில் அவர் வாழ்ந்த சமூகமும், அவர் கண்ட மனிதர்களும் அவரை எவ்வாறு பாதித்தன என்பதை அவரது பாணியில் தந்திருக்கிறார். இயல்பாகவே எழுத்தாளனுக்குரிய விசனமும் விரக்தியும் ஏமாற்றமும் வரிக்கு வரி பின்னூடாகத் தொடர்வது வாசகனுக்கு ஏமாற்றத்தைத் தரவில்லையாயினும் ஈழத்து இலக்கிய வானில் நித்திய பிரகாசிகைகளாக இரவலொளி தந்து கொண்டிருந்த பன் முக நட்சத்திரங்களை தனது முப்பதாண்டு காலப் பட்டறிவின் மூலம் மீண்டும் மீண்டும் உரசிக் காட்டும் பணியில் யேசுராசா வெற்றி பெறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;'எமது கலை இலக்கியவாதிகள் மேன்மையானவர்கள்தானா? இவர்களது கலை, இலக்கியப் பிரகடனங்கள், விருதுகள், புகழ் எந்தளவிற்கு நேர்மையானவை? இவர்களுக்கு ஏன் ஒன்றிற்கு மேற்பட்ட 'முகங்கள்'? பட்டம், பதவி, பணம் - பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தோர், அரசாங்க அதிகாரிகள், வியாபாரிகள் பின்னால் 'அந்தரப்பட்டுச் சென்றுதானே தம்மை நிலை நிறுத்த முயல்கின்றனர்!&lt;br /&gt;&lt;br /&gt;கோமாளித்தனங்கள், மோசடிகள், தன்னலம் மிக்க தந்திரச் செயல்களுடன் - ராஜ கம்பீரராய்ப் பெருமம காடிடிப் பவனி வருகின்றனர்! அதிசய ஆடை அணிந்த அரசனின் நிர்வாண உண்மை நிலை சொன்ன   தூயமனக் குழந்தையாய் நம்மிற் பலர் ஏனில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை, எழுத்து, செயல் என்பவற்றுக்கிடையே இடைவெளி இல்லாத  -&lt;br /&gt;&lt;br /&gt;இயன்றவரை நேர்மையான வாழ்வைக் கொண்டிருக்கவேண்டுமென்ற-&lt;br /&gt;&lt;br /&gt;அறம் சார்ந்த நிலைப்பாடு தளர்ச்சியுற்ற சூழல் தொடர்வது பெருமைக்குரியதல்ல.'&lt;br /&gt;&lt;br /&gt;என்று தான் சார்ந்த இலக்கியச் சூழலைக் கரித்துக் கொட்டுவதில் மேலும் பல கலை இலக்கிய வாதிகளுடன் இவர் ஒத்திசைகிறார். இருப்பினும் இவரின் சாடலிலிருந்து தப்பித்த நல்ல பல    இலக்கியவாதிகள் பற்றி நாமறியும் வாய்ப்பும் இங்கு கிடைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கரங்களுக்குப் பாரமில்லாத, தூக்கம் தராத நடை. வாசிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;-சிவதாசன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-4831090874010279132?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/4831090874010279132/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=4831090874010279132&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/4831090874010279132'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/4831090874010279132'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2008/01/blog-post_4870.html' title='யேசுராசாவின் &apos;குறிப்பேட்டிலிருந்து&apos;'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-3627731678139309344</id><published>2008-01-18T03:21:00.000-05:00</published><updated>2008-01-18T03:23:18.158-05:00</updated><title type='text'>புதிய புலிகள்</title><content type='html'>புதிய புலிகள்&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுநாயக்கா அரச வான்படைத் தளத்தின் மீதான புலிகளின் தாக்குதல் சிறீலங்காவின் போர் சூத்திரதாரிகளையும் அவர்களின் வெளிநாட்டு கையாடிகளையும் (hயனெடநசள)மிகவும் பலமாக உலுப்பி விட்டிருக்கிறது. அவர்களின் பல வருட திட்டமிடல்களைக் குழப்பி ஆட்டத்தை மீண்டும் முதற் சதுரத்திற் கொண்டுவந்து விட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுநாயக்கா வான்படைத் தளத் தாக்குதலின் பாதிப்பு எப்படியானது என்பது பற்றிய வாதப் பிரதிவாதங்கள் சூடுபிடித்துக்கொண்டு வரும் அதே வேளை புலிகளுக்கு அது எப்படியான ஒரு எதிர்காலத்தைப் பெற்றுத்தரப் போகிறது என்பது பற்றி ஒரு சில இந்திய ஊடகங்களைத் தவிர பரவலாகப் பேசப்பட்டதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் வான்படை நிர்மாணம் ஆரம்பித்து ஏறத்தாழ ஒரு தசாப்தமே கடந்துவிட்டது. செப்டம்பர் 11 க்கு முந்திய காலங்களில் எடை குறைந்த, அதி-எடை குறைந்த வான் கலங்களை மேற்கு நாடுகளில் பொதி (மவை) வடிவங்களில் வாங்கிக் கொள்ளலாம். இதன் அப்போதய விலைகள் சுமார் 15,000 முதல் 20,000 அமெரிக்க வெள்ளிகள். அயர்லாந்து, கனடா போன்ற நாடுகளில் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகவே வான் பறப்புப் பயிற்சியைத் தமிழர்கள் பெற்று வந்ததும் புதிய விடயமல்ல. அத்தோடு உலக விடுதலை இயக்கங்களிடையே மட்டுமல்ல பல அரச இராணுவக் கட்டமைப்புகளோடு ஒப்பிடும் போது புலிகளின் தூரதரிசனம், அதிசிறந்த திட்டமிடல், கடுமையான பயிற்சி, அத்தோடு மிக முக்கியமாக, ஊழலற்ற நிர்வாகம் என்பன தனித்தன்மை பெற்றவை. மிகவும் பரகசியமான இந்த விடயங்களைத் தெரிந்து வைத்திருந்தும் ஈழப் போர் ஆரம்பித்து கால் நூற்றாண்டு கழிந்த பின்னரும் புலிகளின் இரண்டு சிறிய விமானங்களின் ஊடுருவலைக் கண்டுபிடிக்க முடியாதுபோன சிங்கள நாட்டின் மடமைக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் தமது வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 40 வீதமான தொகையை புலனாய்வு செலவீனங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்று அறியப்படுகிறது. உலகின் வேறெந்தொரு நாடுகளுமே தமது போர்க்கால நிர்வாகத்திலகூட இப்படியாகச் செலவழிப்பதில்லை என்கிறார்கள். சிங்கள அரசின் பாதுகாப்புச் செலவீனத்தில் சுமார் 40 வீதம் லஞ்சமாக அரசியல்வாதிகளுக்குப் போய்ச் சேர்கிறது என்றால் அதை நம்பும் வகையில்தான் மகிந்தவின் ஆட்சியும் நடந்து கொள்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சோவியத் ஆட்சியின்போது கலைக்கப்பட்ட குடியரசுகள் பாவனைக்கு உதவாத போர்க்கலங்களை கழிவுலோக (ளஉயசி அநவயட) வியாபாரிகளுக்கே விற்க முடியாதிருந்தபோது இலங்கை அரசு அவர்களுக்குக் கைகொடுத்துதவியது. யுக்கிரெயினிடமிருந்து மிக் ரக போர் வான்கலங்களை தலா 2.5 மில்லியன் வெள்ளிகளுக்கு வாங்கியது மகிந்த அரசு. மத்தியகிழக்கு ஆயுத வியாபாரிகள் கற்களையே வரைபடங்களோடு ஆயுதங்களென விற்பவர்கள். லஞ்சத்துக்குப் பேர்போன இலங்கை அரசுடன் நட்புறவு கொண்டாடும் பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகள் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்ற சுலோகத்தின்கீழ் ‘கழிவுலோக’ வியாபாரத்தையே செய்கிறார்கள். வெளிநாடுகளின் பண உதவியிலும் (ஆழிப்பேரலை நிவாரணமும் சேர்ந்தே) ஆயுத வியாபாரிகளின் தயவிலும் மட்டுமே நம்பித் தமது போரை நடாத்திவரும் இலங்கை அரசுக்கு கட்டுநாயக்கா தாக்குதல் மிகவும் பேரிழப்பேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக, புலிகளோ தமது தேவைகளைப் பெரும்பாலும் தாமே பார்த்துக்கொள்ளுமளவுக்கு பரிணாம வளர்ச்சி பெற்றவர்கள். பெரும்பாலான ஆயுதங்களை அவர்கள் உற்பத்தி செய்து கொள்வது மட்டுமல்ல அவற்றின் வினைத்திறனை (நககiஉநைnஉல) அதிகரிக்கும் அளவுக்கு ஆற்றலையும் பெற்றவர்கள். திறமையான இளம் தலைமுறையினரை இனம்கண்டு அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி தொழிற்கல்வி பயிற்றுவித்து தமது மூளை வளங்களை வலுச்சேர்க்கும் நடைமுறை புலிகளின் ஆரம்பநாட்களிலிருந்தே நடபெற்று வருவது. கட்டுநாயக்கா தாக்குதலிற் பங்குபெற்ற வான்கல ஓட்டியிலொருவர் வெளிநாட்டில் பயிற்சி பெற்றவர் என்ற வதந்தியும் பலமாக அடிபடுகிறது. ஜோனி கண்ணிவெடி முதல் இன்றய வான்கலம் வரை புலிகளின் தொழில்நுட்ப வல்லமைக்கு அவை ஒரு எடுத்துக்காட்டு. இவ்வான்கலங்கள் பகுதிகளாகத் தருவிக்கப்பட்டு ஈழத்தில் பொருத்தப்பட்டவை என்ற கருத்து பலமாக அடிபட்டாலும் அவ் வான்கலங்கள் ஆயுத ஏவலுக்கான முறையில் வடிவமைக்கப்பட்டவை அல்ல என்பதும் ஓட்டியின் கட்டுப்பாட்டிலியங்கும் ஆயுத ஏவல் தொழில்நுட்பத்தைப் புலிகளே தயாரித்திருந்தார்கள் என்பதும் விடயம் தெரிந்தவர்களுக்கு ஆச்சரியமான செய்தியல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் கள வெற்றிகளுக்கு மிக முக்கிய காரணம் தலைமையின் வழிநடத்தலே. சிறிய பாம்பானாலும் பெரிய தடிகொண்டு அதை அடிக்க வேண்டும் என்று தலைவர் பிரபாகரன் சொல்வது வழக்கம். புலிகளின் எந்தவொரு தாக்குதலும் மிக நீண்ட கால, அதிக ஒத்திகைகளுடன்கூடிய திட்டமிடலின் பெறுபேறுகளே. சமீப காலமாக பல களங்களில் இலங்கை இராணுவத்தினர் வெற்றிகளை அடுக்கிக்கொண்டு போகும் போதெல்லாம் மக்கள் ஆதங்கப்பட்டார்கள். புலிகள் எதையுமே செய்யாது கைகளைக் கட்டிக்கொண்டு அடிவாங்குகிறார்களே என்ற கவலை அவர்களுக்கு. அவர்கள் பாரிய தாக்குலொன்றுக்குத் தயாராகுகின்றார்கள் என்பதில் தமிழர்கள் கொண்டிருந்த நம்பிக்கையைவிட வெளிநாடுகளின் இராஜதந்திரிகள் வைத்திருந்த நம்பிக்கை அதிகம். ஒரு வகையில் சில நாடுகள் இப்படியான ஒரு நடுநிலையாக்கும் (நெரவசயடணைiபெ) நடவடிக்கையை அவர்களும் எதிர்பார்த்தார்கள். சமீபகால இராணுவ வெற்றிகளினால் அகம்பாவம் கொண்ட மகிந்த அரசு, குறிப்பாக போகொல்லாகம, பாலித கொஹென்ன, சமரசிங்க மற்றும் ராஜபக்ச குடும்பம் எல்லோருமே கர்வம் தலைக்குமேல் ஏறி வரம் பெற்ற அசுரர்கள்போல் நடக்க முற்பட்டார்கள். சமாதானப் பேச்சினால் தாமே அதிகம் இழக்கப்போகிறோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் இறுமாப்போடு நடந்து கொண்டார்கள். இதைச் சர்வதேச சமூகங்கள் விரும்பவில்லை. மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டினாலும் நடவடிக்கை எடுக்க அரசு தயங்கியது. அயலவர்களிடையே பகைமையேயும் போட்டியையும் வளர்ப்பதன்மூலம் தமது இலாபங்களை முன்னிறுத்தி அரசு நடந்துகொண்டது அயலவர்களிடையேயும் எரிச்சலை உருவாக்கியது. இப் பின்னணியில் புலிகளின் தாக்குதல் திட்டம் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் அதை அரசுக்குத் தெரிவித்திருப்பார்களா? சென்ற வாரம் பல ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்குச் செல்ல உத்தேசிக்கும் தமது பயணிகளை எச்சரித்தது நினைவிருக்கலாம். அரசுக்குத் தெரியாதது எதுவும் அவர்களுக்குத் தெரிந்திருந்ததா? &lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் கட்டுநாயக்கா வான்தளத் தாக்குதல் இலங்கையின் போர் அரங்கில் புதிய மாற்றங்களை எதிர்நோக்க வைத்துள்ளது. புலிகளின் வெற்றி உலகெங்குமுள்ள தமிழர்களைப் புளகாங்கிதமடையச் செய்தாலும் அது உருவாக்கப்போகும் எதிர்வினைகளையும் இப்போதே கருத்திலெடுத்து புலிகள் தங்கள் அடுத்துவரும் யுக்திகளையும் வியூகங்களையும் வடிவமைத்துக் கொள்வார்கள் என்றே எதிர்பார்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;வான்தாக்குதலில் 40 வீதமான அரச வான்கலங்கள் சேதமாக்கப்பட்டன என்பது உண்மையானால் அரசு இராணுவரீதியாகப் பலமிழந்து விட்டது என அனுமானிக்கலாம். அதைவிடத் தென்னிலங்கையின் மனோபலப் பாதிப்பு மிக மோசமானதாக இருக்கலாமென்பதும் அங்குள்ள சமாதான விரும்பிகள் இத்தருணத்தைச் சாதகமாகப் பாவித்தால் எல்லோருக்கும் சாதகமானதாக அது இருக்கலாமென்பதும் கருத்து நிலவுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலங்களில் புலிகள் மேற்கொண்ட கெரில்லாத் தாக்குதல்களானாலும், மரபுவழித் தாக்குதல்களானாலும் (மட்டக்களப்பு வெபர் ஸ்ரேடியம் ஈறாக) எல்லாமே அவர்களின் பயிற்சி நடவடிக்கைகள் (வயசபநவ pசயஉவiஉந) தானென்று ஒரு நண்பர் அபிப்பிராயம் தெரிவித்தார். அப்படிப் பார்க்கின் கட்டுநாயக்கா வான்தளத் தாக்குதலும் ஒரு பயிற்சியாகவே இருக்கலாம். இப்பயிற்சியின்போதே 40 வீதமான வான்கலங்களைச் செயலிழக்கச் செய்யும் வல்லமை இருப்பின் “இப்படியான தாக்குதல்கள் தொடரும்” என்ற சு.ப.தமிழ்ச்செல்வனின் எச்சரிக்கையை தென்னிலங்கை மிகவும் உன்னிப்பாகவே கவனிக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் நடவடிக்கைகளைத் தெரிந்து வைத்திருப்பவர்கள் ஒரு விடயத்தை ஒத்துக் கொள்வார்கள். அதி தீவிர ஒத்திகை, மித மிஞ்சிய தயாரிப்பு, தேவைக்கு மேற்பட்ட வளங்கள் (ஆட்பலம், ஆயுத பலம்), உணர்ச்சி வசப்படாது தருணம் பார்த்து செயலாற்றல் போன்றவை புலிகளின் தனித்தன்மை. இதன் அடிப்படையில் பார்க்கும்போது போதிய அளவு வான்கலங்களைப் புலிகள் தயார் நிலையில் வைத்திருக்காமல் இரண்டொரு வான்கலங்களை மட்டும் உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்க மாட்டார்கள். ஏற்கனவே இரண்டு ஹெலிகொப்டர்கள், பல தாங்கிகள் என்று மரபு வழிப் போர்க்கலங்களை அவர்கள் வைத்திருந்தும் அவற்றைப் பாவனையில் ஈடுபடுத்தியதில்லை. வான்கலங்கைளைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தியது இதுவே முதற் தடவை என்றால் அவர்களிடம் பெரிய வான் படையே இப்போது இருக்கிறது என்றுதான் அர்த்தம். &lt;br /&gt;&lt;br /&gt;கட்டுநாயக்கா வான்தளத் தாக்குதலின்போது புலிகளின் கலங்கள் இராணுவத்தின் எந்தவித ராடார் எச்சரிக்கைச் சாதனங்களையும் முடுக்காது (வசபைபநச) சுமார் 400 கி.மீ. வரை இரவில் பயணம் செய்து அதிபாதுகாப்பு வலயத்துக்குட் சென்று அலுவல்களைக் கச்சிதமாக முடித்துக் கொண்டு பாதுகாப்பாகத் திரும்பியுள்ளன. இராணுவப் பேச்சாளரின் பேச்சின்படி தங்கள் எச்சரிக்கைக் கருவிகள் முறையாகவே தொழிற்பட்டன எனப்பட்டது. ஆனாலும் எந்தவித எதிர் நடவடிக்கைகளும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கு காரணம் ஒன்றில் வான்தள வலயப் பாதுகாப்பு நடைமுறைகள் சீராக இல்லை அல்லது புலிகளின் தொழில் நுட்பம், சாதுரியம் போன்றன அதிமெச்சும் நிலையில் இருந்திருக்கலாம். பின்னது உண்மையானால் இலங்கையின் எந்தவொரு பாதுகாப்பு வலயமும் அச்சத்தோடுதான் இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்களுக்கு முன்னர் முல்லைக் கடலில் புலிகளின் ஆயுதத் தரையிறக்கத்தின் பின்னர் கண்டெடுக்கப்பட்ட கொள்கலமொன்றில் ராடார் சமிக்ஞைகளை உள்வாங்கும் (யடிளழசடிiபெ) தன்மையுள்ள வர்ணக்கலவை காணப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. புலிகள் தமது அதிவேக படகுகளுக்கு இவ்வர்ணத்தைப் பூசுவதன் மூலம் ராடார் கண்காணிப்பில் சிக்காமற் தப்பித்துக் கொள்ளலாம். (அமெரிக்காவின் ஸ்ரெல்த் ரக விமானங்களின் வெளிப் ப+ச்சு இப்படியான வர்ணக் கலவையினாலானது) அது உண்மையாயின் புலிகளின் வான்கலங்களும் இப்படியான கலவையைப் பெற்றிருக்கலாம். அல்லது 1967ம் ஆண்டு இஸ்ரேலிய வான் கலங்கள் எப்படி ராடாரின் கண்காணிப்பு வலயத்தின் கீழாற் பறந்து இராக்கின் அணுநிலையத்தைத் தாக்கியழித்தனவோ அதே போன்று புலிகளின் கலங்களும் செய்திருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;எப்படியானாலும், புலிகளின் வான்படை அறிமுகம் ஈழப் போரரங்கில் புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது. உள்ளுர் மற்றும் உலக அரங்குகளில் இது சாதகமானதும் பாதகமானதுமான எதிர்வினைகளைத் தோற்றுவிக்கப் போகிறது. தனது அயலில் ஒரு பலமானதும் சுயமானதுமான நாடொன்று உருவாகுவதை இந்தியா விரும்பாது. இஸ்ரேலைப் போல ஒரு நாடு உருவாவாகினால் எப்படியான உறவை அதனுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் வல்லரசுகளின் நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்படலாம். ஆனாலும் புலிகளின் ஆட்சிக்காலத்தில் பிறிதொரு நாட்டின் தயவில் அது இருக்காது. எனவே அப்படியான ஒரு நாட்டின் உருவாக்கத்தை முளையிலேயே கிள்ளி எறியவே பல நாடுகள் விரும்பும். அந்த வகையில் புலிகளின் பலமே புலிகளுக்கு ஆபத்தாகவும் முடியும். எனவே புலிகள் தமது இந்த வெற்றியைக் கொண்டு பலச் சமநிலையை மீண்டும் உருவாக்குவதே அனுகூலமானது. அதன் மூலம் ஒரு சமாதானத் தீர்வுக்கு இரு பகுதியினரும் நகர்வது புத்திசாலித்தனமானது. இச்சந்தர்ப்பத்தை உணர்ச்சிவச அரசியலாக்கி மகிந்த அரசு இராணுவ நடவடிக்கையை முடுக்கிவிட்டு பாரிய மனித அழிவுகளுக்குக் காரணமாகுமானால் அதை முறியடித்து தனிநாட்டை உருவாக்கும் பலம் புலிகளுக்கு இருக்கிறது என்பதை இவ் வான்தாக்குதல்கள் நிருபித்து விட்டன. ஏற்கனவே குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இலவசமாகப் புதிய (பழைய) வான்கலங்களை இலங்கைக்குக் கொடுத்து தாமும் பங்கு பற்றுவதன் மூலம் புலிகளை நசுக்குவதற்கு எத்தனிக்கலாம். அப்படி நேரும் பட்சத்தில் புலிகளின் தேர்வு இராணுவ நிலைகளிலிருந்து மக்கள் நிலைகளுக்குத் திரும்பலாம். அப்படியாக ஏற்படுகின்ற பேரழிவின் பின்னர்தான் தீர்வொன்றுக்கான சாத்தியம் உருவாகலாம். &lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் இத் தாக்குதல்கள் இராணுவ வெற்றிகளுக்குமப்பால் பல அரசியல் வெற்றிகளையும் ஈட்டிக் கொடுத்திருக்கிறது. புலிகளின் திறமைகள் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு வருகிறதா என்ற சந்தேகத்தைப் போக்கி மக்கள் ஆதரவு அலையை மீண்டும் அவர்கள் பக்கம் திருப்பியிருக்கிறது. புலிகளின் ஆட்சேர்ப்பு வாய்ப்புக்களை அதிகரித்திருக்கிறது. குறிப்பாகத் தென்னிந்தியாவில் முடங்கியோ, முடக்கப்பட்டோ இருந்த ஈழத்தமிழராதரவை மீண்டும் தட்டி எழுப்பியிருக்கிறது. வெளிநாடுகளில் பணச் சேர்ப்புக்கான வாய்ப்புகளை அதிகரித்திருக்கிறது. தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிலரது கனவை நனவாக்கியிருக்கிறது. வாகரை வெற்றிக்களிப்பினால் உருகிப்போய் அடுத்த தேர்தலுக்குத் தயாராகும் ராஜபக்சவினரை ஆட்டம்காண வைத்திருக்கிறது. பிரபாகரனைத் தமது தலைவராகக் கனவு காணும் சிங்கள மக்களை அதிகரிக்க வைத்திருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட, புலிகளின் தமழீழத்துக்கான தயாரிப்பில் முப்படைகளையும் உருவாக்கி செயலாற்ற வைத்ததன் மூலம் தனிநாட்டுக்கான அந்தஸ்த்;தை அண்மிக்கும் தகமையைப் பெற்றிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக…&lt;br /&gt;&lt;br /&gt;திறந்திருந்த சில வாய்களை மூடவும் மூடியிருந்த பல வாய்களைத் திறக்கவும் வழி செய்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இது புலிகளின் ஒரு எச்சரிக்கை மட்டுமே. இப்போதாவது சர்வதேசங்களும் சிங்கள தேசமும் சேர்ந்து ஒரு சுமுகமான தீர்வைத் தமிழருக்குப் பெற்றுக் கொடுக்கலாம். அது தவறும் பட்சத்தில் எம் ஆர் நாயராயணசாமி சொன்னதுபோல் துவிவண்டி தொடக்கிய ஈழப்போரை வான்கலங்கள் முடித்து வைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;Thai Veedu May 2007&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-3627731678139309344?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/3627731678139309344/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=3627731678139309344&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/3627731678139309344'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/3627731678139309344'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2008/01/blog-post_5254.html' title='புதிய புலிகள்'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-110702585265975123</id><published>2008-01-18T03:19:00.000-05:00</published><updated>2008-01-18T03:21:09.529-05:00</updated><title type='text'>பழையதோர் உலகம் செய்வோம்</title><content type='html'>பழையதோர் உலகம் செய்வோம்&lt;br /&gt;&lt;br /&gt;புதிய உலகம் ஏமாற்றம் தருவதாயிருக்கிறது. எதற்கெடுத்தாலும் ‘உலகம் எப்படியெல்லாம் இருந்தது, நாம் எப்படியெல்லாம் வாழ்ந்தோம்’ என்று பழைய முதியவர்களும் புதிய முதியவர்களும் ஆதங்கத்தோடு கிசு கிசுத்துக் கொள்கிறார்கள். இரைச்சல் மிகுந்த புதிய உலகத்தில் உளறுவாய் வணிகர்களே மகாவித்துவான்களாயிருக்கிறார்கள். வணிகர்களின் அழுங்குப் பிடியிற் சிக்கியுள்ள அரசுகள் மக்களுக்காக எதையுமே செய்யமுடியாத நிலைமை. மக்களை வெறும் மந்தைகளாகவும் நுகரும் அஃறிணைகளாகவும் மட்டுமே வைத்திருக்க வணிகர் குழாம் முடிவெடுத்ததிலிருந்து உலகம் அழியத் தொடங்கிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வாரம் செய்தியொன்று வந்தது. மது, புகைத்தல், இராணுவத் தளபாட வணிகர்களது தொழில்கள் மிக அதிக வருவாயை ஈட்டிக் கொடுத்து வருகிறது என்பதே அது. மேற்கு நாடுகளில் புகைத்தல் தடை என்பது மிக வேகமாகப் பரவிவரும் ஒரு நடைமுறை. அதற்கு முக்கிய காரணம் அரசுகள் தமது மக்கள் மீது வைத்திருக்கின்ற கரிசனை அல்ல. மது, புகைத்தல், வெடியாயுதங்கள் மூலம் அரசுகளும் அதன் நண்பர்களான வணிகர்களும் சம்பாதிக்கின்ற வரியும், லாபமும் பெருந்தொகையானவை. அப்படியிருந்தும் புகைத்தலை அரசுகள் ‘மக்கள் நலம் கருதித்’ தடைசெய்கிறார்கள் என்றால் அது வெறும் முதலைக் கண்ணீரே. உண்மையில் புகைத்தலால் பாதிக்கப்படும் நோயாளிகளைப் பராமரிக்க ஆகும் அரச செலவு அதனால் கிடைக்கின்ற வருமானத்தைவிட அதிகமானது என்பதாலேயே அரசுகள் புகைத்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் நலம் மீது அக்கறையிருப்பின் புகையிலைப் பொருட்கள் இறக்குமதியை ஒரேயடியாகத் தடைசெய்யலாம். சிறுதுப்பாக்கிகளால் வேட்டையாடப்படும் மக்கள் வடஅமெரிக்காவில் அதிகம். அப்படியிருந்தும் அமெரிக்காவில் மில்லியன் கணக்கில் ஆயுத உற்பத்தி தொடர்கிறது. மதுவால் சீரழியும் அமெரிக்க இந்திய சமூகத்தினர், போதைப்பொருட் பாவனையால் உருக்குலையும் கறுப்பின சமூகம் என்று எல்லோரும் வடஅமெரிக்க மக்களே. அப்படியிருந்தும் வியாபாரம் தடபுடலாக நடக்கிறதென்றால் அதற்கு அரச-வணிக கூட்டணியே காரணம். &lt;br /&gt;&lt;br /&gt;சென்றவாரச் செய்தியின் பின்னர் சீ.பி.சி. வானொலிப் பேட்டியின்போது செய்தியாளரின் கேள்விக்கு வணிக பிரதிநிதி அளித்த பதில் இது. “வடஅமெரிக்காவில் பொதுவிடங்களிற் புகைத்தல் தடைசெய்யப்பட்டதால் எமக்கு லாபம் அருகியது உண்மையே. ஆனால் அந்த இழப்பை இப்போது சீனா, இந்தியா போன்ற நாடுகளும் இதர மூன்றாமுலக நாடுகளும் ஈடுசெய்கின்றன. அது மட்டுமல்ல அங்கு எமது சந்தை மிக வகமாக வளர்ந்தும் வருகிறது”; என்றார். அதற்கு அடுத்தபடியாக அச் செய்தியாளர் கேட்டது “நீங்கள் புகைபிடிப்பதுண்டா?” என்று. “இல்லை” என்பது அவரது பதில்.&lt;br /&gt;&lt;br /&gt;பல வருடங்களுக்கு முன் அமெரிக்க வணிக நிறுவனமொன்று புகைத்தற் பழக்கத்தை மூன்றாமுலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியபோது இலவசமாக அதிக நிக்கொட்டீன் செறிவுள்ள சிகரட்டுகளை இந்நாடுகளின் மக்களுக்கு வழங்கியது. கவர்ச்சியாக உடையணிந்த இளம் பெண்கள் சினிமா கொட்டகை வாசல்களில் நின்று இச்சிகரட்டுகளை வழங்குவார்கள். தென்கிழக்காசிய மக்கள் பலர் சிகரட், மது, அபின், சூது என்று பல பலவீனங்களுக்கு இலகுவாக அடிமையாவார்கள் என்பது பொதுவான நம்பிக்கை. சீனாவோடு போர் தொடுத்து வெல்லமுடியாதென்றறிந்த பிரிட்டன் அபின் போரைத் (ழிரைஅ றயச) மூலமே அவர்களை வெல்ல முடிந்தது. வியட்நாம் போரின்போது சூதாட்டம் பரவலாகப் பாவிக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சீனாவில் அமெரிக்க பெரும் வணிகர்களான புகையிலை வியாபாரிகள் கூடாரம் அடித்துள்ளனர். சீனாவின் அபரிமிதமான பொருளாதார, இராணுவ வளர்ச்சியைத் தோற்கடிப்பதற்கான ஒரு வழி அந்நாட்டு மக்களது பலவீனத்தைச் சாதகமாக்குவதே. &lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுவதையும் ஒரு குடைக்குட் கொண்டுவர வேண்டுமென்ற பாரிய திட்டத்தின் பிரகாரம் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பல. 1970களில் அமெரிக்க அரச தேவைகளுக்கென உருவாக்கப்பட்ட இன்டர்நெட், இராணுவ தேவைகளுக்கென உருவாக்கப்பட்ட ஜீ.பி.எஸ் எனப்படும் பூகோளக் குறிகாட்டி மற்றும் செல் தொலைபேசிகள் போன்றவற்றை பொதுமக்களின் தேவைக்கென அறிமுகப்படுத்தியமை வெறும் வணிக நோக்குடனானதல்ல. சிலநாட்களுக்கு முன்னர் நண்பரொருவர் கேட்டார் “இந்த ர்ழவஅயடைஇ புஆயடைஇ யாஹ_ போன்ற இலவச ஈமெயிலைப் பொதுமக்களுக்குத் தருவதால் இந்நிறுவனங்கள் என்ன லாபத்தைச் சம்பாதிக்கின்றன?” என்று. இப்படியான கணனி மென்பொருட்களின் மூலம் மிகவும் சொற்பமான விளம்பரங்களே பயன் தருகின்றன. ஆனால் இவ்விலவசமான சேவைகளின் நோக்கம் அதன் பாவனையாளர்களைக் கண்காணிப்பில் வைத்திருப்பதே. இவ்விலவச நிறுவனங்கள் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களின் மேற்பார்வையில் இயங்குவன. தேசீய பாதுகாப்பு என்ற போர்வையில் தனி மனித சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க மக்கள் தயார் என்றாலும் அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்கள் பல வழிகளிலும் கண்காணிக்கப் படுகிறார்கள். சமீபத்தில் பல தமிழ் பல்கலைக்கழக இளைஞர்கள் கனடிய – அமெரிக்க பாதுகாப்புத் துறையினாற் கைதுசெய்யப்பட்ட போது அவர்களது ஈமெயில் தகவற் பரிமாற்றமே ஆதாரமாகக் காட்டப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போதெல்லாம் காகிதத்தை மிச்சப்படுத்துகிறோம் என்று கணனியிலேயே உங்கள் விண்ணபப்ங்களைச் செய்யச் சொல்கிறார்கள். வீட்டிலிருந்தே பல காரியங்களை இலகுவாக முடித்து பலமணி நேரத்தை மீதப்படுத்தலாம். ஆனால் கணனி மூலம் நாம் வழங்கும் பிரத்தியேகத் தகவல்கள் பிரதான சேமக் கணனியிற் (ஆயin ளுநசஎநச) நிரந்தரமாகச் சேமிக்கபடுமென்பதோ அத் தகவல்கள் தேசீய பாதுகாப்பு காரணத்திற்காக பல நாடுகளின் பாதுகாப்புத் திணைக்களங்களாற் பகிர்ந்து கொள்ளப்படுகிறதென்பதோ பலருக்குத் தெரியாமலிருக்கலாம். நாம் எமது கணனிகளில் அழித்துவிட்டோமென்று நினைத்துக் கொண்டிருக்கும் தகவல்கள் பல சேமக் கணனிகளில் நிரந்தரமாகப் பதியப்பட்டிருக்கும் என்பதும் பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. இப்படியான சேமக் கணனிகளோ அல்லது அவற்றில் சேமித்த தகவல்களைப் பாதுகாக்கும் டீயஉமரி ளுநசஎநச எனப்படும் கணனிகளோ எந்த நாட்டில் யார் பாதுகாப்பில் உள்ளன என்பதோ மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கலாம். எனவே ஒருவகையில் நாமெல்லோரும் உலக வலைக் கண்ணியில் சிக்குண்டவர்கள்தான். &lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற பால்கன் போரில் அமெரிக்க விமானங்களின் தாக்குதலுக்கு முதலிற் பலியானது தொலைபேசித் தகவற் பரிவர்த்தனைக் கோபுரம். இதன் மூலம் தொலைபேசிச் சேவையைத் துண்டிப்பதன் மூலம் இரண்டு நோக்கங்கள் நிறைவேறின. ஒன்று ‘எதிரிகளின்’ தகவற் பரிமாற்றத்தைத் தடுத்து நிறுத்துவது. இரண்டாவது அமெரிக்க செல் தொலைபேசி நிறுவனங்களின் வியாபாரத்தை அங்கு அதிகரிப்பது. இதில் முக்கியமான தகவல் என்னவென்றால் அங்கு முதன் முதலில் நிறுவப்பட்ட செல் தொலைபேசி நிறுவனத்தின் அதிபர் அப்போது ஜனாதிபதி கிளின்டனின் பாதுகாப்புச் செயலாளராகவிருந்த மடலின் ஆல்பிறைட் என்பவரே. இதன் பின்னணியில் இருக்கும் பிறிதொரு காரணமே அமெரிக்க இராணுவத்தின் முதல் நோக்கம். அதாவது செல் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதன் மூலம் எதிரிகளை இலகுவில் அடையாளம் காணலாம். அதேவேளை தேவையான நேரத்தில் இத் தொலைபேசிகளைச் செயலிழக்கச் செய்து எதிரிகளின் நகர்வுகளைக் கட்டுப்படுத்தலாம். இதையேதான் இப்போது இலங்கை இராணுவமும் செய்கிறது. ஈராக்கிலும் இப்போதுள்ள செல் தொலைபேசிச் சேவைகள் அமெரிக்காவின் கைகளிலேயே இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்றய தொழில்நுட்பம் மனித குலத்துக்குக் கொடுத்த வஜ்ராயுதம் தகவற் சாதனமொன்றே. மனித குலத்தைப் பூண்டோடழிக்கக்கூடிய வல்லமை அதற்குண்டு. மக்களை இலகுவாகத் திசை திருப்பக்கூடிய வகையில் செய்திகளைப் பரிமாற்றி வாழிடங்களுக்குக் கொண்டுவரும் இச் சாதனங்களை நல்ல வழிகளிலும் பாவிக்கலாம். ஆனால் நவீன உலகில் நடைபெற்றதும் நடந்து கொண்டிருக்கின்றதுமான போர்களை எடுத்துப் பார்க்கின் அவற்றின் உருவாக்கத்திற்கும் முடிவுகளுக்கும் தகவற் சாதனங்களே காரணமாயிருந்திருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான ஜனநாயக மரபைப் பேணும் நாடுகள் போர்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் அதற்கு தம் நாட்டு மக்களின் ஆதரவைத் தேட முற்படுவார்கள். அதற்கு அவர்களுக்கு எப்போதும் துணையாக நின்றவை இத் தகவற் சாதனங்களே. பல தடவைகள் இச் சாதனங்கள் பொய்களைச் சொல்லியும், உண்மைகளைச் சொல்வாமல் விட்டும், திரித்துச் சொல்லியும் மக்களை உணர்ச்சிவசப் படுத்தி அதிகாரத்தில் இருபபவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவைப் பெற்றுக் கொடுக்கின்றன. உதாரணமாக முதலாம் வளைகுடாப் போரில் குவைத் நாட்டின் மீது படையெடுத்த ஈராக்கிய படைகள் பொது மருத்துவ மனையொன்றிலிருந்து குழந்தைகளைக் கொன்றார்கள் என்று ‘கண் கண்ட’ சாட்சியென ஒரு பெண் அமெரிக்கத் தொலைக்காட்சியொன்றிற்குப் பேட்டி கொடுத்தார். போர் முடிவுற்ற பின்னர்தான் தெரிய வந்தது அப் பெண் அப்போதய குவைத் ராஜதந்திரியின் மகள் என்றும் அமெரிக்க தகவல் நிறுவனமொன்றின் பிரச்சாரத் தேவைக்காக அமெரிக்காவிற் தயாரிக்கப்பட்ட குறும் படமே அவ்விவகாரம் என்பதும். &lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான உலக நாடுகளில் இப்போது நடைபெறும் பிரச்சினைகள் பல அரசியற் காரணங்களுக்காக செயற்கையாக உருவாக்கப்பட்டவையே. மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நடைபெற்றுவரும் இஸ்ரேல் பலஸ்தீனிய பிரச்சினை இன்றுவரை முடிவுக்குக் கொண்டுவரப்படாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருப்பினும் அப் பூசலைத் தக்கவைத்துக் கொள்வதற்கு தகவற் சாதனங்களே காரணம். இரண்டு தரப்பிலும் அமைதியான தீர்வுக்கு மக்கள் ஆதரவில்லை, போர் மூலமே பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையை இரு பக்க மக்களும் பரஸ்பரம் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் தகவற் சாதனங்கள் கூறுகின்றன. அதுவேதான் மக்களின் உண்மையான கருத்தா அல்லது அவை தகவற் சாதனங்களால் உருவாக்கப்பட்டவையா என்ற ஐயம் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் போர்கள் திணிக்கப்படுவதற்கு முன்னர் மேற்குலக நாடுகளில் தகவற் சாதனங்கள் பல விதமான பரப்புரைகளை முன்னீடுகளாகச் செய்து வந்தன. பல ஊடகங்கள் ஒன்றையொன்று மேற்கோள் காட்டி எல்லாமே ஒத்தூதி வந்தன. தேசீயப் பாதுகாப்பு என்ற காரணத்தைக் காட்டி அவை எல்லாம் தேசீயத் தாளத்துக்கு நர்;த்தனமாடின. பொய்கள் உண்மைகளாக்கப்பட்டன. மக்கள் நம்பினார்கள். போருக்கு ஆதரவளித்தார்கள்.; உண்மைகள் மீண்டும் பொய்களானபோது இத் தகவற் சாதனங்கள் வேறிடங்களுக்கு நகர்ந்து அங்கும் மீண்டும் பொய்களின் தொழிற்சாலைகளாகத் தம்மை ஆக்கிக் கொண்டன. &lt;br /&gt;&lt;br /&gt;உலகில் இயற்கை வளங்கள் அருகிப் போய்க் கொண்டிருக்கும் அதே வேளையில் இந்தியா, சீனா, மலேசியா போன்ற புதிய நுகர்வுக் களங்களும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் பொருளாதாரப் பட்டினியைத் தீர்க்க வல்ல புதிய வளங்களைத் தேடிப் போட்டிகள் உருவாகிவருகின்றன. இதனால் ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா என்று பல வளமான பூமிகளைத் தம்வசப்படுத்தும் போட்டிகளில் பல அரசியல் நகர்வுகளும். பல இராணுவ நகர்வுகளும் முன்னெடுக்கப் படுகின்றன. இப் போட்டிகளில் பல விசித்திரமான நட்புகளும் உறவுகளும் உருவாக்கப்படலாம். முன்னர் இருந்ததாகக் கருதப்படும் சித்தாந்த ரீதியான நட்புகள் திடீரென்று கைவிடப்படலாம். இப்படியான காய் நகர்த்தல்களில் இந்து சமுத்திரத்தில் இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளின் எதிர்கால நட்புகளும் புதிய வடிவங்களை எடுக்கும் என எதிர்பார்க்கலாம். இப் பின்னணியில் இராமாயணத்து அணிலாக இலங்கை தன்னை உருவகப்படுத்தி வருவது தெரிகிறது. இந்தியாவோடு ஊடலும் கூடலுமாகவும், பாகிஸ்தான், சீனாவோடு கூடலுமாகவும் இந்து சமுத்திர ஆதிக்கப் போட்டிகளில் தன்னை ஒரு பங்காளியாகக் காட்ட இலங்கை பகீரத முயற்சி எடுத்து வருகிறது. &lt;br /&gt;இலங்கையின் இந்த சர்வதேசங்களின் ‘செல்லப் பிள்ளை’ நிலை சர்வதேச தகவற் சாதனங்களையே அவர்களுக்குச் சாதகமாக மாற்றி வைத்திருக்கிறது. பயங்கரவாதம், தேசீய பாதுகாப்பு என்பன தனிமனித உரிமைகளை முன்னெப்போதுமில்லாத அளவுக்குப் பாதித்திருக்கிறது. தனிமனித உரிமைகளைப் பாதுகாக்க வல்ல தகவற் சாதனங்கள் அதிகாரங்களின் சாதனங்களாக மாற்றப்பட்டுவிட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;வியட்நாம் போரின் தாக்கங்கள் மறக்கப்பட்டதற்கும், ஈராக் ஆப்கானிஸ்தான் போர்கள் மறைக்கப்பட்டதற்கும் தகவற்சாதனங்களே காரணம். ஆனாலும் மக்கள் விழிப்படையத் தொடங்கி விட்டார்கள். உண்மைகள் மெதுவாகவேனும் ஊர் திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. பொய்களைத் திணித்த தகவற்சாதனங்களை மக்கள் இனங்கண்டு ஒதுக்கிவிடும் நிலைமை ஏற்படும். ரஷ்யாவின் அக்டோபர் புரட்சிக்கு அடுத்ததாக உலகில் ஏற்படப்போகும் மாபெரும் புரட்சி இதுவேயாகவிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;போர்கள் எப்போதும் ‘தேசீய நன்மை’ என்ற காரணத்திலேயே முன்னெடுக்கப்படுகின்றன. மக்களை வசப்படுத்தும் இக்கோஷங்கள் இனிமேல் எடுபடப் போவதில்லை. புதிய தலைமுறையினர் இவ் வேற்றுக் கோஷங்களை இனங்கண்டு அவற்றை ஒதுக்குவதற்கான புதிய புரட்சியை முன்னெடுப்பார்கள். பல்கலைக்கழகங்களில் ஆரம்பிக்கும் இப்புரட்சி போர்களை ஒழித்து சூழல் பற்றிய கரிசனையோடு செயற்படும். அப்போது இயற்கையே அவர்களுக்கு உதவிக்கரம் கொடுக்கும். தகவற்சாதனங்களை முறியடிக்கும் வல்லமை இயற்கையிடம் மட்டுமே உண்டு. இயற்கையால் மீள உருவாக்கப்பட்ட அந்தப் பழைய உலகத்தில் மட்டுமே அமைதி அமைதியாக வாழ இயலும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாசி 2007&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-110702585265975123?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/110702585265975123/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=110702585265975123&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/110702585265975123'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/110702585265975123'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2008/01/blog-post_3187.html' title='பழையதோர் உலகம் செய்வோம்'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-1847503843869600049</id><published>2008-01-18T03:06:00.000-05:00</published><updated>2008-01-18T03:08:26.257-05:00</updated><title type='text'>பின் புத்தி</title><content type='html'>‘பின்’ புத்தி&lt;br /&gt;&lt;br /&gt;என் மனைவிக்கு அரவிந்தனைப் பிடிக்காது. அவன் நல்லதொரு எழுத்தாளன், பேச்சாளன், மிகவும் அடக்கமான சுபாவமுள்ளவன். சில, விருப்பமானால் ‘பல’ என்றும் மாற்றிக் கொள்ளலாம், இலக்கியவாதிகளைப் போலல்லாது வீட்டுக்குள்ளும் வெளியேயும் அவன் ஒருவனேதான். அவனுடைய பிரச்சினையே அங்கேதான் ஆரம்பிக்கிறது.&lt;br /&gt;இதுவரையில் சுமார் ஐநூறு கவிதைகள், எண்பது சிறுகதைகள், அரை குறையாக ஒரு நாவல் என்று எழுதியிருப்பதாகச் சொன்னான். அன்றிரவு அதை என் மனைவிக்குச் சொன்னபோது அவனுக்குக் கொஞ்சம் மது வெறியாக இருந்திருக்கலாமென்று அவள் நம்ப மறுத்து விட்டாள். வெள்ளி இரவுகளில் இலக்கிய அல்லது அரசியல் கூட்டங்கள் எதுவுமில்லாதபோது அவனுக்கு என் வீட்டிலேயே கூட்டம். எந்த நேரத்தில் வந்தாலும் என் வீட்டில் வேண்டிய அளவு, வேண்டிய ரகத்தில் மது இருக்கும். &lt;br /&gt;நான் ஒரு வியாபாரி. வியாபாரிகளோடு சேர்ந்து மது அருந்தும் போது அங்கும் வியாபாரமே பேசு பொருளாகவிருக்கும். அதனால் வார இறுதி மாலை வேளைகளில் எனது வீட்டில் இலக்கிய நண்பர்களே கூடுவார்கள். படித்தவர்கள், பட்டதாரிகள், கலாநிதிகள் என்று பலர் என் வீட்டுக்கு வந்து போவது ஒரு வகையில் பெருமைதான். நல்ல பதவியிலிருக்கும் எழுத்தாளர்களை மனைவி முக மலர்ந்து உபசரிப்பாள். அதனால் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும்போது அவர்களுடைய பட்டம் பதவிகளை நான் முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும். அதன் பிறகுதான் எப்படியான சமையல் செய்யவேண்டுமென்று அவள் தீர்மானிப்பாள். அரவிந்தன் வரும்போது சிலவேளைகளில் எனக்கும் சாப்பாடு கிடைப்பதில்லை.&lt;br /&gt;இந்த வருடம் எப்படியாவது தனது சிறுகதைத் தொகுதியைப் பதிப்பித்துவிடவேண்டுமென்று அரவிந்தன் சொன்னான். சென்னையில் தனக்குத் தெரிந்த ஒரு இலக்கிய நண்பர் மூலம் ஒரு பதிப்பகத்தையும் ஒழுங்குசெய்து விட்டான். அதற்குரிய செலவை நான் ஆரம்பத்தில் கொடுப்பதெனவும் சுமார் எண்ணூறு புத்தகங்களை தமிழ்நாடு அரசு வாங்குவதுபோக மீதியை கனடாவிலும் இதர புலம் பெயர்ந்த நாடுகளிலும் வெளியீடு செய்து பெற்று விடலாமென்றும் அவன் நம்பியிருந்தான். என் மனைவியின் கண்களில் பல தடவைகள் மண் தூவி ‘நான் புதிதாக ஆரம்பித்திருக்கும்’ புத்தக இறக்குமதி வியாபாரத்தி;ன் மூலம் அரவிந்தனுக்கு ஒரு வழி பிறக்கச் செய்யலாமென்பது என் திட்டம். &lt;br /&gt;ஒரு இரவு சந்தோசமாக இருக்கலாமென்ற பெருங்கனவோடு கைகளைச் சொடுக்கி பொய்க் கொட்டாவியொன்றின் சத்தத்தினால் மனைவியை அழைத்தபோதுதான் என் கனவு அன்றிரவு கைகூடாதென்பது தெரிந்தது. அரவிந்தன் தொலைபேசியில் அழைத்ததாகவும் சென்னையிலிருந்து மேலும் ஒரு லட்சம் ரூபாய்கள் அனுப்பாவிட்டால் புத்தகம் அச்சுக்கே போகாது என்றும் என்னிடம் சொல்லும்படி அரவிந்தன் சொல்லியிருந்தானாம். நான் நித்திரைக்குப் போய்விட்டேன் என்று மனைவி பொய் சொன்னதன் விளைவு அரவிந்தன் என்னை வசமாக மாட்டிவிட்டதுதான். &lt;br /&gt;“உங்களது காசில அவர் புத்தகம் போடுகிறாரா?” என் மனைவி தான் விரும்பியபோது லட்சுமியாகவோ அல்லது துர்க்கா தேவியாகவோ தன்னைத் தானே மாற்றிவிடக் கூடியவள். அன்றிரவு ‘லட்சுமி’ கடாட்சம் எனக்கிருக்கவில்லை. &lt;br /&gt;‘எடி இல்லையடியம்மா. என்னுடைய புதுக் கொம்பனியின்ர கணக்கில காசு மாற்றித் தரலாமா என்று அரவிந்தன் கேட்டிருப்பான்’ நீ பேசாமப் படு’. அன்றிரவு அவள் லட்சுமியாக இருந்தாளா, துர்க்காவாக இருந்தாளா எனக்குத் தெரியாது. பார்க்கவும் விருப்பமில்லை. &lt;br /&gt;இரண்டாயிரம் கனடிய டாலர்களில் செய்து கொண்ட புத்தகப் பதிப்பு ஒப்பந்தம் எண்ணாயிரம் டாலர்களில் முடிந்தது. பதிப்பக முகவர் ஒரு கில்லாடியா அல்லது நான் ஒரு முட்டாளா என்று விவாதிக்கக் காலமில்லை. இருநூறு புத்தகங்களை அவசரம் அவசரமாக அதிக பணம் கொடுத்து இறக்கி சுங்கக் கிட்டங்கியில் மூன்று மாசம் கிடந்து வெளீயீட்டு விழா மண்டபத்தில் நாய்க் காதுகள் போல் மட்டைகளோடு வீற்றிருந்த புத்தகங்களைக் கண்டபோது போர்த் தேங்காய்தான் ஞாபகத்தில் வந்தது. &lt;br /&gt;புத்தக வெளியீட்டு விழாவிற்கு முன்னர் இரண்டு வாரங்களாக அரவிந்தன் வேலையில் விடுமுறை பெற்றிருந்தான். அவனது தொலைபேசி இலக்கப் பதிவுப் புத்தகம் இரண்டு வாரங்களாக விடுமுறையின்றித் தவித்தது. ஆனாலும் அரவிந்தனைவிட அது அழகாகவிருந்தது. தனது இலக்கிய நண்பர்கள், அரசியல் நண்பர்கள், உறவினர்கள் என்று ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. இது அவனது முதலாவது புத்தகம். நெடு நாளைய உழைப்பு. நிறையச் சனம் வரவேண்டுமென்று அவன் இரவு பகலாக உழைத்தான். இலவசப் பத்திரிகைகள் கட்டணத்துக்கும் காசுக்கு விற்பனையாகும் பத்திரிகைகள் இலவசமாகவும் விளம்பரம் செய்துதவியதாகச் சொன்னபோது அரவிந்தன் வழமையாக அழுவதைவிட மிகவும் உருக்கமாக அழுதான். &lt;br /&gt;தான் வேலைக்கு லீவு எடுத்தது மட்டுமல்ல மனைவியையும் மூன்று நாட்கள் லீவு போட வைத்து பலகாரமும் கேக்கும் செய்ய வைத்தான். சனிக்கிழமையாதலால் நல்ல சனம் வரும் என்பதால் முன்னூறு பைகளில் பலகாரமும் சுடச்சுட காப்பியும் மண்டப வாயிலை வரவேற்றன. சிறியதொரு கலை நிகழ்ச்சியைத்தர ஒத்துக் கொண்டிருந்த டான்ஸ் ரீச்சர் திடீரென்று காலை வாரிவிட்டார் என்று அரவிந்தன் குறைப்பட்டுக் கொண்டான். யாhரோ ஒரு தனவந்தரின் மகனின் பிறந்த நாளுக்கு ‘புரோகிராம்’ செய்வதற்காக தனது ‘நிகழ்ச்சியைக்’ கான்சல் பண்ணிவிட்டாராம் அவர். &lt;br /&gt;ஆறு மணிக்கு ஆரம்பமாகவிருந்த நிகழ்ச்சி பேச்சாளப் பெருமக்களின் எரிச்சலைத் தாங்க முடியாத தலைவரால் அரவிந்தனின் இருபது ‘இலக்கியக் குடும்பத்தினரோடு’ ஏழு மணிக்கு இரண்டு நிமிட மௌனத்தோடு ஆரம்பித்தது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல மூன்று நிமிடங்களும் சில முனகல்களும் கழிந்த பின்னர் ஒரு செல் தொலைபேசியின் தொல்லையால் தூக்கம் கலைந்தவர்போல் தலை குனிந்த தலைவர் இரண்டு நிமிட மௌன அஞ்சலியை முடித்து வைத்தார். &lt;br /&gt;அரவிந்தனுக்கு திரும்பிய பக்கமெல்லாம் தன்னை ஈவிரக்கமின்றி விமர்சனம் செய்யும் ‘செந்தேள்’ நின்று கொண்டு நக்கலாகச் சிரிப்பதாகவே தெரிந்தது. சண்முகநாதன் என்ற ‘செந்தேள்’ எழுத ஆரம்பித்து இரண்டே வருடங்கள். ஆனால் இதுவரை அவன் மூன்று புத்தகங்களை வெளியிட்டு விட்டான். எல்லாமே கட்சிப் பிரசாரப் பதிப்புகள்தாம். அவன் கடைசியாக வெளியிட்ட ‘மாக்சிசம்-லெனினிசம்: மீணடெழும் காலம்’ என்ற புத்தகமும் இதே மண்டபத்தில்தான் வெளியிடப்பட்டது. நெரிந்து கொள்ளாது சனம் உள்ளே வெளியே போக முடியாதிருந்தது. அப்படியிருக்கும்போது தனது நூல் வெளியீட்டுக்கு ஏன் இந்தக்கதி? விரத காலங்கள், கல்யாண முகூர்த்த காலங்கள், தமிழ்த் தேசீய எழுச்சி நாட்கள் என்று எல்லாமே தவிர்த்துத்தான் இந்த நாளையே தெரிவு செய்தான். &lt;br /&gt;அவசரம் அவசரமாகத் தலைவரிடம் சென்று அவர் காதுக்குள் ஏதோ சொல்ல்pக் கொள்வதற்கு முன்னர் தலைவர் மைக்கிரோபோனை விரல் நுனியாற் தட்டிக் குரலையும் செருமிக் கொண்டார். இருந்தாலும் அரவிந்தன் தன் கடமையில் தவறவில்லை. தலைவர் தலையைச் சுழற்றிக் கொண்டார். அவர் அரவிந்தனுடன் உடன் பட்டாரா அல்லது முரண்பட்டாரா என்பது யாருக்குமே தெரியாது. இருப்பினும் எல்லோரும் இருக்கைகளிலிருந்து எழும்பித் தாய் நாட்டு, வதி நாட்டுத் தேசீய கீதங்கள் இசைப்பதற்கு மனமிசைத்தனர். ஒருவாறு மேலும் பத்து நிமிடங்களை நகர்த்திக் கொண்டது பற்றி அரவிந்தனுக்கு உள்ளுரப் பெருமையாகவிருந்தது. &lt;br /&gt;இறுதிப் பேச்சாளர் பேசும்போது மண்டபத்துக்கு உள்ளே இருந்தவர்களைவிட வெளியே நின்றவர்களே அதிகம். பேச்சாளரோ அவையறிந்து பேசவே மாட்டேன் என்று அடம் பிடித்தார். தலைவரின் துண்டையே உதாசீனம் செய்துவிட்டு கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எவர் எவரையெல்லாம் திட்ட வேண்டுமோ எல்லோரையும் திட்டித் தீர்த்துவிட்டு ஓரிரு கைதட்டலுடன் வந்தமர்ந்தார் பேச்சாளர். அரவிந்தனின் கண்பார்வையை உத்தேசமாகக் கொண்டு புத்தக வெளியீட்டை ஆரம்பித்தார் தலைவர். பலரின் ஆலோசனையின் பேரில் தயாரிக்கப்பட்ட ‘பிரமுகர்களின்’ லிஸ்டை வைத்துத் தலைவர் பெயர்களை அழைக்க ஆரம்பித்ததும் அரவிந்தன் சபையையே பார்த்துக் கொண்டிருந்தான். சுமார் ஐம்பது பேர் கொண்ட லிஸ்டில் ஐந்து பேர்கூடச் சபையில் சமூகம் தரவில்லை. அரவிந்தனுக்கு அழுகை அழுகையாக வந்தது. சபையிலிருந்த ஆனால் லிஸ்டில் இல்லாத சாதாரணங்களைத் திடீர் பிரமுகர்களாக்கியவுடன் பலரும் அரவிந்தனைத் திட்டிக் கொண்டே என்வலப்புகளுக்காக ஓடிக் கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சி தொடங்கிய நேரத்திலிருந்தே முகத்தைச் சுழித்துக் கொண்டிருந்த என் மனைவியே என் விலா எலும்பில் இடித்துச் சிரித்துக் கொண்டாள்.&lt;br /&gt;ஒருவாறு வெளியீட்டு விழா முடிந்து மண்டபத்தை விட்டு வெளியே வரும்போது பலகாரப் பைகள் இருந்த பெட்டி வெறுமையாகவிருந்தது. சுமார் முந்நூறு பைகள். விழாவிற்கு வந்தவர்கள் ஆளுக்கு நான்கு பைகள் வீதம் சாப்பிடடிருப்பார்கள் போலிருக்கிறது. அரவிந்தன் தன் கையில் தூங்கிய பையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தான். சுமார் ஐம்பது புத்தகங்கள் விற்ற பண நோட்டுக்கள் என்வலப்புகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்தன. அரவிந்தனின் மனைவியும் பிள்ளைகளுமாக மீதியிருந்த புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு வாகனத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். தொண்டர்களை விழா ஆரம்பித்த பின்னர் மண்டபத்தில் காணவேயில்லை. &lt;br /&gt;அன்றிரவு அரவிந்தன் என் வீட்டுக்கு வந்தான். மிகவும் வாடிப் போயிருந்தான். மொத்தம் எழுநூறு டாலர்களும் எட்டு வெறுமையான என்வலப்புகளும் கிடைத்ததாகக் கூறினான். ஒவ்வொரு சொல்லுக்கிடையேயும் ஒரு மிடறு குடித்துக் கொண்டான். என் மனைவி குறிப்பறிந்திருப்பாள் போலிருக்கிறது, கோழிப் பொரியலுடன் வந்தாள். அரவிந்தன் அன்று முதன் முறையாகச் சிரித்தான்.&lt;br /&gt;‘என்ர மனிசி சுகமில்லாமற் கிடக்கிறாள்’ அரவிந்தன் ஆரம்பித்தான். &lt;br /&gt;‘என்ன நான்காவதுக்குச் சரிப்பண்ணிப் போட்டாய் போலிருக்குது’&lt;br /&gt;‘இல்லை. இரண்டு மூன்று நாளாய்ப் புத்தக வெளியீட்டு வேலையோட சரியாகக் கஷ்டப்பட்டுப் போயிட்டாள். காய்ச்சலெண்டு படுத்திருக்கிறாள்’.&lt;br /&gt;‘அப்போ ஏன் நீ அவளைத் தனிய விட்டுப்போட்டு இங்க வந்தனி?’&lt;br /&gt;‘புத்தக வெளியீட்டில சேர்ந்த எழுநூறு டாலர்களையும் உடனே உங்களிட்டக் குடுத்துவிட்டு வரும்படி அவள்தான் அனுப்பினாள்’. அரவிந்தன் மீண்டும் அழத்தொடங்கி விட்டான்.&lt;br /&gt;‘அரவிந்தன், சும்மா விசர் வேலை பார்க்க வேண்டாம். காசை எடுத்துக் கொண்டு போ. எனக்கு வேணாம். நீ வசதியாய் இருக்கும்போது தா.”&lt;br /&gt;அரவிந்தன் மேலும் கொஞ்ச விஸ்கியைக் கிண்ணத்துள் வார்த்தான். கதவு திறந்தது மனைவி மீண்டும் ஒரு பாத்திரத்தில் அவித்த முட்டையை நான்காகப் பிளந்து உப்பும் மிளகுத்தூளும் தூவி அழகாக அடுக்கிக் கொண்டு வந்திருந்தாள். எனக்கே ஆச்சரியமாகவிருந்தது. அரவிந்தனின் மூக்கின் நுனியில் திரவம் விடைபெறத் தயாராகிக் கொண்டிருந்தது. மனைவி கிளீனெக்ஸை நீட்டியபடியே எதிரிலிருந்த ஆசனத்தில் அமர்ந்தாள். &lt;br /&gt;‘அரவிந்தன். சொல்கிறேனெண்டு கோபிக்கக் கூடாது. நீங்கள் இந்த எழுதிற வேலையை முதலில் விடுங்கோ. நீங்க கனடாவுக்கு வந்து இருபத்தி ஐஞ்சு வருஷம் முடிஞ்சிட்டுது. உங்களுக்குப் பிறகு வந்த ஆட்கள் பெரிய மாளிகைகளும் வாகனங்களும் வைத்திருக்கினம். நீங்க மூண்டு பிள்ளையளோட இன்னும் அரச உதவிக் கட்டிடத்தில சீவிக்கிறீங்க. மூண்டு பொம்பிளைப் பிள்ளையளும் வயசுக்கு வந்ததுகள். அதுகள் போடுறதுக்கு நல்ல உடுப்புகளில்லை. பள்ளிக்கூடத்திலை மற்றப் பிள்ளைகள் பிறாணட் நேம் உடுப்புகளோட வருகிறபோது உங்கட பிள்ளையள் ‘குட் வில்’ உடுப்புகளோட போக வேண்டியிருக்கு. நீங்க வேண்டுமென்றால் எழுத்தில சமத்துவத்தைக் கடைப்பிடியுங்கோ நிஜமான வாழ்வில அது முடியாது. உங்களின்ர தத்துவங்களை மனிசி பிள்ளையளில திணிக்காதீங்க. பிள்ளையள் வளர்ந்து அறிவு தெளியிறபோது உங்கள மாதிரி அவங்களும் தங்களுக்குச் சரியெண்டு தெரியிற தத்துவத்தைக் கடைப்பிடிப்பாங்க. இருபத்தைந்து வருஷமா என்னத்தைச் சாதிச்சிருக்கிறீங்க? நீங்க வாழ்க்கையில ஒரு தோத்துப்போன மனிசன். உங்களை நம்பியிருக்கிற நாலு சீவன்களுக்கு நல்ல வாழ்க்கையைக் குடுக்க முடியாத தோத்துப்போன மனிசன். எழுத்திறது பொழுது போக்குக்கு மட்டுமே சரி. அப்பிடித்தான் அநேகமாக எல்லா எழுத்தாளரும் செய்யிறாங்க. ஆனா நீங்க எழுத்து மட்டும்தான் வாழ்க்கை எண்டு நினைக்கிறீங்க. போங்க எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு நல்ல வேலை ஒண்டை எடுத்துக் கொண்டு காசைச் சேமியுங்க. இஞ்ச உங்களுக்கு முன்னால இருக்கிறவரும் முந்தி ஒரு எழுத்தாளர்தான். அவரை இப்ப நான் வாசிக்கவே விடுகிறதில்லை. மனிசன் புத்தகத்தைக் கண்டா வேலைக்கே போகாது. எழுத்தும் ஒரு வகையான அபின் தான். உங்கட மனிசி பிள்ளைகளோட நான் அடிக்கடி கதைக்கிறனான். அதுகளின்ர கனவுகளை நீங்க முடக்கி வைத்திருக்கிறீங்க.’&lt;br /&gt;அரவிந்தன் முகத்தை இரு கைகளாலும் பொத்திக்கொண்டு சத்தம் போட்டு அழுதான். என் மனைவி விடுகிறதாயில்லை.&lt;br /&gt;‘என்ர மனிசன் எண்ணாயிரம் டாலர் மட்டில செலவழிச்சு உங்கட புத்தகம் போட்டவர் எண்டு எனக்குத் தெரியும். அது ஒரு பெரிய தோல்வியாகவே முடியுமெண்டு எனக்குத் தெரியும். புத்தகம் எழுதிப் பணக்காரரான ஒருவரும் இல்லை. ஆனா ஏழைகளானவர் நிறைய இருக்கினம். உங்கட ஆசையை வீணடிக்கக் கூடாது. ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கட்டுமே எண்டுதான் நானும் ஒண்டும் சொல்லவில்லை.’&lt;br /&gt;அரவிந்தன் பாவம் குனிந்த தலை நிமிராது எதையுமே பேசாது இருந்தான். காசைக் கடன் பட்டு விட்டோமே இதையெல்லாம் கேட்கவேண்டும் என்ற மன நிலையில் இருந்திருப்பானோ என்று என் மனம் குறு குறுத்தது. பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போன்று என் மனைவி போட்டு வாங்கு வாங்கென்று வாங்கி விட்டாள். &lt;br /&gt;‘சரி போதும். எங்களுக்குச் சாப்பாடு போடு.’ இருவரையும் சமாளிக்க நான் முயன்று பார்த்தேன்&lt;br /&gt;திடீரென்று என் மனைவி அழ ஆரம்பித்தாள். குலுங்கிக் குலுங்கி அழுதாள். அரவிந்தன் கொண்டு வந்த பணத்தை எடுத்து அவன் கைகளில் திணித்தாள்.&lt;br /&gt;‘ஈகோ இல்லாத ஆம்பிளையளை நான் மதிக்கிறதில்லை. இப்ப உங்களின்ர ஈகோவைச் சீரழிக்கிற மாதிரி நான் பேசிப்போட்டன். உங்கட மனிசி பிள்ளையள் பெருமையோட ‘இவர் எங்கட அப்பா’ எண்டு சொல்லுறபோதுதான் உங்கட ஈகோ உங்கள மனிசனாக ஆக்கும். அதுகளின்ர சொல்லை நீங்க கேட்காமல் உலகத்துக்கு எழுதி ஒண்டையும் கிழிக்கப் போறதில்லை. இவ்வளவும் சொன்னதுக்காக நான் உங்களிட்ட மன்னிப்பும் கேட்கப் போறதில்லை. ஏனெண்டா இதுவரையில என்ர குரலுக்கால வந்தது உங்கட மனிசி பிள்ளையளின்ர குரல தான்;. அவங்களுக்கு நீங்க குடுக்க மறுத்த குரல்’&lt;br /&gt;&lt;br /&gt;அரவிந்தன் முகத்தைத் தூக்கி என் மனைவியைப் பார்த்துப் புன்னகை செய்தான். காசை எடுத்துப் தன் சட்டைப் பையினுள் திணித்தான். &lt;br /&gt;‘அக்கா சாப்பாட்டைப் போடுங்கோ. இனி நான் எழுதிறதெண்டா அது நீங்க கேட்கிறபோதுதான் நடக்கும்’&lt;br /&gt;அரவிந்தனின் கதையை நானே எழுத ஆரம்பித்துவிடுவேனோ என்ற பயத்தை நிறுத்த எனக்கு இப்போ அதிகம் விஸ்கி தேவைப்பட்டது. என் மனைவியின் ‘பின்’; புத்தியை நினைத்துப் பெருமைப்பட்டேன். அரவிந்தனுடைய இதயத்தைக் குத்திக் குத்தித் துளைத்து விட்டாளே!&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தை 6, 2008&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-1847503843869600049?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/1847503843869600049/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=1847503843869600049&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/1847503843869600049'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/1847503843869600049'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2008/01/blog-post_4289.html' title='பின் புத்தி'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-4367936831785884650</id><published>2008-01-18T03:05:00.000-05:00</published><updated>2008-01-18T03:06:50.348-05:00</updated><title type='text'>உலக தரித்திரம்</title><content type='html'>உலக தரித்திரம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;….அப்பொழுது கடவுள் முன்னிலையில் மண்ணுலகு சீர் கெட்டிருந்தது, பூவுலகு வன்முறையால் நிறைந்திருநதது. கடவுள் மண்ணுலகை உற்று நோக்கினார். மண்ணுலகில் ஒவ்வொருவரும் தீயவழியில் நடந்து வந்தனர். அப்பொழுது கடவுள் நோவாவிடம் பின்வருமாறு கூறினார்.: “எனது முன்னிலையிலிருந்து மனிதர் எல்லோரையும் ஒழித்துவிடப் போகிறேன். ஏனெனில் அவர்களால் மண்ணுலகில் வன்முறை நிறைந்திருக்கின்றது. இப்பொழுது நான் அவர்களை மண்ணுலகோடு அழித்துவிடப் போகிறேன். உனக்காகக் கோபர் மரத்தால் ஒரு பேழை செய். அதில் உன் குடும்பத்தாரையும் தக்க விலங்குகுளிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும், தகாத விலங்குகளிலிருந்து ஒரு சோடியையும், வானத்துப் பறவைகளிலிருந்து ஏழு சோடிகளையும் உன்னோடு சேர்த்துக்கொள். இன்னும் ஏழு நாட்களில் நாற்பது இரவுகளும் நாற்பது பகல்களுமாக ஓயாது மழைபெய்வித்து நான் உருவாக்கிய அத்தனை உயிரினங்களையும் இந்நிலத்திலிருந்து அழித்தொழிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;….வெள்ளம் வற்றியது. நோவாவும் அவர் குடும்பத்தாரும், விலங்கு, பறவையினங்களும் பேழையிலிருந்து வெளியே வந்தனர். நோவா ஆண்டவருக்கு நன்றி தெரிவிப்தற்காக பலி பீடம் கட்டி அதன் மேல் எல்லா வகைத் தக்க விலங்குகளிலும் தக்க பறவைகளிலிருந்தும் எடுக்கப்பட்டவற்றை எரி பலியாகச் செலுத்தினார். ஆண்டவர்; அந்நறுமணத்தை நுகர்ந்து, தமக்குள் சொல்லிக் கொண்டது: “ மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்கவே மாட்டேன். ஏனெனில் மனிதரின் இதயச் சிந்தனை இளமையிலிருந்தே தீமையை உருவாக்குகின்றது. இப்பொழுது நான் செய்ததுபோல இனி எந்த உயிரையும் நான் அழிக்கவே மாட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய வாசகங்கள் கிறிஸ்தவத்தின் பழைய ஏற்பாட்டிலிருந்து எடுக்கப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;புனித பூமியான பாலஸ்தீனத்தில் இன்று நடைபெறும் கருமங்களுக்கான காரண காரியங்களை நினைவுகூரும்போது கடவுளின் இக்கூற்றுக்களை இரைமீட்காமல் இருக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் தன் வாக்கைக் காப்பாற்றிக் கொள்ளவில்லை. தன்னுருவில் படைக்கப்பட்ட தன்னாற் தெரிவுசெய்யப்பட்ட விருப்புக்குரிய இஸ்ரேலிய மக்களைக் கொண்டு மீண்டும் அதையேதான் செய்கிறார். ஆபிரகாமின் சந்ததியினர் தமக்குள்ளேயே வன்முறைகளை அவிழ்த்துவிட்டிருக்கின்றனர். உலகம் மீண்டுமொரு அழிவை நோக்கி நடைபோடுகின்றது. புதிய நோவா தன் பேழையுடன் விண்ணுலகில் சஞ்சரிக்கிறார். சர்வதேச விண்தளமான (ஐவெநசயெவழையெட ளுpயஉந ளுவயவழைn) இல் புதிய நோவாவின் குடும்பத்தினரும், தக்க, தகாத விலங்குகள் பறவைகளினது மரபணுக் கூறுகளும் (னுNயு) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர் என்கிறார்கள். அது உண்மையானால் கடவுள் இன்னுமொரு தடவை உலகின் அழிவுக்காகத் தயாராகி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்புவதும் நம்பாததும் எம்மைப் பொறுத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கடவுளாற் தேர்வு செய்யப்பட்தாகக் கருதிக்கொண்டு இப் பூவுலகத்தின் குரல்வளையை இறுகப்பிடித்துக் கொண்டிருக்கிறது இஸ்ரேல். அதன் கரங்களுக்கு வலுக்கொடுக்கும் அமெரிக்காவும் சகபாடிகளும் பாதிக்கப்பட்டவர்களையே வில்லர்களாக்கித் தம் அராஜகத்தை நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். இஸ்ரேலின் அழுங்குப் பிடிக்குள் அகப்பட்டு மூச்சுத் திணறும் உலகத்தைப் பார்த்து கைதட்டி ஆரவாரிக்கும் இதர நாடுகளும் அவற்றின் மக்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். புதிய நோவாவினால் உதாசீனம் செய்யப்பட்டவர்களில் இவர்களும் அடங்குவர். &lt;br /&gt;&lt;br /&gt;இன்றய உலக சரித்திரத்தை மாற்றி எழுதும் பணிக்கான பூஜை இருநூறு வருடங்களுக்கு முன்னரே போடப்பட்டுவிட்டது. கடவுள் தமக்கிட்ட பணியென்று ஒரு சமுதாயம் அதைத் தன் தலைமேற் போட்டுக்கொண்டு காரியங்களைச் செய்ய ஆரம்பித்தது. ஜியோனிசம் என்று அதற்குப் பெயரிட்டார்கள். உலகின் சர்வாதிக்கமும் தங்களிடமிருக்க வேண்மென்பதே அதன் நோக்கம் என்று அதன் வரைவு சொல்கிறது. யூத எதிர்ப்பின் பின்னாலுள்ளவர்களால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட இனச்சிதைவின் வடிவமே அது என்று யூத மக்கள் சொல்கின்றனர். இருப்பினும் இன்றய உலக சம்பவங்கள் அச்சொட்டாற்போல் இந்த வரைவைத் தழுவியே நடைபெறுகின்றன என்பது யூதரல்லாதோரின் குற்றச்சாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சோவியத் யூனியனின் உடைவிற்குப் பின்னான உலகத்தில் சமநிலை தடுமாறியதால் உலகம் கலங்கிப் போயிருந்தது. ஒரு கட்டுப்பாட்டிற்குள் இயங்கிக் கொண்டிருந்த அரசுகளும், நாடுகளும், குழுமங்களும் அனாக்கிரம நிலைக்குட் தள்ளப்பட்டன. சோவித் யூனியனின் உடைவைத் திட்டமிட்டுக் கனகச்சிதமாக முடித்துக்கொண்ட பங்காளிகள் இஸ்ரேலும் அமெரிக்காவும் இப்புதிய குழப்பநிலையைத் தமக்குச் சாதகமாக மாற்ற எடுத்த முயற்சியே இன்றய உலகின் இயங்கு நிலையின் வடிவம். &lt;br /&gt;&lt;br /&gt;குழம்பிய உலகை மீண்டும் ஒரு ஒழுங்கிற்குள் கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தம் இவர்களுக்கு இருந்தது. கோர்பச்சேவினால் மிகக் கொடுமையான முறையிற் காயப்படுத்தப்பட்ட ரஷ்யா மீண்டும் எழுந்து நடமாடுவதற்குள் உலக வரைபடத்தை மீளவரைந்துவிட வேண்டும் என்று அமெரிக்கா முயன்றது. பலமான அரசுகளையும், பிராந்தியங்களையும் சிதைத்துச் சின்னாபின்னப்படுத்திவிடமேண்டுமென்ற அவசரம் முனைப்பெடுத்தது. பலமான துணைகளையும், கருவிகளையும் அது உருவாக்கியது. 1998ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய உலக ஒழுங்கு (New World Order) அதன் முதல் திட்ட வரைவு. அதில் தற்போது இருக்கின்ற அங்கத்தவர்களிற் பெரும்பங்கினர் இஸ்ரேலிற்கு ஒருவகையில் உறவினர். இவர்களது திட்டத்தின் முதற் செயல்வினை ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு. அதற்குக் காரணமாக அமைந்த செப்டம்பர் 11ன் பின்னணியிலான மர்மம் இன்னும் துலக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து ஈராக் மீதான தாக்குதல். பின்னணியும் முன்னணியும் மிக வெளிப்படையாகவே தெரிந்தது. உலகமே எதிர்த்து நின்றது. இருந்தும் ஒரு சுயாதீனமான நாடும் அதன் மக்களும் சிதைத்து சின்னாபின்னமாக்கப் பட்டுவிட்டனர். ஐந்து லட்சம் குழந்தைகள் பட்டினியால் மரணடைந்திருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் மலைகளும் குகைகளும் நேசப்படைகளினால் தரைமட்டமாக்கப்படுகின்றன. மனித இழப்புகள் இங்கு கணக்கெடுப்பிற் சேர்க்கப்படுவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது லெபனான். இரண்டு சோணகிரிகளைக் கடத்திய குற்றத்திற்காய் ஒரு நாடு தரைமட்டமாகக்ப்பட்டு வருகிறது. அதன் இறமையும், அதன் மக்களின் வாழுரிமைகளும் பீரங்கிகளின் வாய்களிற் புதைக்கப்பட்டு வருகின்றமை சர்வதேச ஜனநாயக அடிமைகளுக்குத் தெரியாமற் போகிறது. உலகமே வாய் பொத்தி மௌனியாகிவிட்டது. உலக காவலர் என்று தன்னை வர்ணித்துக் கொள்ளும் ஐ.நா. வின் கூலிகள் தம்மையே பாதுகாத்தக் கொள்ள முடியாமற் போனபோது உலகை எப்படிக் காப்பாற்ற முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;1982ம் ஆண்டு செப்டம்பர் 16 முதல் 19 வரையில் லெபனானில் கட்டவிழ்த்து விடப்பட்ட மரனைட் மிருகங்களால் சாப்ரா, ஷட்டில்லா அகதி முகாம்களில் படுகொலை செய்யப்பட்ட பாலஸ்தீனியர்களின் குருதி மணம் அகல்வதற்குள் மீண்டுமொரு படுகொலை. இந்த செப்படம்பர் படுகொலைகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய மரனைட் கிறிஸ்தவர்களை ஊக்குவித்தவர்களில் முதன்மையானவர் தற்போது உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஆரியல் ஷரோன். 20000த்திற்கும் அதிகமான ஆண், பெண், குழந்தைகள் குத்திக் குதறி வல்லுறவுக்குட்படுத்திக் கொலை செய்யப்பட்டார்கள். போரை நிறுத்தும்படி கேட்ட அப்போதய ஜனாதிபதி றேகனுக்கே நடு விரலைக் காட்டிவிட்டுத் தன் அராஜகத்தைத் தொடர்ந்தார் ஷரோன். குற்றம் சாட்டப்பட்ட அதே ஷரோன் மீண்டும் அந்நாட்டின் மக்களாற் பிரதமராக்கப்பட்டார். பதவிக்கு வந்தவுடன் மீண்டும் அவர் செய்தது இன்னுமொரு படுகொலையைத் தூண்டி விட்டது. பாலஸ்தீனியர்கள் மிகவும் புனிதமாகக் கொண்டாடும் அல் அக்ஸா மசூதிக்குப் போயே தீருவேன் என்று சர்வதேச குரல்களையும் உதாசீனம் செய்துவிட்டுப் போனார். ஓய்ந்திருந்த பாலஸ்தீனியர்களின் கிளர்ச்சி மீண்டும் ஆரம்பமானது. இன்று வரையில் நின்றபாடில்லை. தினம் தினம் குழந்தைகள் முதல் முதியோர் வரை குறிவைக்கப்படும் குண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்கள். கொலையாளிகளுக்குப் பொறுப்பைக் கொடுத்த மனிதர் எதுவுமே தெரியாது நீண்ட உறக்கத்தில் இருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இன்றய லெபனான் பிரச்சினைக்குக் காரணம் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் என்கிறார்கள். இரண்டு இஸ்ரேலிய இராணுவத்தினரைக் கடத்தியது குற்றம் என்கிறார்கள். ஆனால் இக்கடத்தல் விளையாட்டுகளை இப் பிராந்தியத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அறிமுகப் படுத்தியவர்களும் அவற்றை வெற்றிகரமாகப் பிரயோகப்படுத்தி வருபவர்களும் இஸ்ரேலியர்களே. தாம் விரும்பியபோது தமது இராணுவக் கைதிகளை விடுவிப்பதற்காக பலாஸ்தீனியர்களைக் கடத்திக்கொண்டுபோவது இஸ்ரேலியர்களின் வழமையான நடவடிக்கைகள். இப்படியாக தற்போது இஸ்ரேலிய சிறைகளில் வாடும் பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை பத்ததாயிரத்துக்கும் மேல். இவர்களில் பெரும்பான்மையோர் போர் முனைகளைக் காணாத சிறுவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;லெபனான் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது. ஐம்பது ஆண்டுகள் பின்நோக்கித் தள்ளப்பட்டாலும் லெபனான் மண்டியிட மறுத்து வருவது நல்ல விடயம். அதன் அரச தலைவர் ஹிஸ்புல்லாவுக்குத் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்திரு;க்கிறார். இத்தனை அழிவுகளுக்குப் பிறகும் அங்கு நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ஹிஸ்புல்லாவிற்கு 85 வீதத்திற்கு மேலாக ஆதரவு கிடைத்திருக்கிறது. 1982ம் ஆண்டுப் போரில் இஸ்ரேலைத் துரத்தியடித்தது போன்று இன்னுமொரு தடவை செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போரில் இஸ்ரேல் ஏற்கனவே தோற்றுவிட்டது. இஸ்ரேலை ஆதரித்த காரணத்தால் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளும் உலகில் தமக்கிருந்த செல்வாக்கை இழந்துவிட்டிருக்கின்றன. இந்நாடுகளின் கண்மூடித்தனமான ஆதரவு இஸ்ரேலின் பயங்கரவாதத்தைப் பன்மடங்காக அதிகரித்திருக்கிறது. இஸ்ரேலின் தோல்வி இவர்களின் தோல்வியே என்பதை இனிவரும் காலங்கள் நிரூபிக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;உலகில் அமைதியும் சமாதானமும் ஏற்படுவதை பல நாடுகள் விரும்பவி;ல்லை. இந்நாடுகளின் ஆயுத வியாபாரம் பாதிக்கப்படக் கூடாதென்பதும், நாடுகளின் அரசியல் ஸ்திரம் தமது வணிகத்தைப் பாதிக்கும் என்பதுமே குழப்பவாதிகளின் அச்சம். இன்று ஆயுத அரசியல் ஜனநாயகத்தைச் சிறைப்பிடித்து வைத்திருக்கிறது. பலத்தை உருவாக்காது ஜனநாயக மரபைப் பேண முடியாது என்பதற்கு ஹமாஸ் பலஸ்தீனமும் ஹிஸ்புல்லா லெபனானும் அறிஸ்டீட் ஹெயிட்டியும் உதாரணங்கள். துர்ப்பாக்கியமாக அணுவாயுதமொன்றே இன்றய பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரவல்லதென்று இந்தியா, பாகிஸ்தான், தென் கொரியா போன்ற நாடுகள் காட்டி வருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இனிமேலும் மக்கள் அரசியல்வாதிகளையும், உலக சேவை நிறுவனங்களையும் நம்பி வாழ்க்கையை ஓட்டிக்கொள்ள முடியாது. ஏனெனில் இன்றய உலகை ஆட்சி செய்வது வணிக நிறுவனங்களும் ஆயுத வியாபாரிகளுமே. மனித நேயத்தை உணரும் புலன் அவர்களுக்கு என்றுமே இருந்ததில்லை. எதிர்பார்க்கவும் முடியாது. இதுவே இன்றய உலகின் தரித்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;….ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோ அவரது இரத்தம் வேறொரு மனிதரால் சிந்தப்படும். ஏனெனில், கடவுள் மனிதரைத் தம்முருவில் உண்டாக்கினார் - தொடக்கநூல்&lt;br /&gt;&lt;br /&gt;July 2006&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-4367936831785884650?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/4367936831785884650/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=4367936831785884650&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/4367936831785884650'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/4367936831785884650'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2008/01/blog-post_1602.html' title='உலக தரித்திரம்'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-6811525159582284713</id><published>2008-01-18T03:03:00.000-05:00</published><updated>2008-01-18T03:05:37.586-05:00</updated><title type='text'>சு.ப.தமிழ்ச்செல்வன்</title><content type='html'>சு.ப. தமிழ்ச்செல்வன் படுகொலை: தனி நாடே தீர்வு?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளின் அழகிய குரலொன்று அடக்கப்பட்டுவிட்டது. புலிகளுக்கு மிதவாத முகத்தைக் கொடுத்தவரென சர்வதேச ஊடகங்களால் சிலாகிக்கப்பட்ட சு.ப. தமிழ்ச்செல்வன் சிறீலங்காவின் விமானப்படைத் தாக்குதலின்போது மேலும் பல போராளிகளுடன் சேர்த்துக் கொல்லப்பட்டார் என்ற சேதி தமிழ் மக்களை மட்டுமல்ல பல உலக தலைவர்களையும் அரசியல் அவதானிகளையும் எமது பிரச்சினை மீது அக்கறை கொண்டவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் மண்ணெங்கும் துன்பம் சூழ்ந்திருக்கிறது. அமைதிப் பேச்சுகளுக்கான அற்ப சொற்ப சந்தர்ப்பங்களையும் இக் கொலைகள் அறவே இல்லாது ஒழித்துவிட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இக் கொலைகளின் மூலம் புலிகளின் வெஞ்சினம் மேலும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. உலக தமிழர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள். தமிழர்களின் தனி நாட்டுக்கான அத்திவாரத்தைச் சிங்கள தேசமே போட்டுக் கொடுத்திருக்கிறது. தென்னிலங்கையின் அழிவுக்கான நகர்வு துரிதப்படுத்தப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இச் சம்பவத்தின் பின்னான அரசு சார்பான முதல் அறிக்கையில் “ எதிரியின் தலைவர்கள் எங்கு மறைந்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிந்து வைத்திருக்கிறோம.; புலிகளின் அத்தனை தலைவர்களையும் ஒவ்வொருவராக அழித்தே தீருவோம்” என்று பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச கர்ச்சித்திருக்கிறாhர். மிகையொலியான கர்ச்சிப்பு. தென்னிலங்கை மகிழ்ச்சியில் ஆரவாரிக்கிறது. பிரதான சிங்கள அரசியற் கட்சிகள் எல்லாம் தமிழ்ச்செல்வன் கொலையை ஆதரிப்பதாகவே தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஈழப் போர் சமீப காலமாக பரிணாம மாற்றத்துக்கு உட்பட்டு வருகிறது. சர்வதேசங்களின் ஈடுபாடு, குறிப்பாக இந்தியாவின் ஈடுபாடு, இம் மாற்றத்தின் அதி முக்கிய முடுக்கியாக இருக்கிறது. தமிழ்ச் செல்வன் குழவினரின் கொலைச் சம்பவம் இம் மாற்றத்தின் முதல் பெறு பேறு.  &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச்செல்வன் படுகொலையில் இலங்கை விமானப்படை புதிய தொழில்நுட்பத்தைப் பாவித்திருப்பதற்கான தடயங்கள் தெரிகின்றன. ஏற்கெனவே இஸ்ரேலினால் பலஸ்தீன, ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிராகப் பாவிக்கப்பட்ட குறி வைத்துத் தாக்கும் (வயசபநவவநன மடைடiபெ) நடைமுறை இங்கு முதல் முறையாக வெற்றிகரமாகப் பாவிக்கப்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் வலுவாகவிருக்கிறது. கோதபாயயின் அதீத தன்நம்பிக்கையுடனான ஆர்ப்பரிப்பும், ஏனைய சிங்களத் தலைவர்களின் போரை முன்னெடுப்பதில் காட்டுகின்ற ஒற்றுமையும் இராணுவத்தின் வழமைக்கு மேலான உற்சாகமும் ஒரு பொதுமையைக் கோடிட்டுக் காட்டுகிறது. அது அவர்களுக்குக் கிடைத்திருக்கும் பாரிய தொழில் நுட்ப, நிபுணத்துவ உதவியாகவிருக்கலாம் என்பதே எனது கருத்து. இந்தியாவின் சமீபகால ஈடுபாடுகளின் அதிகரிப்பும் சீன, பாகிஸ்தான் நாடுகள் பற்றித் தென்னிலங்கை இப்போது எதையுயே பேசிக்கொள்ளாத தன்மையும் இந்திய-சிறீலங்கா உறவின் இறுக்கத்திற்கான தடயங்கள். யாழ்ப்பாணத்தில் இடருறும் மக்களுக்காகத் தமிழ்நாட்டு மக்களால் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை அனுப்புவதற்கு மறுத்த இந்தியா தென்னிலங்கையின் வேண்டுகோளுக்கிணங்கி உடனடியாகவே 6000 தொன் அரிசியை ஏற்றுமதி செய்ய இணங்கியிருப்பது இந்தியாவின் தமிழ் விரோத மனப்பான்மைக்கு நல்ல உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பின்னணியில், இந்தியாவின் நவீன இராணுவத் தளபாடங்களின் பரீட்சைக் களமாகத் தமிழ் தேசம் மாற்றப்படும் அபாயம் உருவாகியிருக்கலாம், அதன் ஆரம்பமே தமிழ்ச்செல்வன் படுகொலை என்ற கருத்து வலிமை பெறுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் சிறீலங்கா இராணுத்துக்கு தாக்குதல் ஆயதங்களை (னநகநnஉiஎந றநயிழளெ)யும், சில நிபுணர்களையும் இந்தியா வழங்கவிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன. அதே காலத்தில் துல்லியமாக வழிகாட்டித் தாக்கும் (Pசநஉளைழைn புரனைநன ஆரnவைழைn Pபுஆ) ஆயதங்களைத் தயாரிப்பதாகவும் செய்திகள் வந்தன. இந்த ரக ஆயதங்களை வேறு பெயர்களில் அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா போன்ற நாடுகள் பல போர்களில் உபயோகித்தன. துழiவெ னுசைநஉவ யுஉவழைn ஆரnவைழைn (துனுயுஆ) எனப்படும் செய்மதி வழிகாட்டலில் இலக்கைத் தேடிச்சென்று தாக்கியழிக்கும் ளுஅயசவ டீழஅடிள வல்லமையுள்ள குண்டுகளை இஸ்ரேல் பாலஸ்தீனத்திலும், லெபனானிலும் அதேவேளை அமெரிக்கா இவற்றை வளைகுடாப் போரிலும் வெற்றிகரமாகப் பாவித்தன. இந்தியா இவ்வாயுதத்தை (Pசஉளைழைn புரனைநன ஆரnவைழைn) வேறு பெயரில் தயாரிப்பதெனவும் அவற்றை சிறீலங்கா இராணுவம் வாங்கவிருப்பதாகவும் சமீபகாலமாகச் செய்திகள் வெளிவந்தன. இப்படியான ஆயதங்களைப் பாவிப்பதற்கு இலக்கு தவறாமல் அடையாளப்படுத்தப்பட வேண்டும். புPளு என்ற செய்மதி குறிகாட்டும் கருவிகள் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. சமீபத்தில் இந்தியா தனது பிரத்தியேக செய்மதியொன்றை இராணுவ பாதுகாப்பு காரணங்களுக்காக வானில் ஏவியது. &lt;br /&gt;&lt;br /&gt;இத்தரவுகளை ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது தமிழ்ச்செல்வனின் கொலைக்கு இப்படியான Pபுஆ பாவிக்கப்பட்டதா? அதற்கான இலக்கை அடையாளப்படுத்துவதில் செய்மதித் தொழில்நுட்பம் உபயோகப்பட்டதா? அப்படியானால் அந்த வல்லமை சிறீலங்கா இராணுத்திடம் இருந்திருக்க முடியுமா? &lt;br /&gt;&lt;br /&gt;விடைகள் இந்தியாவின் ஈடுபாட்டையே குறிவைக்கின்றன. இது எனது அனுமானமே தவிர முடிந்த முடிபல்ல. விடுதலைப் புலிகளின் பகுப்பாய்வே இவற்றுக்கு விடைதர முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே வேளை பிராந்திய அரசியற் காரணங்கள் இந்திய ஈடுபாட்டை வலியுறுத்துகின்றன என்பதில் எனக்கு மாற்று அபிப்பிராயம் இல்லை. அண்டை நாடான பர்மாவில் ஜனநாயகத்துக்கு எதிரான அச்சுறுத்தல் இடம்பெற்றபோது அதில் தலையிடவேண்டிய கடப்பாடு இருந்தும் அதைத் தவிர்த்ததன் காரணமாக சீனா அங்கு தன் கடையைப் பரப்பிவிட்டது என்ற குற்றச்சாட்டு வலுவாகவிருக்கிறது. நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் வலுப்பெற்றதற்கும் இந்திய அக்கறையின்மையே காரணம் எனப்படுகிறது. இப்பின்னணியில் சிறீலங்காவில் அதன் தலையீடு தவிர்க்கப்படின் சீனாவும் பாகிஸ்தானும் நிரந்தர குடிமக்களாகிவிடுவார்கள் என்ற அச்சம் இருப்பது உண்மையே. அதனால் இந்திய தலையீடு அவசியமானதே. ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கான தலையீடாக மட்டுமே அது இருக்க வேண்டும். அந்த விடயத்தில் இந்தியா மாபெரும் தவறை இழைத்துவருவதற்கான தடயங்களே தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அதே வேளை தற்போதய இந்திய ஆடசியாளருக்கு புலிகளைப் பலவீனமாக்க வேண்டிய அக்கறையிருப்பதையும் அனுமானிக்க முடிகிறது. அது தனியே ராஜீவ் காந்தியின் கொலையில் மையம் கொண்டதல்ல. மாறாக புலிகளின் பலமும், அவர்கள் ‘வாங்கப்பட முடியாதவர்கள்’ என்ற தன்மையும் அதற்குக் காரணம் புலிகளின் தலைமைதான் என்பதுமே. அதனால் இப்போதுள்ள புலிகளின் தலைமை பலவீனமாக்கப்பட வேண்டும் அல்லது ஒழிக்கப்பட வேண்டும் என்ற முடிவில்தான் இந்திய ஈடுபாடு தொங்கி நிற்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வேளையில் புலிகளின் விமானப்படை உருவாக்கம் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தது. புலிகளின் விமானப்படை உருவாக்கம் பெறுவதற்கு முன்னர் இந்திய அரசின் அக்கறை சிறீலங்காவின் ஆயுதச் சேர்ப்பு, தனது எதிரிகளுடனான நட்பு போன்றவற்றில் மையமிட்டிருந்தது. புலிகளின் விமானப்படை உருவாக்கம் இந்திய பாதுகாப்பு சமூகத்தைத் தட்டி எழுப்பிவிட்டது. புலிகளினால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு என்று நான் நம்பவில்லை. ஆனாலும் புலிகளின் வளர்ச்சியையிட்டு இந்தியா ஒருபோதும் பெருமைப்படுமென்று நாம் எதிர்பார்க்கவும் முடியாது. இதன் பின்னர் சிறீலங்கா அரசின்மீது இருந்த இந்தியாவின் கவனம் புலிகளின் மீது திரும்பியது. ஈழப்போரில் இந்தியாவின் ஈடுபாட்டில் மாற்றமேற்படத் தொடங்கிதன் ஆரம்பப் புள்ளி இங்குதானிருக்கிறது. ஒரு காலத்தில் புலிகளைப் பாவித்து சிறீலங்காவைப் பதம் பார்த்தது இந்தியா. இப்பொழுது மேசை திருப்பப்பட்டிருக்கிறது. இந்தியாவின் சிறீலங்காவுக்கான (ஆயத) தான தருமம் இப்போது புதிய பரிணாமத்தை அடைந்திருக்கிறது. அதன் முதற் களப்பலி தமிழ்ச்செல்வனாக இருக்கலாமோ என்பது எனது பலத்த சந்தேகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே வேளை ஈழப்போரை அதிவிரைவாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய தேவை இலங்கை அரசுக்கு முன்னெப்போதும் போலல்லாது ஒரு அவசரத்தைக் கொடுத்திருக்கிறது. தென்னிலங்கையில் பொருளாதாரச் சீரழிவு, பால்மா, பாண் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் விலையுயர்வு போன்ற நெருக்கடிகள் தென்னிலங்கை பாமர மக்களை மிகவும் வதைத்து வருகிறது. இம் மக்களின் பட்டினியில் பசி போக்கிவரும் போலி மார்க்சீயவாதிகளான ஜே.வி.பி யினர் தொடர்ந்தும் ‘போர்ப் பாத்திரத்தில்’ வாக்குப் பிச்சை கேட்க முடியாதென்ற நிலையில் அரசை நிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிவிட்டார்கள். இதுவரை சரிந்து கொண்டிருக்கும் அரசுக்கு முண்டுகொடுத்துக் கொண்டிருக்கும் பெரிய கட்டையான இந்த ஜே.வி.பி;. அரசைக் கவிழ்க்க எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறார்கள். தேர்தலுக்குப் போகும்போது திட்டித் தீர்க்க அவர்களுக்கு ஒரு கட்சி தேவை. சுதந்திரக் கட்சியின் வாக்குத் தளம்தான் அவர்களதும். எனவே தனது ஆட்சிக் காலம் எண்ணப்பட்டுவிட்டது என்ற பயத்தில் தமிழரைத் தோற்கடித்த வெற்றி வீரனாக மக்களிடம் செல்லவேண்டுமென்பது ராஜபக்சவின் விருப்பம். எனவேதான் இந்த முடுக்கப்பட்ட போர். ரணிலுக்கு விருந்து வைத்து ராஜபக்சவை ஒதுக்கிய மன்மோகன் சிங்கிற்கு திடீரென்று ராஜபக்ச பரிவாரத்துக்கு விருந்து வைக்க வேண்டிய தேவை என்ன? மர்மம் துலங்க இன்னும் காலமிருக்கிறது. பொது மக்கள் இழப்பு அதிகமின்றி புலிகளை ஒழித்துக் கட்டுவதே இருவரதும் பொ.சி.பெ.&lt;br /&gt;&lt;br /&gt;மறு பக்கத்தில் ரணில் காட்டில் கொண்டாட்டம் விமரிசையாக நடக்கிறது. புலிகளை ஒழித்துக்கட்டினால் பிரச்சினையற்ற அரசைத் தான் சுவீகரித்துக் கொள்ளலாம். அதே வேளை போரை நடத்துவதன் மூலம் அரசின் கஜானா விரைவில் காலியாகிவிடும். மக்கள் மஹிந்தவைத் தூக்கி எறிந்து விடுவார்கள். அதனால் தனது செங்கம்பளம் தயாராகிக் கொண்டிருக்கிறது என்று அவர் கனவு கண்டுகொண்டிருக்கிறார். சில வேளை இந்தியாவின் நோக்கமும் அதுவேயாகவும் இருக்கலாம். அல்லாது போகில் இந்தியா மஹிந்த பரிவாரத்தை உபசரித்தபோது ரணில் ஆர்ப்பாட்டமெதுவுமில்லாது இருந்தார். தலையணை மந்திரம் பலமானதாக இருந்திருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச்செல்வனது கொலையின் பின்னால் இந்திய ஆயதமும் நிபுணத்துவமும் இருந்திருக்கலாமென்று வைத்துக் கொண்டால் ‘குறி’ வைத்துக் கொடுத்தது யார்? யாரோ நம்மவராகவே இருக்க வேண்டும். கிளிநொச்சி, வன்னி என்று அத்துபடியாகப் பழகிய அம்மானின் அனுக்கிரகம் இன்னும் சிங்கள அரசு பக்கம் இருக்கிறது. அதைவிட அருகே வவுனியாவில் ஆழ ஊடுருவும் நாட்கூலிக்காரர்கள் நிறையவே இருக்கிறார்கள். புPளு கருவிகள் தாராளமாகக் கிடைக்கிறது. வசதிகள் ஏராளம். தாராளம். இப்படியிருக்கும் போது கோதபாய மிகையொலியில் கர்ச்சிக்காமல் என்ன செய்வாh?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச்செல்வனின் கொலை புலிகளின் முதகெலும்பை உடைத்துவிட்டதாக சிங்கள அரசு எக்காளமிட்டால் அது நகைப்புக்குரியது. மாறாக, இக்கொலை விடுதலைப் புலிகளின் கைவிலங்குகளை உடைத்திருக்கிறது. சமாதானப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் சாவதேச சமூகம் புலிகளின் கரங்களில் மாட்டிய விலங்குகள் தகர்க்கப்பட்டு விட்டன. சர்வதேசங்களின் நியமங்களை மதித்து தற்கொலைப் போராளிகளைத் தடுத்து வைத்துக்கொண்டிருந்த தலைவரைச் சர்வதேச சமூகம் வஞ்சித்து விட்டது. தமிழ்ச்செல்வனின் கொலை மூலம் பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பத்தையே கொலைசெய்திருக்கிறது சிறீலங்கா அரசு. அத்தோடு இனி வரப்போகும் இரத்தக்களரிக்கும் இவர்களே பொறுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணின் பொருட்டு மடிந்துபோன தமிழ்ச்செல்வன் மற்றும் இதர போராளிகளினதும் குடும்பத்தினருக்கும் இவர்களைத் தன் தானையில் ஊட்டி வளர்த்து அறுவடை காட்டுவதற்கு முன்னர் அஞ்சலி செலுத்தவேண்டி ஏற்பட்டதற்காக தலைவர் பிரபாகரனுக்கும் எமது ஆழ்நத அனுதாபங்கள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-6811525159582284713?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/6811525159582284713/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=6811525159582284713&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/6811525159582284713'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/6811525159582284713'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2008/01/blog-post_18.html' title='சு.ப.தமிழ்ச்செல்வன்'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-3781323149962813369</id><published>2008-01-18T02:41:00.000-05:00</published><updated>2008-01-18T02:46:17.750-05:00</updated><title type='text'>இலங்கையின் கள நிலவரம்: ஜே.வி.பி யின் வெற்றி</title><content type='html'>இலங்கையின் கள நிலவரம்: ஜே.வி.பி யின் வெற்றி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றய இலங்கை அரசியல் சதுரங்க ஆட்டத்தின் இதுவரை அறிவிக்கப்பட்டாத முடிவுகளில் ஜே.வி.பி யினருக்கே அதிக புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. அதிக சாணக்கியத்தோடும் மிடுக்கோடும் களமிறங்காமலே (றிமோட்டில்) காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும் இந்தியா படுதோல்வியடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. ஐக்கிய தேசீயக் கட்சியைத் தன் கால்களில் நிபந்தனை ஏதுமின்றி வீழ்த்திய இறுமாப்புடன் மீசையை முறுக்கிக் கொண்டு நிற்கும் சுதந்திரக்கட்சியையும் அதன் அடிமைக் கட்சிகளையும் பார்த்து ஜே.வி.பி பரிகாசமாகச் சிரிக்கின்றது. இவை எல்லாவற்றையும் பார்த்து சர்வதேச சக்திகள் தமக்குக் காரிய சித்தி கைகூடும் நாட்களை எண்ணிக் களிப்புடன் இருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் தரப்பு? ஒத்திகையில் பிசியாகவிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் தலைநகரில் பரபரப்பாகவிருக்கும் செய்தி ஜே.வி.பி. யினரின் ஆதரவோடு சரத் பொன்சேகா தலைமையில் இராணுவ சதி மூலம் ஆட்சியைக் கைப்பற்றத் திட்டம் தீட்டுகிறார் என்பது. நகைச்சுவை உணர்வோடு இதை நீங்கள் படித்தால் அது உங்கள் வெற்றி. ஆனாலும் இலங்கை அரசியலில் சமீப காலங்களில் நடைபெறும் நடவடிக்கைகளைப் பார்க்கின் இச் செய்தியைப் பொய்யென்று உதாசீனம் செய்ய முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;தென்னிலங்கை அரசியல்வாதிகள் அசலாகச் சிந்திக்கவோ செயலாற்றவோ முடியாதவர்கள் என்பதைப் பல தடவைகள் நிரூபித்திருக்கிறார்கள். தென் லெபனானில் இஸ்ரேலிய விமானங்கள் பாலங்களைத் தகர்க்க ஆரம்பித்ததும் கிழக்கிலங்கையில் கிபீர் விமானங்கள் கிராமங்களின் ஒற்றையடிப் பாதைகளையெல்லாம் தகர்க்க ஆரம்பித்தன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன் மந்திரி பரிவாரங்களுடன் நியூ யோர்க் வீதிகளில் பவனிவரும்போது தாய்லாந்தைப் பார்த்துவிட்டு சரத் போன்சேகா ஒரு கணம் தாய்லாந்து இராணுவ அதிகாரியாகத் தன்னை வரித்துக் கொண்டுவிட்டார். பேச்சுவார்த்தை என்று அறிவித்த பின்னர்தான் புலிகள் புதிய நிபந்தனைகளை அள்ளி வீசுவார்கள் என்று குற்றம் சாட்டிய அரசு இப்போது புலிகள் பேசாமல் இருக்கத் தாமே நிபந்தனைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மஹிந்த தன்னை ஒரு இஸ்ரேலிய பிரதமராகவும் இலங்கை இராணுவம் தன்னை இஸ்ரேலிய இராணுவமெனவும் தற்செயலாகச் சிந்திக்க ஆரம்பித்து சம்பூர் வெற்றிக்குப் பின்னர் புலிகளை பலஸ்தீனியர்களாகவே உருவகித்துவிட்டார். தென் லெபனானில் மக்கள் படுகொலை செய்யப்படும்போது எப்படிச் சர்வதேச சமூகமும் குறிப்பாக அயல் நாடுகளிலுள்ள அண்ணன் தம்பிகளும் வாளாவிருந்தார்களோ அப்படியே தான் ஈழத்தமிழரது நிலையும் இருக்கக்கூடும் என்று மஹிந்த போட்ட கணக்கு சரியாவே வந்துவிட்டது. எனவே, தான் இஸ்ரேலிய பிரதமர் எஹ_ட் ஒல்மேர்ட் இனது ஒரு ‘குளோன்’ என்றே உள்ளுர நம்ப ஆரம்பித்துவிட்டார். தனது ‘இஸ்ரேலிய பாதுகாப்பு படை’ யான இராணுவத்தினால் எதையுமே சாதிக்க முடியும் என்று மிகவும் திடமாக நம்ப ஆரம்பித்து விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;இதில் அவர் வெற்றி பெற்றுமிருக்கிறார். ‘விடுதலைப் புலிகளைச் சம்பூரிலிருந்து ஓட ஓடக் கலைத்துவிட்டோம்… ஏனைய அரங்குகளிலும் வெளுத்து வாங்குகிறோம’; என்று தென்னிலங்கையில் அரசு செய்யும் பரப்புரைகளை ஐக்கிய தேசீயக் கட்சியே நம்பிக்கொண்டு நிபந்தனையற்ற கட்டியணைப்பில் ஈடுபட்டிருக்கிறது என்றால் சாதாரண மக்கள் எந்தளவுக்கு? புலிகள் பலவீனப்பட்டிருக்கிறார்கள் என்று தென்னிலங்கை மிகவும் உறுதியாக நம்புகிறது. தென்னிலங்கையில் ஒரு காலத்தில் ‘கொட்டியா’ விற்கு இருந்த பயம் இப்போது அகல ஆரம்பித்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முக்கிய காரணம் நாமே என்று ஜே.வி.பி. யினர் பட்டி தொட்டியெங்கும் பரப்புரை செய்ய ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். மஹிந்தவை ஆட்சியில் அமர்த்தியதே நாங்கள்தான் என்று அவர்களும் உறுதியாக நம்புகிறார்கள். தென்னிலங்கையிலுள்ள பெரும்பான்மையான தொழிற் சங்கங்கள் - குறிப்பாக மாணவர் அமைப்புகள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்கள், பிக்குகள் சங்கம்- என்று எல்லாமே வரிந்து கட்டிக்கொண்டு ஜே.வி.பி. யின் பின்னால் அணி திரள்கிறார்கள். இராணுவத்தில் கணிசமான பங்கினர் ஜே.வி.பி. யினரின் கட்டளைக்குள் பணியாற்றுபவர்கள் என்ற வதந்தியை உண்மையாக்குமாற்போல் சமீபத்தில் சரத் பொன்சேகாவுடன் அவர்கள் காட்டும் உறவுகள் சமிக்ஞைகளைத் தந்தவண்ணமிருக்கின்றன. தென்னிலங்கையில் மட்டுமல்லாது மலையகத்திலும் ஜே.வி.பி. யினருக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதனால் ஜே.வி.பி. எதிர்காலத்தில் தனியாகவே ஆட்சியமைக்கக் கூடிய பலமான கட்சியாக வளரும் என்று ஆரூடம் கூறப்படுகிறது. இது ஐ.தே.க. மற்றும் சு.கட்சிகளுக்கு அதி பீதியைக் கொடுத்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்பின்னணியில் ஐக்கிய தேசீயக் கட்சி- சுதந்திரக் கட்சி இணைந்து ஒரு தேசீய அரசை அமைக்குமானால் அது இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கொண்டுவர உதவுமென்று எதிர்பார்க்கப்பட்டாலும் இவ்வுறவு ஜே.வி.பி யினiரு ஓரம் கட்டிவிட்டு ஆட்சியைக் கூட்டாக அமைப்பதே பிரதான நோக்கமாகவிருக்கும். இந்நிலையில் இராணுவச் சதியொன்றின் மூலம் ஆட்சியைக் கவிழ்த்து விடுதலைப் புலிகளை ஒழிக்கிறோம் என்ற கோஷத்தோடு ஜே.வி.பி யினர் தம்மையே ஆட்சியில் அமர்த்துவதாகவே முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;ஜே.வி.பி. யினர் இதற்கான திட்டமிடலை வெகு கச்சிதமாகவே கையாண்டு கொண்டு வருகிறார்கள். நாட்டில் இனங்களுக்கிடையேயான கலவரங்களை உருவாக்குவதும் விடுதலைப் புலிகளுக்கெதிரான ‘கொரில்லாப் போர்களை’ உதிரி இராணுவத்தினரைக் கொண்டே நடாத்தி வருவதும் பலரும் அறிந்த விடயம். நாட்டில் அமைதிப் பேச்சு பற்றிய பேச்சுக்கள் எடுக்கப்படும் போதெல்லாம் குழப்பங்களை உருவாக்கி புலிகளின் மீது பழிகளைச் சுமத்துவதன் மூலம் இனங்களுக்கிடையேயான மோதல்களை ஆரம்பிப்பதும் இவர்களது நோக்கம். நாடு அல்லோல கல்லோலப்படும்போதுதான் இராணுவ ஆட்சிக்கான களம் பதமாகவிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தென்னிலங்கையில் ஐ.தே.க. – சு.க. கூட்டின் பயனால் ஒரு தேசீய அரசாங்கம் உருவாகி அதனால் இனப்பிரச்சினை தீர்க்கப்படப் போகிறதென்ற செய்தியே நாட்டில் குழப்ப நிலை உருவாக ஆரம்பமாகவிருக்கும். விடுதலைப் புலிகளைப் பங்காளிகளாக்கிய எந்தத் தீர்வையும் Nஐ. வி. பி அங்கீகரிக்காது. எனவே போர் தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேசீய அரசின் தீர்வு சமஷ்டி முறையில் இல்லாத வரைக்கும் எத் தீர்வையும் தமிழர் மீது திணிக்க சர்வ தேசங்களினால் முடியாது. எனவே தேசீய அரசுக்கும் ஜே.வி.பி யினருக்குமிடையேயான போர் ஆரம்பிப்பது தவிர்க்க முடியாதது. &lt;br /&gt;&lt;br /&gt;இத்தருணத்தில் விடுதலைப் புலிகளின் ஒத்திகை பூரணமாகவிருக்கும் என்றே நம்பலாம். தேசீய அரசினால் சமஷ்டித் தீர்வு முன்வைக்கப்படாவிட்டால் விடுதலைப் புலி;கள் தமிழீழப் பிரகடனத்தைச் செய்ய இதுவே தருணமாகவிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் தவிர்த்து சுமுகமான தீர்வொன்றைப் பெற்றுத்தரும் வல்லமை இன்னும் இந்தியாவுக்கு மட்டுமேயுண்டு. தன் அயலுக்குள் இவ்வளவும் நடைபெற வாளாவிருந்து வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தால் இப் பிராந்திய சதுரங்கத்தில் தோல்வி இந்தியாவிற்கு – வெற்றி ஜே.வி.பி யிற்கு என்பதைத் தவிர்க்க முடியாது போய்விடும். &lt;br /&gt;&lt;br /&gt;September 30,2006&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-3781323149962813369?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/3781323149962813369/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=3781323149962813369&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/3781323149962813369'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/3781323149962813369'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2008/01/blog-post.html' title='இலங்கையின் கள நிலவரம்: ஜே.வி.பி யின் வெற்றி'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-1550388507533617641</id><published>2007-11-04T19:40:00.000-05:00</published><updated>2007-11-04T19:41:59.848-05:00</updated><title type='text'>Why?</title><content type='html'>Why ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Why do we press harder on a remote control when we know the batteries are getting dead?&lt;br /&gt;&lt;br /&gt;Why do banks charge a fee on " insufficient funds" when they know there is not enough money?&lt;br /&gt;&lt;br /&gt;Why does someone believe you when you say there are four billion stars, but check when you say the paint is wet? &lt;br /&gt;&lt;br /&gt;Why doesn't glue stick to the bottle? &lt;br /&gt;&lt;br /&gt;Why do they use sterilized needles for death by lethal injection?&lt;br /&gt;&lt;br /&gt;Why doesn't Tarzan have a beard?&lt;br /&gt;&lt;br /&gt;Why does Superman stop bullets with his chest, but ducks when you throw a revolver at him?&lt;br /&gt;&lt;br /&gt;Why do Kamikaze pilots wear helmets? &lt;br /&gt;&lt;br /&gt;Whose idea was it to put an "S" in the word "lisp"?&lt;br /&gt;&lt;br /&gt;If people evolved from apes, why are there still apes?&lt;br /&gt;&lt;br /&gt;Why is it that no matter what color bubble bath you use the bubbles are always white? &lt;br /&gt;&lt;br /&gt;Is there ever a day that mattresses are not on sale?&lt;br /&gt;&lt;br /&gt;Why do people constantly return to the refrigerator with hopes that something new to eat will have materialized?&lt;br /&gt;&lt;br /&gt;Why do people keep running over a string a dozen times with their vacuum cleaner, then reach down, pick it up, examine it, then put it down to give the vacuum one more chance? &lt;br /&gt;&lt;br /&gt;Why is it that no plastic bag will open from the end on your first try?&lt;br /&gt;&lt;br /&gt;How do those dead bugs get into those enclosed light fixtures?&lt;br /&gt;&lt;br /&gt;When we are in the supermarket and someone rams our ankle with a shopping cart then apologizes for doing so, why do we say, " It's all right?" Well, it isn't all right, so why don't we say, " That hurt, you stupid idiot?"&lt;br /&gt;&lt;br /&gt;Why is it that whenever you attempt to catch something that's falling off the table you always manage to knock something else over? &lt;br /&gt;&lt;br /&gt;In winter why do we try to keep the house as warm as it was in summer when we complained about the heat?&lt;br /&gt;&lt;br /&gt;How come you never hear father-in-law jokes ?&lt;br /&gt;&lt;br /&gt;The statistics on sanity are that one out of every four persons is suffering from some sort of mental illness. Think of your three best friends -- if they're okay, then it's you.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thamizmanam.com"&gt;&lt;img border="0" src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif"  alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது"  width="100" height="42"/&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-1550388507533617641?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/1550388507533617641/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=1550388507533617641&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/1550388507533617641'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/1550388507533617641'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2007/11/why.html' title='Why?'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-1767916462000635191</id><published>2007-10-09T12:05:00.000-04:00</published><updated>2007-10-09T12:13:49.192-04:00</updated><title type='text'>Miss Me - But Let Me Go</title><content type='html'>When I come to the end of the road&lt;br /&gt;And the sun has set for Me.&lt;br /&gt;I want no rites in a gloom filled room&lt;br /&gt;Why cry for a soul set free?&lt;br /&gt;&lt;br /&gt;Miss Me a little - but not too long&lt;br /&gt;And not with your head bowed low&lt;br /&gt;Remember the love that we once shared.&lt;br /&gt;Miss Me - but let me go.&lt;br /&gt;&lt;br /&gt;For this is a journey that we all must take&lt;br /&gt;And each must go alone.&lt;br /&gt;It's all a part of the Master's Plan&lt;br /&gt;A step on the road to home.&lt;br /&gt;&lt;br /&gt;When you are lonely and sick at heart,&lt;br /&gt;Go to the friends we know&lt;br /&gt;And bury your sorrows in doing good deeds.&lt;br /&gt;Miss Me - but let me go.&lt;br /&gt;&lt;br /&gt;-Thanks to the unknown author of this beautiful poem&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4002690533477317570-1767916462000635191?l=asaii.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://asaii.blogspot.com/feeds/1767916462000635191/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4002690533477317570&amp;postID=1767916462000635191&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/1767916462000635191'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4002690533477317570/posts/default/1767916462000635191'/><link rel='alternate' type='text/html' href='http://asaii.blogspot.com/2007/10/miss-me-but-let-me-go.html' title='Miss Me - But Let Me Go'/><author><name>சிவதாசன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4002690533477317570.post-8035217802788227243</id><published>2007-10-05T20:24:00.000-04:00</published><updated>2008-01-18T02:58:43.278-05:00</updated><title type='text'>சேதத்தின் குரல்</title><content type='html'>தெற்கிலிருந்தொரு சேதத்தின் குரல் ஒலிக்கவாரம்பித்திருக்கிறது- ரணிலின் தொண்டையிலிருந்து! ‘ஒற்றையாட்சியை’ மஹிந்தவின் கைகளிலிருந்து பிடுங்கியெடுத்து ஊரெல்லாம் கொண்டோடப் போகிறார்.; ‘கண்டி யாத்திரை’ போய் பண்டா- செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியக் காரணமாகவிருந்த ஜே.ஆரின் மருமகனிடமிருந்து இது எதிர்பார்க்கப்பட வேண்டியதே. &lt;br /&gt;தமிழர்களின் வாழ்வையும் வளத்தையும் சேதப்படுத்தியே அரசியல் நடத்திவரும் இப்
